Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/16/2011

ரஜினிகாந்த்துக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை..



நீ...
விரும்பாதபோதும்
என்னின் நிழல்
உன்னின் நிழலருகில்....!

**********************************************************************************


றவைகளின் குரல்
இரசிக்க மறுக்கிறது
எங்கோ!
கொலுசு சத்தம்...!

**********************************************************************************


ரே ஒரு முழம்
பூ.. வாங்கிக்கொண்டு
பேசாமல் வருகிறாயே
கூடையில்  உள்ள மற்ற
பூக்களெல்லாம்
கதறி அழுவதைப்பார்...!

***********************************************************************************


குளக்கரை
பிள்ளையாருக்கு
நூறு தேங்காய் நஷ்டம்
அவள்
என் காதலை மறுத்ததால்...!

***********************************************************************************


சூரியன் வந்தபிறகுதான்
நீ.. வருகிறாய்
என்றாலும்
நீ.. வரும்போது
மட்டும்தான்
விழிக்கிறது என் வீதி...!

**********************************************************************************
குறிப்பு : ரஜினிகாந்த்துக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை.. 
  ஓ..  இதுக்கு பேர்தான் கவிதையா?   அப்படீன்னுதான் பெயர்வெச்சேன்.. ஆனா ரஜினி பற்றி பதிவு போட்டு ரொம்ப நாளாச்சா அதனாலதான்(சமாளிபிகேஷன்).

                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!  
                                               4 .  இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.
                                               5 . கொலைகாரனாக மாறப்போகும் கமல்

யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....

                                                  


52 comments:

  1. நீ...
    விரும்பாதபோதும்
    என்னின் நிழல்
    உன்னின் நிழலருகில்....!

    அருமை

    ReplyDelete
  2. ஏன் சாமி இப்படி ஏமாத்துறீங்க..

    ReplyDelete
  3. காணவில்லை...தமிழ்மணத்தை!

    ReplyDelete
  4. Harini Nathan சொன்னது… ---
    நன்றி வருகைக்கு..

    ReplyDelete
  5. செங்கோவி சொன்னது…

    ஏன் சாமி இப்படி ஏமாத்துறீங்க..
    --- நான்தான் தலைப்பிலே சொல்லிட்டேனே..

    ReplyDelete
  6. செங்கோவி சொன்னது…

    காணவில்லை...தமிழ்மணத்தை!
    --- என்னாலே கண்டுபிக்க முடியல..

    ReplyDelete
  7. boss
    aluvalaga pani karanamaga ennal engum sella mudiyavillai , mannikkavum , pathivu pottuvittu paniyai kavanika arambithuviduven .

    nandri

    neengal thodarndhu kalakkungal

    ReplyDelete
  8. karurkirukkan சொன்னது… --
    vaanga romba naal kalichi varinga...

    ReplyDelete
  9. ரஜினிகாந்த்துக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை..
    வாட் அஹ (சமாளிபிகேஷன்)..... வாத்தியார் சார் கலக்குறேங்க... நான் ரசித்த வரி ஒரே ஒரு முழம்
    பூ.. வாங்கிக்கொண்டு
    பேசாமல் வருகிறாயே
    கூடையில் உள்ள மற்ற
    பூக்களெல்லாம்
    கதறி அழுவதைப்பார்...!அவ்வ்வ்வவ்வ்வ்வ்...

    குளக்கரை
    பிள்ளையாருக்கு
    நூறு தேங்காய் நஷ்டம்
    அவள்
    என் காதலை மறுத்ததால்...!வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ரேவா சொன்னது… //
    ஓரு கவிதையே கவிதையை பாராட்டுது..

    ReplyDelete
  11. ennoda adutha post oda thalaippu "vedanthangal karunukkum intha pathivukkum sambantham illai" nu vaikka poren... he he

    ReplyDelete
  12. முத்துசிவா சொன்னது…

    ennoda adutha post oda thalaippu "vedanthangal karunukkum intha pathivukkum sambantham illai" nu vaikka poren... he he
    /// Ha..ha..ha...

    ReplyDelete
  13. சம்பந்தம் இருக்குதே!
    உன்
    கவிதை வந்தவுடன் தானே
    வலையுலக வீதி விழிக்கிறதே!

    ReplyDelete
  14. இந்த கவிஞ்சர்கள் தொல்ல தாங்க முடியல ஹி ஹி!

    ReplyDelete
  15. நல்லா இருக்கு கவிதை.

    ReplyDelete
  16. //நீ.. வரும்போது
    மட்டும்தான்
    விழிக்கிறது என் வீதி...!//

    சிரிக்கிறது என் விதி!
    நல்லாருக்கு!

    ReplyDelete
  17. சின்ன சின்ன கவிதைகள் ஆனாலும் சிந்திக்க தூண்டும் கவிதைகள்

    ReplyDelete
  18. ஒரே ஒரு முழம்
    பூ.. வாங்கிக்கொண்டு
    பேசாமல் வருகிறாயே
    கூடையில் உள்ள மற்ற
    பூக்களெல்லாம்
    கதறி அழுவதைப்பார்...!


    சூப்பர் வரிகள்

    ReplyDelete
  19. ரசித்து எழுதிய வரிகள்.

    ReplyDelete
  20. "குறட்டை " புலி சொன்னது…

    சம்பந்தம் இருக்குதே!//அப்படியா?

    ReplyDelete
  21. விக்கி உலகம் சொன்னது…

    இந்த கவிஞ்சர்கள் தொல்ல தாங்க முடியல ஹி ஹி! --- உங்களை அவர்கள் என்ன செய்கிறார்கள்..

    ReplyDelete
  22. தமிழ் உதயம் சொன்னது…

    நல்லா இருக்கு கவிதை. --- Thanks..

    ReplyDelete
  23. சென்னை பித்தன் சொன்னது… // Thanks 4 ur comments..

    ReplyDelete
  24. FARHAN சொன்னது…

    சின்ன சின்ன கவிதைகள் ஆனாலும் சிந்திக்க தூண்டும் கவிதைகள்
    // சிந்திக்க தூண்டும் கவிதைகள் அப்படியா?

    ReplyDelete
  25. பாலா சொன்னது… /// thanks 4 coming.

    ReplyDelete
  26. இரவு வானம் சொன்னது…

    முடியல :-)
    ///அவ்ளோ இம்சையா?

    ReplyDelete
  27. இராஜராஜேஸ்வரி சொன்னது…

    ரசித்து எழுதிய வரிகள்.
    // Thanks..

    ReplyDelete
  28. ////ஒரே ஒரு முழம்
    பூ.. வாங்கிக்கொண்டு
    பேசாமல் வருகிறாயே
    கூடையில் உள்ள மற்ற
    பூக்களெல்லாம்
    கதறி அழுவதைப்பார்...!///எல்லாமே நல்லாய் இருக்கு பாஸ். ஆனால் நான் ரஜனியை அல்லவா தேடி வந்தேன் :-)

    ReplyDelete
  29. கந்தசாமி. சொன்னது…
    எல்லாமே நல்லாய் இருக்கு பாஸ். ஆனால் நான் ரஜனியை அல்லவா தேடி வந்தேன் :-) ///
    ரஜினிகாந்த்துக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை..

    ReplyDelete
  30. கவிதையும், அதற்கு சரியான நிழற்படமும் நல்ல கற்பனை வெறும் ஒப்புக்கு பாராட்டவில்லை, உன்மையிலேய சொல்கிறேன். மிக அருமை.

    ReplyDelete
  31. ஜீவன்சிவம் சொன்னது…

    கவிதையும், அதற்கு சரியான நிழற்படமும் நல்ல கற்பனை வெறும் ஒப்புக்கு பாராட்டவில்லை, உன்மையிலேய சொல்கிறேன். மிக அருமை.
    /// Thanks 4 coming first time.

    ReplyDelete
  32. //பறவைகளின் குரல்
    இரசிக்க மறுக்கிறது
    எங்கோ!
    கொலுசு சத்தம்...!//

    அருமை....

    ReplyDelete
  33. //குளக்கரை
    பிள்ளையாருக்கு
    நூறு தேங்காய் நஷ்டம்
    அவள்
    என் காதலை மறுத்ததால்...!//

    ஹா ஹா ஹா ஐயோ பாவம்.....

    ReplyDelete
  34. //சூரியன் வந்தபிறகுதான்
    நீ.. வருகிறாய்
    என்றாலும்
    நீ.. வரும்போது
    மட்டும்தான்
    விழிக்கிறது என் வீதி...!//

    வாத்தி கலக்கிட்டீங்க போங்க.....

    ReplyDelete
  35. ரஜினியை ஏன்யா இங்கே இழுக்குறீங்க.....

    ReplyDelete
  36. இங்க என்ன ந்டக்குது..
    ரஜினியை பத்தி ஏதாவது சொல்லாக்காட்டி நான் இங்கிருந்து போக மாட்டேன்..

    ReplyDelete
  37. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //பறவைகளின் குரல்
    இரசிக்க மறுக்கிறது
    எங்கோ!
    கொலுசு சத்தம்...!//

    அருமை....
    ///அப்படியா?

    ReplyDelete
  38. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    ஹா ஹா ஹா ஐயோ பாவம்.....
    ---நன்றி...

    ReplyDelete
  39. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    வாத்தி கலக்கிட்டீங்க போங்க..... /// Thanks...

    ReplyDelete
  40. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    ரஜினியை ஏன்யா இங்கே இழுக்குறீங்க.....
    //// ரஜினிகாந்த்துக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை.

    ReplyDelete
  41. பாட்டு ரசிகன் சொன்னது…

    இங்க என்ன ந்டக்குது..
    ரஜினியை பத்தி ஏதாவது சொல்லாக்காட்டி நான் இங்கிருந்து போக மாட்டேன்..
    /// ரஜினிகாந்த்துக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை.

    ReplyDelete
  42. பாட்டு ரசிகன் சொன்னது…

    வணக்கம் மனோ..
    ///அவர் போய் ரொம்ப நேரமாச்சு..

    ReplyDelete
  43. சிறு சிறு கவிதைகள் ...
    நல்ல வரிகள் உள்ளடக்கிய பதிவு ,...
    நானும் தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேன்

    ReplyDelete
  44. அரசன் சொன்னது…

    சிறு சிறு கவிதைகள் ...
    நல்ல வரிகள் உள்ளடக்கிய பதிவு ,...
    நானும் தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேன் //// Ha..ha..ha..

    ReplyDelete
  45. shanmugavel சொன்னது…

    always late.but good karun. --- நன்றி நண்பா..

    ReplyDelete
  46. டைட்டிலுக்கான விளக்கம் ஓக்கே

    ReplyDelete
  47. thamizmaNam நோ சச் போஸ்ட்னு காட்டுது.. ஓட்டு போட முடியல

    ReplyDelete
  48. சிறப்பான வரிகள்

    http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_15.html
    இதையும் வாசித்து பாருங்க

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"