Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

12/31/2011

என்னடா உலகமிது... Repost




கிழிந்த சட்டையுடன்
துணிக்கடைக்கு போனேன்....!
ஒரு சட்டையை காட்டியவன்
மற்றொன்றை காட்ட
மேலும்,கீழும் பார்த்தான்..!

பெரும்பாலான ஆண்கள் இப்படித்தானோ?


ஒருவருடைய மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதி சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்தை கவனித்தார்.

12/30/2011

கிறிஸ்துவர்களைக் கொன்று குவித்த மாமிச மலை!?


வனுக்கு  எந்த வேலையும் தெரியாது. மகா சோம்பேறி. எவர் சிபாரிசிலோ அவன் ராணுவத்தில் சேர்ந்தான்.  அதுவும் ராணுவச் சமையல்காரருக்கு உதவியாளனாக!!

12/29/2011

12/28/2011

இவள்தான் விலைமாது...!?




பாலில்லா முலையைப் பார்த்து 
என் ஒருவயது குழந்தை
பரிதாபமாக அழுகிறது...!

12/27/2011

நமக்கு நான்கு மனைவிகள்


ஒரு ராஜாவிற்கு நான்கு மனைவிகள். நால்வரின் அரசன் மிகவும் நேசித்தது நான்காமவளைத்தான். அவளுக்கு விலையுயர்ந்த ஆடை, நகைகள் வாங்கிக் கொடுத்து அலங்கரித்து கண்ணுக்கு கண்ணாக பார்த்துக் கொண்டான்.

12/26/2011

மூட்டை தூக்கினாரா பெரியார்?(மகான்களின் வாழ்க்கையில்)


திருச்சியில் ரயிலில் வந்து அமர்கிறார் பெரியார். பக்கத்தில் ஒரு துணி மூட்டை. அப்போது பெரியார் ஈ.வெ.ரா.  தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர். அப்போது அதே ரயில் பெட்டியில் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யரும் வந்து பெரியார் பக்கத்தில் அமர்கிறார். பெரியாரைத் தெரிந்துகொண்டு நலம் விசாரிக்கிறார். "எங்கே போயிட்டு வர்றீங்க?" என்று கேட்டார் உ.வே.ச. "கதர்த் துணியை தெருத் தெருவாகப் போய் வித்திட்டு வறேன்" என்றார் பெரியார்.

சசிகலா தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா ?


துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது மரத்தில் மேலிருந்து தேள் ஒன்று விழுந்துவிட்டது. தத்தளித்தது. தண்ணீருக்குள் கையை விட்டுத் தேளைத் தூக்கினார் துறவி.

12/24/2011

தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு



1851 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரத்தில்  இருந்து “ நியூயார்க் டெய்லி டிரிபியூன்”  என்ற பத்திரிக்கை வெளிவந்தது.  இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான சார்லஸ் டயானா என்பவர் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரை தொடர்பு கொண்டு  தங்கள் பத்திரிக்கையில் கட்டுதைகள் எழுதவேண்டும், லண்டன் நிருபராகப்  பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

12/23/2011

முல்லைப் பெரியாறு அணையைக் காக்க சென்னைக்கு வாங்க...


முல்லைப் பெரியாறுப் பிரச்சனை தென்மாவட்டங்களில் கொழுந்துவிட்டு எரிகிறது. மக்கள் சாரை சாரையாக கம்பம் நோக்கி பேரணி செல்கிறார்கள். தேனீ மக்கள் கடையடைப்பு, உண்ணாவிரதம் போன்ற தொடர் போராட்டங்கள் செய்து வருகிறார்கள். நாம் மட்டும் ஏன் நம் எதிர்பை இன்னும் காட்டவில்லை.