Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/03/2018

பத்தாம் வகுப்பு மாணவர்களே...


“ஒன்பதாம் வகுப்பு வரை மூன்று பருவத்தேர்வாக (Summative Assessment Exams) எதிர்கொண்ட மாணவர்கள், முதல் முறையாகப் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கின்றனர். 
இதுவரை ஒவ்வொரு பருவத்தில் உள்ள பகுதியை மட்டுமே படித்துத் தேர்வு எழுதி வந்தனர். பத்தாம் வகுப்பில் முழுப் புத்தகத்தையும் படித்துத் தேர்வுக்குத் தயாராக வேண்டும். ஒன்பதாம் வகுப்பு வரை இரண்டு மணி நேரம் மட்டுமே தேர்வு எழுதியவர்கள், முதல்முறையாக இரண்டரை மணி நேரம் தேர்வை எழுத வேண்டும்.
 
 

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"