Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

10/20/2014

ரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்வோம்.

வசரமாக இந்தக் குரூப் ரத்தம் தேவை என்கிற குறுஞ்செய்தியோ அல்லது மெயிலோ வந்தால் அதை ஈஸியாகப் பார்வேர்டு செய்துவிட்டு போகிறவர்கள்தான் இன்று அதிகம். ஆனால், அவசரத் தேவைக்கு ரத்தம் கொடுக்க முன்வருபவர்கள் மிகக் குறைவுதான்.

9/24/2011

அசுர வேகத்தில் அட்டகாசம் - ஓர் அதிர்ச்சித் தகவல்


அதிக குதிரை சக்தி கொண்ட, இரு சக்கர வாகனங்களில் வீதி உலா வரும் இளைஞர்கள், வாகனங்களை சாலைகளில் கண்மூடித்தனமாக ஓட்டிச் செல்கின்றனர்.தேவையே இல்லாமல், அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டி, அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், தாங்களும் விபத்தில் சிக்கி, மற்றவர்களையும் விபத்துக்கு உள்ளாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது. 

9/15/2011

11 குழந்தைகள் மரணம்.? நம் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?


ந்திர மாநிலம் கர்நூல் பகுதியில், ஒரு அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த, 11 குழந்தைகள், ஒன்றன்பின் ஒன்றாக இறந்தது, நெஞ்சை நெகிழ வைத்த, ஒரு பதை பதைப்பான சம்பவம்.

6/07/2011

என்ன இருந்தாலும் முதல்வர் ஜே இப்படி செய்திருக்கக் கூடாது!!?


ஜே, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைய, தன் நாக்கை துண்டித்து காணிக்கை செலுத்திய பெண்மணிக்கு, அரசு வேலை மற்றும் பண உதவி செய்த ஜெயலலிதாவின் செயல், தவறான அணுகு முறை என்றே எனக்கு தோன்றுகிறது.

அரசு வேலை , பண உதவிகள் அளிப்பது போன்ற விஷயங்கள் இது போன்ற தவறான செயல்களை மற்றவர்கள் செய்ய ஊக்குவிப்பதாகும்.

அப்பெண்மணியை, மன நல மருத்துவ மனையில் சேர்த்து ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்திருந்தால் அது சரியாக இருக்கும். இது மற்றவர்கள் இது போல செய்யாமல் தடுக்கும்.

இன்றைய அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் அரசியல் வாழ்வு சரியும்போது , பல தொண்டர்கள் உயிர் விடுவதை , தங்கள் செல்வாக்கின் அளவு கோலாக காட்டிக் கொ(ல்)ள்வது மிகவும் வருந்தத்தக்கது.

இனியும் இதுபோல செயல்களை அரசியல்வாதிகள் ஊக்குவிக்காமல் இருப்பார்களா?