Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label சமூகம்.. Show all posts
Showing posts with label சமூகம்.. Show all posts

3/15/2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தால் திருத்தி கொள்ளலாம்


நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தால் திருத்தி கொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 11.50 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநர் டாக்டர்சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிபிஎஸ்இ மூலம் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும், பல மாணவர்கள் விண்ணப்பங்களில் தவறான விவரங்களை அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தவறான விவரங்கள் அளிப்பதனால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் தர வரிசையில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, 100 சதவீதம் சரியான விவரங்களை உறுதி செய்து கொள்ளும் வகையில், விண்ணப்பங்களில் ஒருமுறை திருத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி மார்ச் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இணைதயளத்திலேயே திருத்தங்களை மேற்கொள்ளலாம். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில், மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றொரு வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது.

திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு, மாணவர்கள் அந்தத் திருத்தத்துக்கான விவரங்களை நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்றோர் கவனமாகப் படித்து, தங்கள் பிள்ளைகள் திருத்தங்கள் மேற்கொள்ள உதவ வேண்டும். 

3/07/2018

பிட்சாட்-2018 விண்ணப்பித்து விட்டீர்களா? BITSAT-2018


பிலானி, கோவா மற்றும் ஹைதராபாத் நகரங்களில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான, ‘பிட்சாட்‘ எனும் நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

3/06/2018

பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. 

12/13/2011

நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்...!


எல்லா அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மிகவும் கடுமையாக  ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் பிரச்சனை நடக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒரு கலக்கு, கலக்கிவிட்டது.

12/01/2011

தத்தக்கா, புத்தக்கா..


வலைப்பூ நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கங்கள்...

நம்முடைய கிராமங்களில் பல விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடுகின்றனர். நாமெல்லாம் அந்த விளையாட்டுகளை மறந்தே இருப்போம். சிலர் கேள்விபட்டே இருக்க மாட்டார்கள். அதுமாதிரியான மறந்து போன எம் கிராமத்து விளையாட்டுகளை நினைவு படுத்துவதே இந்த தொடர் பதிவின் நோக்கம். 

11/30/2011

இதை,இதைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன்..


"ஹர்வீந்தர் சிங்" இந்த பெயரைக் கேட்டால் இன்று இந்தியாவில் உள்ள  ஊழல் அரசியல் வியாதிகள் பயந்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் அரசியல்வியாதிகளுக்கு இதுதான் தண்டனை என்று கூறி முக்கிய மத்திய அமைச்சர் சரத் பவாரின் கன்னத்தில், பளீர், பளீர் ன்னு அறை விட்டு இருக்கிறார் இந்த சீக்கிய இளைஞர்.

11/28/2011

பெட்ரோல் விலை!? மறைக்கப்படும் மர்மங்கள்...


பெட்ரோல், இன்று இந்தியாவில் அடிக்கடி விலை ஏறும் ஒரு பொருள். எப்போது உயரும் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்று உலகளவில்   கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆனால் இந்த விலை ஏற்றம் ஏன்?


11/27/2011

'திமுகா'வின் அடுத்த மூவ் ! சரியா? தவறா?


தமிழ் நாட்டில் தற்போது உயர்த்தப்பட்ட பால் விலை, பேருந்து கட்டண உயர்வுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே எதிர்க்கட்சி சார்பில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரத போராட்டம் நடத்திவிட்டார். மற்றொரு எதிர்க்கட்சி எந்த விதமான போராட்டம் நடத்தும் என பெரும்பாலோனோர் எதிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

11/24/2011

இருந்தா இப்படி இருக்கணும்!? இல்லையினா...(மகான்களின் வாழ்க்கையில்)


ஒரு சமயம் போர் முனையில் நெப்போலியனின் படைகள் எதிரிகளால் தீடீர் தாக்குதல் நடத்தப் பெற்று சங்கடமான ஒரு நிலையில் இருந்தது.

அப்போது இரவு நேரம் கூடாரத்தில் நெப்போலியன் உறங்கிக் கொண்டிருந்தார். உறங்கும் நேரத்தில் நெப்போலியனை எழுப்பித் தகவல் கூறி அவர் ஆலோசனையைப் பெறுவது எப்படி என்று நெப்போலியனின் படைத் தளபதி சங்கடமடைந்தார்.

என்றாலும் வேறு வழி இல்லாததால் படைத் தளபதி நெப்போலியனின் கூடாரத்துக்குள் பிரவேசித்தார்.

நெப்போலியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். நெப்போலியனை எழுப்பவா, வேண்டாமா என்று படைத் தளபதி யோசித்தபோது மேஜை மீது ஏதோ எழுதப்பட்ட காகிதம் ஒன்று விரித்து வைக்கப் பட்டு இருந்தது தளபதியின் கண்ணில் பட்டது.

அந்தக் கடிதத்தை தளபதி எதுத்துப் படித்தார். எதிரிப் படைகள் அன்று இரவு திடீர் தாக்குதல் நடத்தக் கூடும் என்று யூகித்து, எதிரிப் படைகளை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதற்கான வழி வகைகளை அந்தக் கடிதத்தில் தெளிவாக எழுதி வைத்திருந்தார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த ஆலோசனைப்படி தளபதி எதிர்தாக்குதல் நடத்தி எதிரிப் படைகளைப் பின்வாங்கி ஓடச்செய்தார்.

டிஸ்கி: நான் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதால் இன்னும் இரண்டு நாளுக்கு நண்பர்களின் பக்கம் வரமுடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.

11/17/2011

அன்புள்ள அம்மாவுக்கு...






ருக்கலிலே களையெடுக்கப் போன
என்  ஆத்தா
பொழுதுசாய வீடு வரும்...!

11/14/2011

என்னக் கொடுமைடா சாமி!?


தலை வலிக்க 
பாதியில் எழுந்து,
பரபரப்புடன் ஓடி வந்து
கிளம்பபோகிற
பேருந்தில்,
ஏறி உட்காந்து 
சுவாசிக்க தொடங்குகையில்!

10/29/2011

என்னது உங்க மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துடாங்களா? - ஜோக்ஸ்


**********************************************************************************

அப்பா : உன் வகுப்புல மொத்தம் 53 பேர் தானே..?


சின்னா : அட.. எப்படிப்பா சரியா சொல்றீங்க..?


அப்பா : உன் ரேங்க் பார்த்தாலே தெரியுதே..!


**********************************************************************************

10/27/2011

நீங்களும் இப்படித்தானா? படிக்கும் போது - பள்ளியில் நடந்த உண்மைகள்..



ன்னும் கொஞ்ச நேரம் 
என்னைத் 
தூங்கவிடேன்,
கெஞ்சும் இமைகளை 
அலச்சியப்படுத்தி எழுந்து,

10/11/2011

நம் முகமூடிகளே.... நம் மகுடங்கள்...



ற்றவர் மனதிற்குள் 
நுழைய முயல்பவனே!
உன் மனதிற்குள் 
நீ,
நுழைந்ததுண்டா ...?




ன் மனதின்,
இருண்ட அறைகளுக்கும்,
அங்கே உலவும் பேய்களுக்கும்,
நீ,
பயந்ததுண்டா...?


9/17/2011

அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!



முகப்புத்தகத்தில் கலக்கியவை ..
**********************************************************************************
அப்பா ; உன்னை பார்த்து எப்போதும் வழிவான்னு சொன்னியே..
ஒரு பையன்.. அவன் இனி வரமாட்டான்..


மகள் ; அய்யோ.. அவனை என்னப்பா பண்ணினீங்க ?


அப்பா ; பதறாதே.. 1000 ரூபாய் கடன் கேட்டான்.. கொடுத்தேன்..!


**********************************************************************************


ப.வீ.காரர் ; மிஸ்டர் மொக்கை.. உங்ககிட்ட இருக்கற ரயில்வே
கைடு கொஞ்சம் கொடுங்களேன்.. கும்பகோணத்திலிருந்து
சென்னை எவ்வளவு தூரம்ன்னு பார்த்துட்டு தரேன்..


மொக்ஸ் ; அடடே.. அது பழைய கைடாச்சே.. இப்போ எல்லாம்
மாறிப் போயிருக்குமே..!


**********************************************************************************


சார்.. நீங்க எழுதிட்டு வர்ற தொடர்கதை இந்த வாரம் சூப்ப்ர்..
அதிலும் அந்தக் கடைசி வரி... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்..!


அப்படியா..? என்ன அது கடைசி வரி.. ?


அடுத்த இதழில் முடியும்ன்னு போட்டிருக்கே.. அதான்..!


**********************************************************************************


காதலன் ; உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா
என்ன செய்யறான்னு சொல்றியா..?


காதலியின் தம்பி ; இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு..
எங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..!


**********************************************************************************


என்ன மொக்கை சார்.. டூத் பேஸ்டை தலையில்
தேய்ச்சுகிட்டு இருக்கீங்க..?


ஈறு உபாதைக்கு சிறந்ததுன்னு போட்டிருக்குதே.. எனக்கு தலை
பூரா ஈரும் பேனுமா இருக்கு..!


**********************************************************************************


நண்பர் ; மொக்கை சார்..! நீங்க எழுதியிருக்கற கதையை
எங்கேயோ படிச்சது போல இருக்கே..?


மொக்ஸ் ; உங்களுக்கு இந்தி படிக்கத் தெரியுமா..?


நண்பர் ; தெரியாதே சார்..


மொக்ஸ் ; அப்பன்னா நீங்க இந்தக் கதையை ஏற்கனவே
படிச்சிருக்கவே முடியாது..!


**********************************************************************************


டாக்டருக்கு இதுதான் முதல் ஆபரேஷனா ஸிஸ்டர்..?


ஆமாம்.. எப்படித் தெரியும்..?


ஆபரேஷன் வாங்க கத்தி வாங்கணும்ன்னு அட்வான்ஸ் கேட்கறாரே..!


**********************************************************************************


போலீஸ் ; உங்க வீட்ல திருடிக்கிட்டு ஓடின வேலைக்காரி
அங்க அடையாளம் சொல்ல முடியுமாம்மா..?


எஜமானி ; என்னங்க.. எதோ கேக்கறாங்க பாருங்க.. !


**********************************************************************************


ஆசிரியர் ; அக்கால ஆட்சிக்கும் இக்கால ஆட்சிக்கும் என்ன வேறுபாடு..?


சின்னா ; அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!


**********************************************************************************


ஏண்டி..? பக்கத்து வீட்டுக்கு புதுசா குடிவந்தவங்க பொண்ணு
பேரு ரமாவா..?


ஆமாங்க.. ஏன் கேக்கறீங்க..?


இங்கே பாரு உன் பையன் ராமஜெயம் எழுதியிருக்கிற அழகை..
ரமா ஜெயம்..ரமா ஜெயம்ன்னு !


**********************************************************************************


காதலி ; ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே
தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..?


காதலன் ; எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா..?


**********************************************************************************

9/14/2011

தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் பிழைக்க வைத்தான்...


மிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது வேதனையளிக்கிறது. ராமேஸ்வரம், நாகை மீனவர்கள், நேற்று முன்தினம் கூட, இலங்கை கடற்படையினரின் மூர்க்கமானத் தாக்குதலுக்கு உள்ளாகி, வலைகளை கிழித்து எறிந்துள்ளனர்.

9/10/2011

இதை எந்தக் கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்?



முகப்புத்தகத்தில் கலக்கியவை ..
**********************************************************************************
இந்தப் படத்தை டீ.வி.க்கு கொடுக்கணும்ன்னு திட்டம்
போட்டே தயாரிச்சுருப்பாங்க போல..

ஏன் அப்படிச் சொல்றீங்க..?

படம் பூரா 20 நிமிஷத்துக்கு ஒருதடவை விளம்பரங்கள் வருதே..!

9/06/2011

டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்


டாஸ்மாக் பயோடேட்டா

  • தொடக்கம் : 1983
  • முதலீடு : ரூ.15 கோடி
  • தலைமை நிலையம் : எழும்பூர், சென்னை
  • நிர்வாக மண்டலங்கள் : சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம்
  • மதுக் கடைகளின் எண்ணிக்கை : 6500
  • சேமிப்பு கிடங்கு : 41
  • நிகர வருவாய் : ரூ.12491 கோடி(2009&10ம் ஆண்டு)
  • ஊழியர்கள் : 30000 
  • முதலாளி : தமிழ்நாடு அரசு
  • வாடிக்கையாளர்கள் : ‘‘குடி’’மகன்கள் அட நீங்கதான் ..

8/01/2011

சிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருகங்கள்)!- உண்மைச் சம்பவம்..


சிறு‌மியை கட‌த்‌தி செ‌ன்று இர‌ண்டரை ஆ‌ண்டுகளாக பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த கொடுமை த‌ற்போதுதா‌ன் வெ‌‌ளி‌ச்ச‌த்து‌க்கு வ‌ந்து‌ள்ளது. பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட அ‌ந்த ‌சிறு‌மி உமாவு‌க்கு (பெய‌ர் மா‌ற்ற‌ம்) மதுரை மாவ‌ட்ட‌ம், ‌திரும‌ங்கல‌ம் அருகே உ‌ள்ள வாகை‌க்குள‌ம் ‌கிராம‌‌ம்தா‌ன் சொ‌ந்த ஊ‌ர்.

12 வய‌து இரு‌க்கு‌ம் போது அதே ஊரை சே‌ர்‌‌ந்த உற‌வின‌ர் ரா‌ஜ்குமா‌ர் எ‌ன்பவரு‌க்கு அவரது பெ‌ற்றோ‌ர் ‌திருமண‌‌ம் செ‌ய்து வை‌த்து‌ள்ளனர். பக்குவம் அடையாத அந்த பெண், ‌திருமண வா‌ழ்‌க்கையை வெறு‌த்து கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு ‌மீ‌ண்டு‌ம் வந்து விட்டாள்.