சென்னையை அடுத்த திருவள்ளூரில் கடந்த 9ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாப்ட்வேர் நிறுவ்ன அதிகாரி கொலை வழக்கில் துப்பு துலங்க்கியுள்ளது. பேஸ் புக் தகவலால் அழகிகளை தேடி வந்தபோது சென்னை சாப்ட்வேர் நிறுவன அதிகாரி கொலை செய்யப்பட்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அரசுப்போக்குவரத்து கழக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்











