Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label மனிதம். Show all posts
Showing posts with label மனிதம். Show all posts

7/20/2011

வேற எப்படித்தான் நான் இருக்குறது சொல்லுங்க?



திர் கருத்தை
வெளிப்படுத்தினால்
மண்டைக்கனம்...


ரியானவற்றை
ஆமோதித்தால்
ஜால்ரா...


சும்மா இருப்பதே
சுகமென்றிருப்பின்
கழுவிய மீன்களில்
நழுவிய மீன்...


னித்துவமாய்
பேசினால்
தம்பட்டம்...


திராளியின்
முகம் பார்த்து
அகம் ஆய்ந்து
பேசக் கற்பதற்குள்
முடிந்து போகிறது
முக்கால்வாசி
ஆயுள்..

6/24/2011

நிஜம்தான் அது .. நிழல் அல்ல ...


நிஜம் படுத்திருக்கையில் 
நிழல் எங்கோ 
தலைமறைவாகிவிட்டது...!

தேடும் முயற்சியில் 
குடும்பத்தினர்,
உறவினர்கள்,
நண்பர்கள் 
நிஜத்திடம்
சொல்லிச் சொல்லி அழுகின்றனர்...!

பாவம் 
அது என்ன செய்யும்..!

த்தனை நாள் 
நிழல் தான் 
நிஜத்தை
இயக்கிக் கொண்டிருந்தது 
அது இல்லாமல் 
இது எப்படி அழும்?

திரிகள் துரோகிகளின் 
ஒருவித சந்தொஷங்களிலும்
நட்புகள் அன்புகளின்
துயரங்களிலும் 
துய்த்துப்  போன நிஜம்
கண்மூடியே
ஒன்றும் தெரியாதது போல் 
கிடப்பது நாடகமா?

ருவார்த்தை  சூடாகச் 
சொன்னால் போதுமே 
சுர்ர்ர் என்று 
ஏறுமே இதுக்கு...!

பிறப்பிலிருந்து வளர்ந்த 
நாட்களின் கயிறை 
கையில் வளைத்து 
சுருட்டிக்கொண்டு 
சென்றவன் யார்?

சென்றவன் சொல்லாமல் போன
மர்மம என்ன?

ழுது அழுது, கண்கள் வீங்கி 
இருப்பவர்களைப் பார்த்தாவது 
இறங்குவானா இவன் ?

பிறந்ததிலிருந்து
குளிக்கும்போது கைகால்களை 
ஆட்டிக்கொண்டே குளித்ததை...

ப்போது 
நான்கு பேர் தூக்கி 
பெஞ்சில் கிடத்தி 
குளிப்பாட்டுகின்றனர்...!

யாருக்கும் தீங்கிழைக்காததால்
அவர் நல்லவரென்று
நால்வர் முன்வந்து 
தூக்கிச் சென்று;

ண்ணுக்கடியிலோ
நெருப்புக்குள்ளோ மூடி 
தொலைத்துவிட்டு வீடு 
திரும்புவது;

நிஜத்தைதான்
நிழலையல்ல...!