Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

4/30/2018

ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி:

கலசபாக்கம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால், அந்தக் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எம்.எல்.ஏ. பாராட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சீட்டம்பட்டு ஊராட்சி சின்னகல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன், ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குமாரி. இவர்களுக்கு பி.யுவராஜ் (வயது 22) என்ற மகனும் செண்பகவள்ளி என்ற மகளும் உள்ளனர்.

யுவராஜ் 1-ம் வகுப்பு முதல், 5-ம் வகுப்பு வரை சீட்டம்பட்டு அரசு ஆரம்ப பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆர்ப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 418 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வரை மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து விட்டு, திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. படித்துவிட்டு, ஓராண்டாக ஐ.ஏ.எஸ்.தேர்வுக்குப் படித்து வந்தார். தற்போது அவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், பிறந்த கிராமத்துக்கும் பெருமைத் தேடி கொடுத்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், சிறுவயது முதலே படிப்பில் மிகவும் கவனம் செலுத்தி வந்தேன். அரசு பள்ளிக்கூடத்தில் படித்து, தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை எஸ்.கே.பி.பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்துக்கொண்டு இருக்கும்போது, அங்குள்ள பேராசிரியர்கள் ஐ.ஏ.எஸ். படிக்க ஊக்கப்படுத்தினர்.

அதன்படி சகாயம், இறையன்பு போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முன்னுதாரணமாக மனதில் நினைத்து படித்து வந்தேன். முதலில் சென்னையில் உள்ள மனித நேய மையத்தில் 2 மாதம் படித்தேன். நான் பிளஸ்-2 படிக்கும்போது, அரசு சார்பில் வழங்கிய மடிக்கணினியை வைத்து இணையதள வசதியுடன் படித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் மாநிலத்தில் முதல் இடம் வரவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், 74-வது இடம் பெற்றுள்ளேன்.

நான் ஐ.ஏ.எஸ். பயிற்சி முடித்த பின்னர், என்னை பொதுப்பணி துறை செயலாளராக நியமித்தால், கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார நடவடிக்கை எடுப்பதுடன் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 510 குளங்கள் காணாமல்போய் உள்ளதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பேன். எனது சொந்த கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நூலகம் அமைத்து என்னை போன்ற மாணவர்கள் அதிக புத்தகங்களை படித்து அரசு தேர்வுகளில் வெற்றி பெற ஊக்குவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற யுவராஜை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், அவருடைய வீட்டுக்கு நேரடியாக சென்று இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினார். குடிசை வீட்டில் வாழும் யுவராஜீக்கு உடனடியாக பசுமை வீடு கட்டித்தரப்படும். அவருக்கு, டெல்லி சென்று பயிற்சி பெற தேவையான நிதி உதவிகள் வழங்கப்படும், என்றார்.

4/27/2018

எப்படி இருக்கிறது +1 புது பாட புத்தகம்

புதிய பாடத் திட்டத்தில், பிளஸ் 1 புத்தகம், கறுப்பு -வெள்ளையில் இருந்து, வண்ணமயமாக மாறியுள்ளது. 

4/26/2018

பெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...

”விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.”

Mr.. மோடியும்... நரகமும்....

மோடி, எலிசபெத் ராணி, ரஷ்ய அதிபர் புதின்...... மூவரும் நரகத்திற்கு சென்றனர்.

4/25/2018

அறிவோம் ஐ.ஐ.எப்.பி.டி.,!

தொழில்நுட்பங்களை உணவு பொருட்களில் உட்புகுத்தி, அதனை  பதப்படுத்தும் செயல்முறைகளை, இயற்கை எழிலுடன் கற்றுத் தரும் பிரத்யேக கல்லூரி ஐ.ஐ.எப்.பி.டி., எனப்படும் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம்!

4/24/2018

எட்டாம் வகுப்பு பாடநூலில் பெண்கள் உடை பற்றிய சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும்...

எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்!

''நீர் இழப்பு என்றால் என்ன டாக்டர்?''

4/23/2018

நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..!

நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..!
.

ஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்!

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது, பலன்பூர். இங்குள்ள படான் பகுதியை சேர்ந்தவர் ராகுல்.

4/22/2018

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

ஆடு வளர்ப்பு,கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது.

நம்மில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்?

இது வேடிக்கையான ஒரு சொல்லாடலாக மாறிவிட்ட இன்றைய சூழலில், இது ஒரு உண்மையான நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் செய்தி.

4/21/2018

தூக்கம் தொலைத்த இரவுகள்.!

கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது? என உங்களுக்கு நினைவிருக்கிறதா?

4/20/2018

இலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா?

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 -  25% இடஒதுக்கீடு 2018-2019 - 

ஆன்லைன் - விண்ணப்பதிவு.

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்.

4/19/2018

தமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..

கர்நாடக முதல்வர் : என்னப்பா , தமிழ்நாட்டுல இருந்து ரெண்டு நாளா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும் னு சவுண்டக் காணோம்? தண்ணியே வேணாமோ?

கர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா?

பிடித்த வேர்க்கடலை இதய நோயை தடுக்கவும், கர்ப்பிணிப் பெண்களின் உடல்நல ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவுகிறது. வேர்க்கடலையில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள்.

4/18/2018

கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார்! - கவர்னரின் செயலை விமர்சிக்கும் `தி வீக்' நிருபர்

ருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரிப் பெண்களைத் தவறாக வழிநடத்த முனைந்ததாக அந்தக் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி அண்மையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஒரு ஆசிரியையின் கனவு... !

"பசங்களா..
ஒரு சின்ன கற்பனை..
அடுத்த ஜென்மத்துல மறுபடியும் பிறக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா நீங்கள்லாம் என்னவா பிறக்க விரும்புவிங்க..?

ஏ.சி ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்!

குழந்தைகளை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 

4/17/2018

புரோஹித் Vs வித்யாசாகர் ராவ் இடையே என்ன பிரச்சனை.. ஒர் அதிர்ச்சி ரிப்போர்ட்

அருப்புகோட்டை , நான்கு மாணவிகளிடம் பேராசிரியை நடத்திய உரையாடல்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பேராசிரியை மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அவரைக் கைது செய்தபோது, ' மீடியாக்கள் முன்னிலையில் அவர் பேசிவிடக் கூடாது' என்பதில் காவல்துறை அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். 

சித்திரை மாதம் ஏன் குழந்தை பிறக்கக்கூடாது என்கிறார்கள் தெரியுமா?

சித்திரை மாதம் குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்கு பின் ஒளிந்துள்ள உண்மை!

குஞ்சிதபாதம் என்றால் என்ன?

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு ஆனந்த தாண்டவம் என்று பெயர்.

4/16/2018

உடம்பை பார்த்து கொள்ளுங்கள்- ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

இப்போ பிரபலமான மருத்துவமனைல ஒரு ஷிப்டுக்கு டயாலிஸிஸ் பண்றவுங்களோட எண்ணிக்கை கிட்டதட்ட 100 பேர்...

ஒரு மாணவனின் வாக்குமூலம் - உண்மை நிகழ்வு

நான் சுமார் நான்கு மாதத்திற்கு முன் பஸ் அடிக்கடி வராத சாலையில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருக்கும் சமயம் 8ஆம் வகுப்பு அரசுப்பள்ளி சீருடை அணிந்தமணவன் ஒருவன் லிப்ட் கேட்டான்.

4/15/2018

சளிப் பிரச்சனை இருக்கா? பலருக்கும் தெரியாத கற்பூரத்தின் நன்மைகள்

கற்பூரம் நல்ல வாசனையையும் கொண்டது. இந்த வாசனையைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இந்த கற்பூரம் தான் இன்று பலரும் சளி பிடித்திருக்கும் போது பயன்படுத்தும் விக்ஸில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.

*எச்சரிக்கை!* - தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க

‘அச்ச்ச்ச்ச்ச்ச்…’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம். கூட்ட நேரிசல் மிக்க பேருந்திலோ, கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் டைப் அடிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அமைதியான அலுவலகத்திலோ யாரவது சத்தம் போட்டுத் தும்மி விட்டால் போதும், அவர் ஏதோ கொலை குற்றம் செய்ததைப் போல் அனைவரது பார்வையும் அவர் மீது பாயும்.

4/14/2018

ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு...

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

இனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம்

பிளஸ் 2 வரை இனி ஒரேபள்ளியாக துவக்கவும்,அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டியஇடங்கள் குறித்தஆய்வறிக்கையை மே5க்குள்
அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

4/13/2018

கமலஹாசன் - க்கு கடிதம் மூலம் கேள்வி கேட்ட எச் ராஜா....

துக்ளக் இதழில் எச் ராஜா ஜி,  கமலஹாசனுக்கு எழுதிய சாட்டையடி கடிதம் !!

காவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன ? - நகைச்சுவைக்கு மட்டும்.

அண்ணே தமிழ்நாடு கொதிச்சி நிக்குண்ணே ஐபில் எல்லாம் விரட்டியாச்சி..

மிக மிக முக்கியமான செய்தி : ATM / BANK சம்பந்தமான Online புகார்

இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

4/12/2018

GoBackModi உலக டிரெண்ட்.... அதிர்ச்சியில் ப. ஜ.க.

#Gobackmodi ஹாஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஒட்டுமொத்தப் பி.ஜே.பி-யினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது!

இந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...

மோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா ?

4/11/2018

கண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்!

கால் கிலோ காஃபித்தூள்!
ஒரு உரையாடல்!

10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினம் !!

நேற்று 10.04.2018 10ஆம் வகுப்பு கணித தேர்வு நடைபெற்றது . இதில் 6ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய முறைகளில் கேள்வித்தாள்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது .10ஆம் வகுப்பு வினாத்தாள் வடிவமைப்பு படி கேள்விகள் இடம் பெறவில்லை.முதல் கேள்வியே தயாரிக்கப்பட்ட வினா மாணவர்களை பயமுறுத்தும் விதத்தில் அமைந்தது.

4/10/2018

புதிய பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் புதிய பாட திட்டம் அறிமுகப் படுத்த உள்ளது.

கே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்!

டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற முத்திரையை மாற்றத்தான் அடித்து ஆடினேன்’ என்று பஞ்சாப் அணி வீரர் ராகுல் கூறினார்.

வாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் ஆப்பில் நீங்கள் உங்கள் குரலை பதிவு செய்து மெசேஜ் அனுப்புவதற்காக சிறிது சிரமப்படவேண்டும். அதாவது மைக்ரோபோன் பட்டனை விரல்களால் நீண்ட அழுத்திக் கொண்டே குரலை பதிவு செய்ய வேண்டியிருந்தது. 

4/09/2018

நேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் வென்ற கதை...




இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் மன்னராக பரவலாக அறியப்படும் ஜித்து ராய் சர்வதேச அளவில் பல வெற்றிகள் பெற்றுள்ளார்.

இவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியின் மூலம் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார்.

சிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...

மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"

கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க"

மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"

________________________________
*கணவர்:"இந்த பொடுகு மருந்தை*
*தேய்ச்சி விடேன்டி!"*

*மனைவி: "ஏன்,*
*நீங்களே தேய்க்க கூடாதா?"*

*"அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர்*
*சொல்லி அனுப்பினார்,அதான்"*
_______________________________

*சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?*

*புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.*

*புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி.*
________________________________

கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*

ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி *"வரமா"* இருக்கனும்..

இல்ல ஊருக்கு போன மனைவி *"வராம"* இருக்கனும் ..
_______________________________
மகன்:
சகலை என்றால் என்னப்பா?

அப்பா:
ஒரே கம்பெனி பொருள வாங்கி ஏமாந்தவங்கப்பா...
____________________________
Daddy....இந்த
அப்ளிகேஷன்லே,
'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??..

"ரொம்ப நீளம்னு எழுது..."

Source : Whatsapp

4/08/2018

மனிதனுக்கு வருகிற மிகப் பெரிய நோய் எது தெரியுமா

இன்றைக்கு உணவு மாற்றத்தால் வருகிற சர்க்கரை வியாதி, தைராய்டு சிக்கல், ரத்தக் கொதிப்பு, ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படுகிற மன அழுத்தம், மூட்டு வலி… என்றெல்லாம் உடனே பட்டியலிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

அடுத்த வெற்றிக்கு கில்லியாக தயாராகும் ராஜமவுலி

தோல்விகளைச் சந்திக்காத இயக்குனர் என்ற பெயரை தக்கவைத்திருக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி, ‘பாகுபலி’ படத்தின் மூலமாக பிரமாண்ட இயக்குனர்களின் பட்டியலில் உலக அளவில் இடம்பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தோடு சேர்த்து இதுவரை 11 படங்களை இயக்கியிருக்கும் எஸ்.எஸ். ராஜமவுலியின் அனைத்தும் படங்களுமே வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது படங்கள் அனைத்திலும் படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேஸ்வரராவ், இசையமைப்பு எம்.எம்.கீரவாணி. இது தவிர ராஜமவுலி இயக்கிய 11 படங்களில் 9 படங்களுக்கு அவரது தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

எஸ்.எஸ்.ராஜமவுலி ஆரம்ப காலகட்டத்தில்,  இயக்குனர் கே.ராகவேந்திரராவ் வழிகாட்டுதலின் பேரில் தொலைக்காட்சி தொடர்களை இயக்கிக்கொண்டிருந்தார். பின்னர் கே.ராகவேந்திரராவ் தயாரிப்பில் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ என்ற படத்தை இயக்கினார். ஜூனியர் என்.டி.ஆர். அறிமுகமான ‘நின்னு சூடாலனி’ திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், அவரை வைத்து ராஜ மவுலி இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு சினிமாவில் நிலைத்து நிற்கவும் அந்த வெற்றி உதவியது.

2001-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தெலுங்கில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. ‘ஸ்டூடண்ட் நம்பர்-1’ என்ற பெயரிலேயே தமிழிலும் வெளியான இந்தப் படத்தில் சிபிராஜ் நடித்திருந்தார்.

இதையடுத்து 2003-ம் ஆண்டு மீண்டும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ‘சிம்ஹாத்ரி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்தப் படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் ‘கஜேந்திரா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அடுத்ததாக நிதின், ஜெனிலியா நடிப்பில் 2004-ம் ஆண்டு ‘சை’ என்ற படம் வெளியானது. இந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர் ‘பாகுபலி’ ஹீரோவான பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் 2005-ம் ஆண்டு ‘சத்ரபதி’ என்ற படத்தை இயக்கினார். வெற்றிப்படமான இந்தப் படம், ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் பிரபலமானதைத் தொடர்ந்து, தமிழில் ‘சந்திரமவுலி’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது.

ரவிதேஜா, அனுஷ்கா நடிப்பில் ராஜமவுலி இயக்கி, 2006-ம் ஆண்டு வெளியான ‘விக்ரமார்க்குடு’ படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் காரணமாக, அந்தப் படமும் தமிழில் கார்த்தி, தமன்னா நடிப்பில் ‘சிறுத்தை’ என்ற பெயரில் ரீமேக்கானது. இந்தப் படத்தை அடுத்து ராஜ மவுலியுடன் மூன்றாவது முறையாக ஜூனியர் என்.டி.ஆர். இணைந்தார். இந்தக் கூட்டணியில் 2007-ம் ஆண்டு வெளியான ‘எமதொங்கா’ திரைப்படம், ராஜமவுலி பிரமாண்ட இயக்குனர் என்பதற்கான அஸ்திரவாரத்தை அமைத்துக் கொடுத்தப் படம் என்றால் அது மிகையல்ல. இந்தப் படத்தில் எமலோகத்தில் நடை பெறுவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து சிரஞ்சீவி மகன் ராம் சரணுடன் இணைந்தார் ராஜமவுலி. தனது முதல் படத்தில் வெற்றிபட இயக்குனரான பூரிஜெகந்நாத்துடன் இணைந்து ‘சிறுத்தா’ படத்தைக் கொடுத்த ராம்சரணுக்கு, அந்தப் படம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. எனவே தொடர் வெற்றியைக் கொடுத்து வரும் ராஜமவுலியிடம், தன் மகனை சேர்த்து விட்டார் சிரஞ்சீவி. தெலுங்கில் ‘மகதீரா’ என்ற பெயரிலும், தமிழில் ‘மாவீரன்’ என்ற பெயரிலும் வெளியான இந்தப் படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாத்துறையினர் அனைவரையும் ராஜமவுலியை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தது.

இதனால் அவரது அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அனைவரும் அடுத்து என்ன பிரமாண்டப் படத்தை இயக்கப்போகிறார்? என்று கூர்ந்து கவனித்த வேளையில், சாதாரணமாக ஒரு குறைந்த பட்ஜெட் படத்தை இயக்கினார். அதுவரை தெலுங்கில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சுனிலை கதாநாயகனாக வைத்து ‘மரியாதை ராமண்ணா’ என்ற படத்தை இயக்கினார். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி. அதற்கு இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டதே சான்று ஆகும். சந்தானம் நடிப்பில் வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம், மரியாதை ராமண்ணாவின் ரீமேக்தான்.

அடுத்ததாக ராஜமவுலி, ஈயை வைத்து கிராபிக்ஸ் மூலம் பிரமாண்டமாக இயக்கியிருந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. சுதீப், நானி, சமந்தா நடிப்பில் தெலுங்கில் ‘ஈகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரிலும் வெளியான அந்தத் திரைப்படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

அடுத்ததாக வெளியான ‘பாகுபலி’ படத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதன் வெற்றி உலகம் அறிந்த ஒன்றாகிப்போய்விட்டது. உலகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடிவரை அந்தப் படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தான் சமீபத்தில் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார் ராஜமவுலி. ‘பாகுபலி’ திரைப்படத்தில் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி ஆகிய இரண்டு நாயகர்கள் நடித்ததைப் போலவே, அடுத்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் ஆகியோரை இயக்குகிறார் ராஜமவுலி. இந்தப் படத்தின் கதைக்களம் குத்துச்சண்டையை அடிப்படையாகக் கொண்டது என்று அரசல்புரசலாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

எது எப்படியோ.. இதுவரை தான் இயக்கிய 11 படங்களையும் வெற்றிப்படமாக்கிக் காட்டிய ராஜமவுலி, தன்னுடைய அடுத்த வெற்றிக்கு தயாராகிவிட்டார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...


தினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்படி உண்பது என்றும் பலருக்கு தெரிவதில்லை. சரி தினமும் உண்பதால் அப்படி என்ன நன்மை கிழே பார்க்கலாம்.

ஒரு முட்டையில் 212 mg கொழுப்பு உள்ளது ஆனால் இது உடலின் ரத்தத்தில் கலபதில்லை எனவே இது உடலுக்கு நன்மையே.

தினமும் 1 முட்டை சாப்டிடுவதால் கண் பார்வை அதிகரிக்கிறது மேலும் அது கண்பார்வையை மேம்பட செய்கிறது.
இதில் அதிக அளவு புரோட்டீன் மற்றும் சத்துக்கள் இருப்பதால் உடலின் கட்டுமானத்துக்கு மிகவும் பயன்படுகிறது.

தினமும் முட்டையை அவித்து உண்பதால் உடலுக்கு நல்ல சத்து மற்றும் சக்தி கிடைக்கிறது.

Article source : Google

How To use Amma wifi?

ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் இலவசமாக கிடைக்கும் ‘அம்மா வை-பை’ வசதியை எப்படிபயன்படுத்துவது என்று விரிவாக பார்க்கலாம்.
#AmmaWiFi மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் 50 இடங்களில் ‘வை-பை’ சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி முதல் கட்டமாக சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் ‘வை-பை’ மண்டலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

4/07/2018

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.

பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீடியோ இணைப்புடன்

பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீடியோ இணைப்புடன்....


இளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கடைசி நாள்


சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பு இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சொந்த செலவில் புதிய சீருடை வாங்கிக்கொள்ள வேண்டும்

தமிழக அரசு பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான புதிய சீருடைகளை, அவர்கள் சொந்த செலவில் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தும்படி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஐபிஎல் திருவிழா இன்று: முதல் வெற்றி சென்னைக்கா, மும்பைக்கா? ஓர் அலசல்!

ஐ.பி.எல்., தொடரின் 11வது 'சீசன்' இன்று துவங்குகிறது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, மும்பையை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரு என்பவர் யார் ?


குரு என்பவர் உங்களை உற்சாகப்படுத்த வரவில்லை.

4/06/2018

திருநாவுக்கரசர் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறீர்கள்?


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மத்திய அரசு வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது. இதை கண்டித்து, அ.தி.மு.க., உண்ணாவிரதத்தை நடத்தியது.

நீட் தேர்வு மாதிரி வினாத்தாள் - 1 விடைகளுடன் (2018)

நீட் தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் அதற்க்கான கேள்வித் தாள்கள் இங்கே தினமும் கொடுக்கப்படும். மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

வாட்ஸ் அப்பில் வந்திருக்கும் புதிய அம்சம் என்ன யூஸ் தெரியுமா?


பில்லியன் கணக்கான பயனர்களால் அதிகம் கேட்கப்பட்ட ஒரு வாட்ஸ்ஆப் அம்சமானது இன்று வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

4/05/2018

இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர்வு வருமா ?

தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, இரண்டு விதமான ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த, 2009, ஜூன், 1க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 8,370 + 2,800 = 11,170 ரூபாய் என்ற அடிப்படை ஊதியமும், 2009, ஜூன், 6க்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 5,200 + 2,800 = 8,000 ரூபாய் என்ற அடிப்படை ஊதியமும், அரசு வழங்குகிறது.

4/04/2018

மாணவர்களே...டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு !!

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வு தேதி நேற்று (ஏப்ரல் 2) அறிவிக்கப்பட்டது.

                                            

தமிழக கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான், எம்பிஏ, எம்சிஏ, போன்ற முதுநிலை படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும், ’டான்செட்’ நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும். டான்செட் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்..

பிரதமருடன் கவர்னர் பேசியது என்ன ? அரசு டிஸ்மிஸ் செய்யப்படுமா?

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், டில்லியில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன், தமிழக கவர்னர் நடத்திய ஆலோசனையில், மிக முக்கிய விஷயம் இடம்பெற்றதாக தெரிய வந்துள்ளது.

மேலும் தொடர.....



தெரிந்து கொள்வோம் : நாஸ்காம் தேர்வு

இத் தேர்வில் பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) படிப்பில் ஒன்றில் இறுதியாண்டு படிப்பவர் கலந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீதம் பெற்றிருப்பது முக்கியம்.