Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label அனுபவம்.. Show all posts
Showing posts with label அனுபவம்.. Show all posts

4/19/2018

கர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா?

பிடித்த வேர்க்கடலை இதய நோயை தடுக்கவும், கர்ப்பிணிப் பெண்களின் உடல்நல ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவுகிறது. வேர்க்கடலையில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள்.

4/13/2018

மிக மிக முக்கியமான செய்தி : ATM / BANK சம்பந்தமான Online புகார்

இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

3/14/2018

எல்கேஜி, யூகேஜி.. இனி அரசுப் பள்ளிகளில்...


தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் வரும் கல்வியாண்டில் ஆரம்பிக்கப்படுவது குறித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.

7/16/2013

இப்படியும் ஒரு முதலமைச்சர்? என்னக் கொடுமை ?


கேரள முதல்வர் உம்மன் சாண்டி, சோலார் மோசடி விவகாரத்தில், பதவி விலக வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் கேரளம் முழுவதும், ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
 

6/05/2013

படுக்கையில் படுத்து கண்மூடும்போது....



1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன் :-)

5/22/2013

இதில் பெண்களுக்கும் பங்கு உண்டா?




நாட்டில், பயங்கரவாதம், கொலை, கற்பழிப்பு போன்ற வன்கொடுமைகள் பெருகி வருவது, மிகுந்த வேதனையளிக்கிறது. பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று, பிரதமர் உட்பட அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இது, தனிநபர் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், பாலியல் கொடுமைகளை பிரசாரத்தின் மூலம் தடுக்கவோ, ஒழிக்கவோ முடியாது.ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் மூலம், சட்டத்தினாலேயே கூட தடுத்து நிறுத்த முடியாத, இது போன்ற குற்றவாளிகளை பிரசாரத்தினாலும், போராட்டத்தினாலும் எவ்வாறு தடுக்க முடியும்?

நம் நாட்டில் சாதாரணமாக, ஒரு குற்றம் நடந்து, அந்த வழக்கின் விசாரணை முடிந்து, இறுதித் தீர்ப்பு வெளியாகும் போது, கிட்டத்தட்ட ஏழு, எட்டு ஆண்டுகள் முடிந்திருக்கும்.சில வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டும், அதை நிறைவேற்றுவதில், அதற்கு பின் நீண்ட கால தாமதம் ஏற்படுகிறது.

சில வழக்குகளில், குற்றவாளிகள் பாதி தண்டனையை, விசாரணைக் காலத்திலேயே அனுபவித்து விடுவது உண்டு. இறுதியில், நிரபராதி என்று அவர் விடுவிக்கப்பட்டால், தேவையில்லாமல் ஒரு நிரபராதி சிறைவாசம் செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

வழக்கின் தீர்ப்பு வெளியாக, நீண்ட கால தாமதம் ஏற்படும்போது, அந்தக் குற்றத்தின் தீவிரம் நீர்த்துப் போவதுடன், மக்களும் அந்த சம்பவத்தை மறந்து விடுவர்.'தாமதித்துக் கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்' என்று சொல்வதுண்டு. 

சில மாதங்களுக்கு முன், கேரளாவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில், ஒரு வழக்கின் குற்றப் பத்திரிகை, குற்றம் நடந்து மூன்று மாதங்களில் தாக்கல் செய்யப்பட்ட நற்செய்தி வெளியாகியிருந்தது. இன்று, பெருகி வரும் குற்றங்கள் குறைவதற்கு ஒரே வழி, பாலியல் மற்றும் கொலைக் குற்றங்கள், தனி நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு, மூன்று மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே. அவ்வாறு செய்தால், குற்றம் செய்ய முனைவோர், ஓரளவு பயப்படுவர். நிரபராதிகள் அனாவசியமாகத் தண்டிக்கப்படுவதும் தவிர்க்கப்படும்.

கற்பழிப்பு - தீர்வுதான் என்ன? முதலில் இந்த தலைப்புதான் வைத்தேன்.



10/28/2011

நானும் மனிதன்தானே ...


ஊருக்கு 
ஏற்றார்ப்போல் பேசி...

10/15/2011

பிரியாணி,குவாட்டருக்காக உங்களை அடமானம் வைக்கபோகிறீர்களா?


தமிழகத்திலுள்ள, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவதையொட்டி அதற்கான தேர்தல் அடுத்த வாரம் நடக்க இருக்கிறது . 

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பல ஆயிரம், லட்சம் ரூபாய்க்கு, ஏலம் போடுவதாகக் கூறப்படுகிறது.

7/14/2011

இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!



வ‌ந்தவர் : இன்‌ஸ்பெக்டர் சார்.. எ‌ன் பையன‌க் காணோ‌ம்.. எ‌ப்படியவது இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள க‌ண்டு‌பிடி‌ச்‌சிடு‌ங்க.


இன்‌ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?


வ‌ந்தவர் : இல்லேன்னா ‌வீ‌ட்ல இரு‌ந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.


**********************************************************************************

5/19/2011

தனு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது




டெல்லியில் 58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.நடிகர் தனுஷ் நடித்த ‘’ஆடுகளம்’’ படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. 

ஆடுகள‌‌ம் பட‌த்தில் நடி‌த்த நடிக‌ர்  த‌னு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.
‌சிற‌ந்த நடிகை‌க்கான ‌தே‌சிய விருது தெ‌ன்மே‌ற்கு பருவகா‌ற்று பட‌த்‌தி‌ல் நட‌ந்த சர‌ண்யா பொ‌ன்வ‌ண்ணனு‌க்கு ‌‌கிடை‌த்து‌ள்ளது.

ச‌ன் ‌‌பி‌‌க்ச‌ர்‌ஸ் தயா‌ரி‌‌த்த ஆடுகள‌த்தை பட‌த்தை இய‌க்‌‌கிய இய‌க்குன‌ர் வெ‌ற்‌றிமாற‌ன் ‌சிற‌ந்த இய‌க்குனராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். அவரு‌க்கு த‌ங்க‌த்தாமரை ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.

‌சிற‌ந்த ‌திரை‌க்கதை‌க்கான ‌விருது‌ம் வெ‌ற்‌றிமாற‌ன் பெ‌ற்று‌ள்ளா‌ர்.

ஆடுகள‌ம் பட‌த்‌தி‌ன் ‌நடன இய‌க்குனரான ‌தினே‌ஷ்குமாரு‌‌க்கு ‌சிற‌ந்த நடன இய‌க்குனரு‌க்கான தே‌சிய ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.

மைனா பட‌த்தில் பட‌த்‌‌தி‌ல் நட‌ந்த த‌ம்‌பி ராமையா ‌சிற‌ந்த துணை நடிகராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.