Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/19/2018

தமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..

கர்நாடக முதல்வர் : என்னப்பா , தமிழ்நாட்டுல இருந்து ரெண்டு நாளா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும் னு சவுண்டக் காணோம்? தண்ணியே வேணாமோ?



தலைமைச் செயலர் : தமிழ்நாட்டு போராளிகள் மேலாண்மை வாரியத்தை விட முக்கிய பிரச்சினையான  பேராசிரியை நிர்மலாதேவி மேட்டர்ல பிசியா இருக்காங்கே..

கர்நாடக முதல்வர் :  நல்லது...நல்லது . நிர்மலா தேவிக்கு ஒரு தேங்க்ஸ் லெட்டரை போட்டு விட்டுடு.. மறுபடியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும்னு ஆரம்பிச்சிருவாங்களோ ?

தலைமைச் செயலர் : இப்போதைக்கு வரமாட்டாங்க ... ஏன்னா கவர்னரு கன்னம் தொட்ட மேட்டரு சிக்கியிருக்கு... அது எப்படியும் ஒரு வாரம் ஓடும். பிறகு ஏதாவது ரேப்பு நடந்தா , பிஜேபி ஆர்எஸ்எஸ் ஆதரவர்கள் அனைவரும் இணைந்து கூட்டாக கற்பழிப்புன்னு ஆரம்பிச்சிருவானுக..
நீங்க கவலைப்படாம போய்த் தூங்குங்க...

கர்நாடக முதல்வர் : தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நல்லா இருக்கணும்....
ஆண்டவா....

Source: Whatsapp

1 comments:

  1. செம்ம போங்க. இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த பதிவு.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"