tag:blogger.com,1999:blog-5265922451052992927.post8780930135861827795..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : விடியலின் விநாடிகள்....சக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-54036925838444399832011-03-27T02:03:51.681+05:302011-03-27T02:03:51.681+05:30அவ்வப்போது வலைத்தளம் சிறந்த கவிஞர்களை அடையாளம் காட...அவ்வப்போது வலைத்தளம் சிறந்த கவிஞர்களை அடையாளம் காட்டிப்போகிறது அந்த வகையில் சமீபத்தில் மிகவும் பிடித்த கவிதைகள் உங்களுடைய கவிதைகள்.. இந்தக்கவிதை ஒவ்வொரு நாளையும் யுகமாக கடத்தும் என் போன்ற வெளிநாட்டில் வசிக்கும் நபர்களுக்கும் ஒற்றுப்போகும்..!<br /><br />//முதல் பிரசவத்திற்காக<br />மருத்துவமனையில்<br />மனைவியுடன் <br />இருக்க நேர்ந்த<br />ஓரு நாள்...!//<br /><br />ஒவ்வோரு கணவனும் அனுபவித்த அனுபவிக்கப்போகும் தருணங்கள்..!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-66022404042317866302011-03-26T22:13:32.759+05:302011-03-26T22:13:32.759+05:30//முதல் பிரசவத்திற்காக
மருத்துவமனையில்
மனைவியுடன் ...//முதல் பிரசவத்திற்காக<br />மருத்துவமனையில்<br />மனைவியுடன் <br />இருக்க நேர்ந்த<br />ஓரு நாள்...!//<br /><br />வாழ்வின் விடியல் அல்லவா அது!rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-77831399314405455182011-03-26T20:36:52.520+05:302011-03-26T20:36:52.520+05:30அனைவருக்கும் நன்றி..அனைவருக்கும் நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-36528762034747432222011-03-26T15:05:54.997+05:302011-03-26T15:05:54.997+05:30ரொம்ப நல்லா இருக்கு பாஸ்ரொம்ப நல்லா இருக்கு பாஸ்Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-85366888831998399982011-03-26T14:31:05.514+05:302011-03-26T14:31:05.514+05:30// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
நாளி...// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது… <br />நாளின் வேலைகளைப் போல்<br />கடந்து போகும்<br />தூக்கமும், விழிப்பும்<br />அலுப்பூட்டுகின்றன...!<br /><br />எனக்கும்தான்! எனி ஐடியா?//<br /><br />ஐடியாவா ஒ இருக்கே தற்கொலை செய்து கொள்ளவும் ஹே ஹே ஹே ஹே எப்பூடி.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-36170544345672914992011-03-26T14:29:20.204+05:302011-03-26T14:29:20.204+05:30// சி.பி.செந்தில்குமார் சொன்னது…
சனிக்கிழமையை சமா...// சி.பி.செந்தில்குமார் சொன்னது… <br />சனிக்கிழமையை சமாளிச்சாச்சு,, ஹா ஹா//<br /><br />அப்போ திட்டம் போட்டுதான் நடக்குதோ....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-44574924425255630232011-03-26T14:27:25.208+05:302011-03-26T14:27:25.208+05:30என்னய்யா வாத்தி சிம்பிளா சொல்லி முடிச்சிட்டீங்க......என்னய்யா வாத்தி சிம்பிளா சொல்லி முடிச்சிட்டீங்க....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-70539819328773752992011-03-26T13:48:48.284+05:302011-03-26T13:48:48.284+05:30நல்லாருக்கு வாத்யாரேநல்லாருக்கு வாத்யாரேshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-88183278525217344912011-03-26T13:12:20.365+05:302011-03-26T13:12:20.365+05:30அருமையான கவிதைகள்அருமையான கவிதைகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-60512417206574348532011-03-26T13:11:49.129+05:302011-03-26T13:11:49.129+05:30தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகி...தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்<br />நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், <br />பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்<br />ஓட்டு போட மறக்காதீர்கள்..//<br />சார் ஒரு குறையை சுட்டி காட்டுறேன்..இந்த ஸ்லோகனை அடிக்கடி பார்த்து போரடிக்குது மாத்துங்க ஹிஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-5294052696624423022011-03-26T13:05:27.353+05:302011-03-26T13:05:27.353+05:30தனித்திருக்கும் இரவுகளில் சிந்தனையின் வேகம் கடந்து...தனித்திருக்கும் இரவுகளில் சிந்தனையின் வேகம் கடந்து வந்த நாட்களை அசை போட்டு, எதிர் வரும் நாட்களை எடை போட்டும் விடியல் வாராத நீண்ட இரவாகக் காட்டும். நெடு நாள் கழித்து ஊர் திரும்பும் முந்தைய நாளும் இப்படித்தான் இருக்கும். அழகான நினைவூட்டல் நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-89592656461472414612011-03-26T12:07:51.909+05:302011-03-26T12:07:51.909+05:30நாளின் வேலைகளைப் போல்
கடந்து போகும்
தூக்கமும், விழ...நாளின் வேலைகளைப் போல்<br />கடந்து போகும்<br />தூக்கமும், விழிப்பும்<br />அலுப்பூட்டுகின்றன...!<br /><br />எனக்கும்தான்! எனி ஐடியா?ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-86493472005907649442011-03-26T12:03:53.342+05:302011-03-26T12:03:53.342+05:30//மொத்த வாழ்வும்
ஒன்றிரண்டு நாட்களில்
நீள்வது போல்...//மொத்த வாழ்வும்<br />ஒன்றிரண்டு நாட்களில்<br />நீள்வது போல்...!//<br /><br />Attakaasam!! ;-)) super!! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-59998610135962257282011-03-26T09:25:24.923+05:302011-03-26T09:25:24.923+05:30இது தான் வாழ்க்கையின் நீளம்...இது தான் வாழ்க்கையின் நீளம்...பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-1963268831774390182011-03-26T09:20:08.076+05:302011-03-26T09:20:08.076+05:30கவிதை அருமை! உண்மைதான் இரவு நீண்டது, வித்தியாசமானத...கவிதை அருமை! உண்மைதான் இரவு நீண்டது, வித்தியாசமானது! பகலின் போலி வேசங்கள் இல்லாதது!Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-41650714566653443882011-03-26T09:16:05.623+05:302011-03-26T09:16:05.623+05:30//மொத்த வாழ்வும்
ஒன்றிரண்டு நாட்களில்
நீள்வது போல்...//மொத்த வாழ்வும்<br />ஒன்றிரண்டு நாட்களில்<br />நீள்வது போல்...!//<br />நிஜம், நிதர்சனம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-70064878281685953782011-03-26T08:57:13.454+05:302011-03-26T08:57:13.454+05:30சனிக்கிழமையை சமாளிச்சாச்சு,, ஹா ஹாசனிக்கிழமையை சமாளிச்சாச்சு,, ஹா ஹாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-20888253249574021202011-03-26T08:43:03.949+05:302011-03-26T08:43:03.949+05:30//மொத்த வாழ்வும்
ஒன்றிரண்டு நாட்களில்
நீள்வது போல்...//மொத்த வாழ்வும்<br />ஒன்றிரண்டு நாட்களில்<br />நீள்வது போல்...!<br />// azakiya witharsanamaana varigalஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-47136138913749263232011-03-26T08:25:38.399+05:302011-03-26T08:25:38.399+05:30யதார்த்தமான விஷயம்யா மாப்ள கலக்கிட்டயதார்த்தமான விஷயம்யா மாப்ள கலக்கிட்டAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-51269597850989050042011-03-26T08:20:05.710+05:302011-03-26T08:20:05.710+05:30தல...புரியல..கொஞ்சம் விளக்குங்க...தல...புரியல..கொஞ்சம் விளக்குங்க...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-49407340066329283402011-03-26T08:19:03.521+05:302011-03-26T08:19:03.521+05:30VadaiVadaiடக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.com