பிரம்மபுத்திரா நதியின் இடையே அணை கட்ட திட்டமிட்டு, வேலைகளை ஆரம்பித்திருக்கிறது சீனா. அங்கு அணை கட்டினால், நம் நாட்டிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் நீர்வரத்து நிச்சயம் குறையும்.
இரண்டு நாடுகளுக்கு இடையிலோ அல்லது அதன் வழியிலோ ஒரு நதி பாய்ந்தால், இரு நாடுகளின் ஒப்புதலுடன் தான் திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும். இடத்தை கொடுத்தால், மடத்தைப் பிடுங்கக்கூடிய கதை தான் சீனாவின் நிலைப்பாடாக உள்ளது.











