Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/14/2011

மரணம்தான் செத்துவிட்டது...!


யாருமே இறந்துபோவதில்லை
மாறிப் போகிறார்கள்,
இப்போது இருப்பது
மறுகணம் இருப்பதில்லை,

இவை இரண்டுமே
புத்தன் சொன்னது...!

இருப்பது இருப்பதில்லை,
ஆனால்,
இறப்பதும் இல்லை...!

நீ..
நான்...
அவன்..
அவள்...
அது....
எல்லாமே
இல்லாமல் இருக்கிறோம்...!

ஆனால்,
மரணம்தான் செத்துவிட்டது...!

26 comments:

  1. //இருப்பது இருப்பதில்லை,
    ஆனால்,
    இறப்பதும் இல்லை...!//

    அருமை அருமை நண்பரே..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  2. ஆஹாஹா அசத்தல் வாத்தி...!!!

    ReplyDelete
  3. என்ன சார்..மனசை பிழியறீங்க?

    ReplyDelete
  4. அருமை அருமை
    அசத்தல் கவிதை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 8

    ReplyDelete
  5. கன்பூசியஸ்...அருமை...

    ReplyDelete
  6. சூப்பர் கவிதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. அழகான கவிதை பாஸ்

    ReplyDelete
  8. நல்ல தத்துவ கவிதை

    ReplyDelete
  9. சிந்தனைச் சிந்திய
    முத்துக்கள்-நெஞ்சில்
    சேர்த்திட வேண்டிய
    சொத்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அஹா தத்துவ ஜானி
    ஜோசிக்க வைக்கும் காத்திரமான கவி வரிகள்


    கப்பலுக்கு மிக மிக பாதுகாப்பான இடம் துறைமுகம்

    ஆனால்

    அங்கே நிற்பதற்காக கப்பல் கட்டப்படவில்லை .......

    ReplyDelete
  12. அருமையான, அசத்தலான கவிதை.மனதைப் பிழிந்த மகா கவிதை.நன்றி கருன்.இதுபோன்ற பதிவுகளைத் தொடருங்கள்,.உங்கள் வளர்ச்சிக்கு உதவ காத்திருக்கும் எழிலன்.

    ReplyDelete
  13. வித்யாசமான சிந்தனை

    ReplyDelete
  14. அசத்தல்
    நல்ல தத்துவம் ஆசிரியரே

    ReplyDelete
  15. தத்துவம் நல்லா இருக்கு...

    ReplyDelete
  16. உமது படைப்புக்கள் அனைத்தும் அருமை தோழரே

    ReplyDelete
  17. உமது படைப்புக்கள் அனைத்தும் அருமை தோழரே

    www.teachersalem.blogspot.com

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"