Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

3/14/2013

இதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள்



சிக்கல் கூட
அழகாய்த்தான் இருக்கிறது
நீ போட்ட
கம்பிக் கோலம்...!

11/10/2011

இதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள்


சிக்கல் கூட
அழகாய்த்தான் இருக்கிறது
நீ போட்ட
கம்பிக் கோலம்...!

10/31/2011

6/09/2011

இது ஒரு காதல் க(வி)தை - 3 ( உண்மைச் சம்பவம்)


முதல் இரு பகுதிகளை படிக்க

ரிதான்
என் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை
தோற்றுப் போனது !!?
என்றுதான்  நினைத்தேன்..

னால் 
என் நம்பிக்கை
வீண்போகவில்ல.

ன் கண்கள் 
என்னையே 
குறி வைத்தன.

னக்குள்
ரகசியப் புன்னகை
புரிந்து கொண்டேன்.

சில 
வினாடிக்குள்
என் அருகில்
நீ வந்தாய்.

ப்போதாவது 
கூறிவிடு
உன் முடிவை என்றேன்.

காதலனை 
தவிக்கவிடுவதில்
காதலிக்கு
ஓர் அற்ப சந்தோசம் 
என்றாய்.

னதிற்குள்
மழைத்துளி பெய்தது போல் 
இருந்தது எனக்கு.

ன்றுமுதல்
ஏரிக்கரையும், ஆலமரமும்
நம்
மாலை நேர சந்திப்புகளின்
சின்னங்களாயிற்று!!!

ருநாள்  சந்திப்பில்...

டற்கரை மணல்வெளி
நதிக்கரை புல்வெளி 
எது பிடிக்கும்? என்றாய்.

நான் சொன்னேன்,
மணல்வெளியும்
புல்வெளியும்
புரிந்து கொள்ள முடியாத
நான் மட்டும் 
புரிந்து கொண்ட
உன்னைப் பிடிக்கும் 
என்றேன்.

ப்போது 
வெட்கப்பட்டு
சிணுங்கிப் போனாய்.

நாட்கள் நகர்ந்துப் போனது...

ன்றொருநாள் 
அவசரமாய்  ஓடி வந்து
நீ சொன்ன 
செய்திகேட்டு
என் மூச்சு
நின்று போனது
ஒரு நிமிடம் ...!!!?

தொடரும்...

6/08/2011

இது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)


இது  பகுதி - 2

ரு நாள் ...
ஒரு வாரம் ...
ஒரு மாதம் ...
முகம் காட்ட
மறுத்துவிட்டாய் !

னதிற்குள் கலவரம்
நீ என்னை
வெறுக்கின்றாயா?
விரும்புகிறாயா?
உன்னிடமே
கேட்டு விட  தீர்மானம்
நிறைவேற்றிவிட்டேன்.

ன்று
உனக்கு முன்னால்
நீ போகும் பாதையை 
நான் 
ஆக்கிரமித்துக் கொண்டேன்.

தோ வருகிறாய் 
உன் பெயரை உச்சரித்தவுடன்
திசை மாறி 
திரும்பிப் பார்த்தாய்.

ப்போதும் நீ 
பேசவில்லை
உன் உதடுகள்  தான் 
ஒரு புன்னகை 
புரிந்துவிட்டு போனது.

தில் 
என்னையே மறந்துப் போனேன்
என்  காதலை கேட்கவா
ஞாபகம் இருக்கப்போகிறது?

மீண்டும் கலவரமானேன்!!!

ன்று
இரவு முழுவதும் 
விடியலுக்காகவே
விழித்திருந்தேன்!!!
ஒரு வழியாக 
விடிந்தது...!

மீண்டும் உன்முன் 
உதயமானேன்,
நீ  என்னை 
உதாசினப்படுத்தமாட்டாய் என்று !!!

ரிதான் 
என் நம்பிக்கை 
மீண்டும் ஒருமுறை 
தோற்றுப் போனது !!?

தொடரும்..

6/06/2011

இது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)



இது  ஒரு தொடர்க(வி)தை,  கவிதை வடிவில் உள்ள உண்மைக்  கதை..
கொஞ்சம் பொறுமை வேண்டும் இதைப் படிப்பதற்கு ....

ரவெல்லாம் விழித்ததில் 
பகலில்
சிவந்து போன கண்கள்..!

ளமையில் காதலித்ததால் 
முதுமையில்
சிந்திப்போன கண்ணீர் ...!

ரண்டும் 
என்காதலை
ஞாபகப்படுத்துகின்றன
என் தன லக்ஷ்மியை...!

புதைந்துப் போன 
நினைவுகளை
தோண்டி எடுக்கிறேன்...!

ன்னோடும் 
உன் நினைவோடும் 
பள்ளியில்
சுற்றித் திரிந்த 
என் அகராதியை 
புரட்டிப் பார்க்கிறேன்...!

ள்ளியில்  படிக்கும்
மாணவர்கள் நாம்
காலை முதல் 
மாலை வரை
வகுப்புகளில்
நம் முகங்கள் 
சந்தித்துக் கொண்டன ...!

ரு நாள் 
உன் தவறி விழுந்த
நோட்டுப் புத்தகத்தில் 
உன் பெயர் தான்
என்
முதல் கவிதைக்கு
முகவரி தந்தது...!

ன்றுதான் 
எனக்குள் என்னை 
அறிமுகப் படுத்தியது காதல்...!

னுபவம் இல்லாத 
அனுபவத்திற்கு 
என் முனகல்களை எல்லாம் 
முடிச்சுப்போட்டு 
எழுதினேன் காகிதத்தில் 
அது உன் கைகளில் 
கடிதமாக...!

று நாள்
கண்களில்
காதலைத் தேக்கிக்கொண்டும்,
மனதில் ஆசைகளைச் 
சுமந்துக் கொண்டும்,
ஆவலோடு உன் வருகைக்காக 
காத்திருந்தேன்...!

மாற்றம்... மாற்றம்...!

- தொடரும் !!!