12/19/2011
12/18/2011
12/17/2011
அட, உங்களுக்கு காதல் பிடிக்குமா?
1.
ஒரு
இலக்கணம் தெரிந்து
நான்,
கவிதை எழுதவில்லை
எனினும் எழுதுகிறேன்
நம்புவது,
தமிழை அல்ல
உன் அழகை...!
**********************************************************************************
2.
பெண்ணே...
கொஞ்சம் வெளியே வா,
“ நிலாவைக் காணாமல் ”
என்
எதிர்வீட்டுக் குழந்தை
சாப்பிட மறுக்கிறது...!
**********************************************************************************
3.
தற்செயலாய்
வாசல் வந்து
நீ...
நின்றபோது
உன் அம்மா
“உள்ளேப் போ”
என்று சொன்னது
என்று சொன்னது
என் இதயத்திற்குள்
போகத்தானா?
**********************************************************************************
4.
உன்னுடன்
பேசிவிட்டு வந்த
பேசிவிட்டு வந்த
உரையாடலை,
கலைக்க மனமில்லாமல்
மற்றவர்கள் மத்தியில்
மரமாய்...!
**********************************************************************************
5.
எப்படி
பாதுகாப்பேன்?
நீ...
நடந்துபோன
“கால்தடத்தை”...!
**********************************************************************************
Repost
12/16/2011
12/15/2011
மனிதா.. அமிர்தம் இருக்க விஷத்தை ஏன் விரும்புகிறாய்?
அதோ.. அந்தப் பெரியவர் வீட்டு வாசலில் சிறுவர் பட்டாளம் விளையாடிக் கொண்டிருக்கிறது. திடீரென்று குய்யோ,முய்யோ என்று ஒரே கூச்சல். ஒரு கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கொஞ்சம் உயரமாக தோற்றமளித்த ஒரு சிறுவன் அடுத்தவனை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தான். அவன் வீசிய சுடு சொற்கள் பாவம் அந்தச் சிறுவனை வாட்டி வதைக்க அழுது கொண்டே வீட்டுக்கு ஓடினான்.
12/14/2011
தமிழ்வாசி பிரகாஷ், வந்தேமாதரம் சசி யாருடைய டிரைவர் முட்டாள்?
தமிழ்வாசி பிரகாஷ் தனது டிரைவரை அழைத்து ஐநூறு ரூபாய் கொடுத்து ஒரு கார் வாங்கி வருமாறு கூறினார். பதில் ஏதும் பேசாமல் டிரைவர் பணத்தை வாங்கிக் கொண்டு போனார். உடனே பிரகாஷ் வந்தேமாதரம் சசியிடம், ஐநூறு ரூபாய்க்கு ஒரு கார் வாங்க முடியாதுன்னுகூட எங்க டிரைவருக்கு தெரியல. அவனுடைய முட்டாள்தனத்தைப் பார்த்தீர்களா? என்றார்.
Subscribe to:
Posts (Atom)
























