12/30/2011
12/29/2011
12/28/2011
12/27/2011
12/26/2011
மூட்டை தூக்கினாரா பெரியார்?(மகான்களின் வாழ்க்கையில்)
Monday, December 26, 2011
அரசியல், சண்முகவடிவேல், சமூகம், சிறுகதை, நகைச்சுவை, நிகழ்வுகள்
17 comments
திருச்சியில் ரயிலில் வந்து அமர்கிறார் பெரியார். பக்கத்தில் ஒரு துணி மூட்டை. அப்போது பெரியார் ஈ.வெ.ரா. தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர். அப்போது அதே ரயில் பெட்டியில் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யரும் வந்து பெரியார் பக்கத்தில் அமர்கிறார். பெரியாரைத் தெரிந்துகொண்டு நலம் விசாரிக்கிறார். "எங்கே போயிட்டு வர்றீங்க?" என்று கேட்டார் உ.வே.ச. "கதர்த் துணியை தெருத் தெருவாகப் போய் வித்திட்டு வறேன்" என்றார் பெரியார்.
12/24/2011
தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
1851 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரத்தில் இருந்து “ நியூயார்க் டெய்லி டிரிபியூன்” என்ற பத்திரிக்கை வெளிவந்தது. இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான சார்லஸ் டயானா என்பவர் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரை தொடர்பு கொண்டு தங்கள் பத்திரிக்கையில் கட்டுதைகள் எழுதவேண்டும், லண்டன் நிருபராகப் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
Subscribe to:
Posts (Atom)




















