2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி கடந்த 5மாத காலமாக சிறையில் இருக்கிறார் கனிமொழி.
மேலும் இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆர். ராசா உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கனிமொழி உள்பட 7 பேர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டெல்லியில் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது.