அதிமுகவிலும் கட்சியிலும் சரி, நடக்கும் ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா நந்தியாக மாறி குழப்பங்களை பல ஏற்படுத்தி வந்தபோதும் கூட பொறுமையாகவே இருந்த முதல்வர் ஜெயலலிதா சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு அவர்கள் சிந்திக்கத் தொடங்கியதும், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் பொறுக்க முடியாமல் தான் சசிகலா அண்ட் 'கோ'வை அதிமுகவை விட்டு தூக்கி விட்டதாக தெரிகிறது.











