Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

9/22/2018

ஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்

அண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார்.

9/18/2018

அடக் கொடுமையே.... இங்கேயுமா....

நாடு முழுவதும், 2017 ஜூன் வரை, பல்வேறு நீதிமன்றங்களில், 6,400 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

9/15/2018

மனச்சாட்சியே! நீ எங்கே இருக்கிறாய்?

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், செப்டம்பர் 4 அன்று தில்லி நாடாளுமன்ற வீதியில் பிரம்மாண்டமான போராட்டப் பேரணியை நடத்துகிறது. அதையொட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரை இது..

9/14/2018

இந்நிலை என்று மாறுமோ?

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசால், அக்குழுவின் தலைவராக, நிபுணர், மாதவ் காட்கில் நியமிக்கப்பட்டார்.

9/13/2018

3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…


தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.

நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.

உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.

காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.

உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.

இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் – சக்தி உருவாகும்.

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.

உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை.

இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.

ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.

9/11/2018

காலாண்டு தேர்வு வினாக்கள் - ஆசிரியர்கள் அதிர்ச்சி


காலாண்டு தேர்வில் 80% கேள்விகள் புத்தகத்தினுள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டு இருந்ததால் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்கள் கலக்கம் அடைந்தனர்.

9/10/2018

உங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர்தான் !!


உங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் 
நீங்கள் கோடீஸ்வரர்தான் !!

மச்சங்கள் ஒருவருடைய குணங்கள் மற்றும் அவரது எதிர்கால பலன்களை துல்லியமாக சொல்லக்கூடியது என பழங்கால முறைகள் தெரிவிக்கின்றன. அதன்படி உடலின் எந்த பகுதியில் மச்சம் இருந்தால் செல்வம் கொட்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.

காது :

கன்னம் மற்றும் காதுகளுக்கு இடையே மச்சம் இருந்தால் இளவயதிலேயே இவர் கோடீஸ்வரர் ஆக வாய்ப்புள்ளது.

உதடு :

ஒருவருக்கு உதட்டின் மேல் மச்சம் இருந்தால் அவர்கள் மிக அதிர்ஷ்டகரமானவர்கள். அவர்களிடம் செல்வம் எப்போதும் இருக்கும்.

வலது கன்னம் :

ஒருவரது வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் திருமணத்திற்கு பின்னர் அவர் செல்வந்தராக போவதை குறிக்கிறது.

உள்ளங்கால்கள் :

ஒருவருக்கு உள்ளங்கால்களில் மச்சம் இருந்தால் அவர்கள் பணத்தை விரும்புபவர்கள் அதுமட்டுமில்லாமல் உலகெங்கும் சுற்றி பார்க்க கூடிய யோகம் அவர்களுக்கு இருக்கிறது.

தொப்புள் :

தொப்புளின் கீழே வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் செல்வந்தர் ஆக நிறைய வாய்ப்புகள் உண்டு.

தாடை :

தாடையில் மச்சமிருப்பவர்கள் யாருடனும் அவ்வளவு எளிதில் ஒட்ட மாட்டார்கள். தனிமையை விரும்புவார்கள். அல்லது நெருக்கமான சிலரிடம் மட்டுமே பேசுவார்கள்.

இடுப்பு :

இடுப்பு பகுதியில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவர்களை நோக்கி பணம் வந்து கொண்டே இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

மூக்கு :

ஒரு நபரின் மூக்கு நுனி அல்லது வலப்புறம் மச்சம் காணப்பட்டால் அவர்கள் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் கோடீஸ்வரர் ஆகியே தீருவார் என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் 30 வயதிற்குள் இவர் வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும்.

மார்பு :

மார்பின் வலது பக்கம் மச்சம் இருந்தால் அந்த நபர் அமைதியாகவும், செல்வம் மிகுந்த ஒரு வாழ்வையும் வாழ்வார்கள்.

வலது உள்ளங்கை :

வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்கள் எப்போதும் வெற்றியை நோக்கி பயணித்தபடியே இருப்பார்கள். உள்ளங்கையின் மேல் பகுதிகளில் மச்சம் இருந்தால் இவர்கள் இளமையிலேயே செல்வந்தர்களாக இருப்பார்கள்.

நெற்றி :

நெற்றியின் மையப்பகுதியில் மச்சம் இருப்பவர்கள் வாழ்வில் சீக்கிரம் நிலை பெற்று விடுவார்கள். இவர்களிடம் பொதுவான அளவில் பணம் எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.

9/07/2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்

தற்போது உள்ள தமிழக அரசுப் பள்ளிகளில் பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

9/06/2018

உடல் பருமனை குறைக்க என்ன செய்யலாம் - ஒரு தேடல்


உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

சினிமாக்காரர்கள் போல் இல்லீங்க நல்லாசிரியர்கள்...!

பல நிகழ்ச்சிகளில், 'உங்களுக்கு, மிகவும் பிடித்த தொழில் எது?' என, நிருபர்கள் கேட்ட போதெல்லாம், சட்டென, 'ஆசிரியர் பணி' என்றார், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம்.

9/05/2018

தெய்வத்தை வணங்குவதை விட இவர்களை வணங்கலாம் ..


ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

9/04/2018

எதை மறந்தாலும் இதை மட்டும் மறக்காதீர்கள் !


உதவிக்கு செய்த நன்றி..!

9/03/2018

எந்த விரதத்திற்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?


விரதங்களின் பலன்கள்..!

பொதுவாக விரதங்கள் நாம் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றே. ஆனால் எந்த விழாவின் போது விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது யாரும் அறிந்ததில்லை. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

புத்தக கண்காட்சி ஒரு சாமானிய ஏக்கம்


புத்தக வாசிப்பு, மனிதனை பக்குவப்படுத்துகிறது. சாதாரண மனிதனை கூட, சமூக பார்வையுள்ள, நல்ல குடிமகனாக மாற்றுவதில், புத்தகங்கள் ஆற்றும் பணி, மகத்தானது.