Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

12/07/2011

இனி எதுவும் தேவையில்லை நமக்கு...!


நீ ஆசைப் பட்ட
ஒரே காரணத்திற்காக...
இந்த கவிதையை
அழகாக எழுத
விரும்புகிறேன்...

12/06/2011

பேஸ்புக் இந்தியாவில் தடைசெய்யப் படுமா?


இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகத் தளங்களில் அரசியல் தலைவர்களையும் மதத்தலைவர்களையும் அதிகமாக விமர்சிக்கப் படுகிறது எனப் புகார் எழுந்துள்ளது.

தோழி.. நீ செய்தது மட்டும் நியாயமா?





னதில் உள்ள
மொத்தத்தையும்
சொல்ல முடிவதில்லை
பிரிவுகள் நிறைந்த
எந்த பயணத்திலும்..

12/05/2011

பிரபல பதிவர் நிருபனும், அவரது மகனும்... இப்படிக் கூட செய்வார்களா?


தன் மகனின் எதிர்காலத்தை பற்றி மிகவும் கவலை கொண்டார் நிருபன் செல்வராஜா அவர்கள். அவனை எப்படி உருவாக்கவேண்டும் என்று யோசித்ததில் அவனது ஆர்வத்தினையும் செயல்பாட்டினையும் சோதித்து ஒரு முடிவுக்கு வருவது என திட்டமிட்டார்.

இதற்கும் அந்த பெண் தான் காரணமா?


ஏதாவது ஒரு நிறுத்தம் வரும்,
நீ .. 
இறங்கி விடுவாய்...

12/03/2011

இப்படியே இருந்தால் என்ன ஆகும்?





ங்கே
குழந்தைகளுக்கும்
சோம்பேறிகளுக்கும் 
மட்டுமே
நிம்மதி...!

எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா? -மகான்களின் வாழ்க்கையில்



கிரேக்க ஞானி "சாக்கரடீஸ்" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. சாக்கரடீசின் மனைவி எப்போதும் அவரிடம் சண்டை போட்டு கொண்டிருப்பார். எதை செய்தாலும் ஏட்டிக்கு போட்டியாய் நடந்துகொள்வார் மனைவி.

12/02/2011

வாருங்கள் திருக்குவளை இளவரசியை வரவேற்போம்



2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி ஜாமீன் கிடைத்ததால் நவம்பர் முப்பதாம் தேதி இரவு விடுதலை செய்யப்பட்டார். இதை அடுத்து அவர் நேரடியாக சென்னைக்கு வராமல் தன்னுடைய  அண்ணன் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வீட்டில் டெல்லிலேயே தங்கி இருந்தார். 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் கனிமொழி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

12/01/2011

தத்தக்கா, புத்தக்கா..


வலைப்பூ நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கங்கள்...

நம்முடைய கிராமங்களில் பல விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடுகின்றனர். நாமெல்லாம் அந்த விளையாட்டுகளை மறந்தே இருப்போம். சிலர் கேள்விபட்டே இருக்க மாட்டார்கள். அதுமாதிரியான மறந்து போன எம் கிராமத்து விளையாட்டுகளை நினைவு படுத்துவதே இந்த தொடர் பதிவின் நோக்கம். 

இந்த ஒரே ஒருமுறை மட்டும்...


இந்த ஒருமுறை மட்டும்
ப்ளீஸ்...