tag:blogger.com,1999:blog-5265922451052992927.post8421676433477296129..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : திரும்ப வருமோ அந்த நாட்கள்...!சக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-4757145357685229292011-05-16T21:07:58.615+05:302011-05-16T21:07:58.615+05:30மலரும் நினைவுகளா கருண் - நானும் கொடுவத்திஎல்லாம் ச...மலரும் நினைவுகளா கருண் - நானும் கொடுவத்திஎல்லாம் சுத்தி இருக்கேனே - நேரம் கிடைக்கும் போது பார்க்கவும் <br /><br />http://cheenakay.blogspot.com <br /><br />2007 ஆக்ஸ்ட் - அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 1 எனத் துவங்கி குறிப்பு 6 வரை எழுதி இருக்கிறேன் <br /><br />சிறுவயது தீபாவளி பற்றிய இடுகை <br /><br />http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_26.html <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-45860011892898385802011-05-04T03:56:56.097+05:302011-05-04T03:56:56.097+05:30இனிமையான மலரும் நினைவுகள். கவிதை அருமை.இனிமையான மலரும் நினைவுகள். கவிதை அருமை.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-59884379667378854092011-05-03T13:02:24.573+05:302011-05-03T13:02:24.573+05:30கவிதை சுப்பர் வர வர கவிஞன் ஆகிக்கொண்டே போறிங்ககவிதை சுப்பர் வர வர கவிஞன் ஆகிக்கொண்டே போறிங்ககடவுள்https://www.blogger.com/profile/17849842930386043716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-63247872099849974012011-05-03T11:33:48.688+05:302011-05-03T11:33:48.688+05:30ஏந்தேர் ஏனியியற்றி போனாலும்
காலம் வீழ்ந்தின்றி மீ...ஏந்தேர் ஏனியியற்றி போனாலும்<br /><br />காலம் வீழ்ந்தின்றி மீண்டதில்லைSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-26793726034390233982011-05-02T21:34:50.962+05:302011-05-02T21:34:50.962+05:30இத்தனையும் நானும் விளையாடி இருக்கேன் :)
சரியாய் பள...இத்தனையும் நானும் விளையாடி இருக்கேன் :)<br />சரியாய் பள்ளிவிடுமுறை பார்த்து கவிதை சொல்லி இருக்கீங்க<br />மறுபடி ஒருதடவை பள்ளிக்கூடம் போகணும் போல இருக்கு :(<br />http://karadipommai.blogspot.com/Lalihttps://www.blogger.com/profile/02084413699463839001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-6257104853062347632011-05-02T20:39:52.971+05:302011-05-02T20:39:52.971+05:30இவ்வாழ்க்கை வட்டம் திரும்ப கிடைக்குமா? நிச்சயமாக இ...இவ்வாழ்க்கை வட்டம் திரும்ப கிடைக்குமா? நிச்சயமாக இல்லை.. கவிதை அருமை!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-41406607812752495582011-05-02T20:28:09.536+05:302011-05-02T20:28:09.536+05:30அவ்வ்வ்வ் ...இப்படியா எங்கள் நினைவுகளை கிளறி விடுவ...அவ்வ்வ்வ் ...இப்படியா எங்கள் நினைவுகளை கிளறி விடுவது .<br />.தீப்பெட்டி டெலிபோன் ,தண்ணி (H2o)பட்டவுடன் வெடிக்குமே ஒரு செடி விதை அப்புறம் கம்மர்கட் இதெல்லாம் எங்கள் தொலைந்து போன அழகான நாட்கள் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-47336297025448046902011-05-02T18:56:29.106+05:302011-05-02T18:56:29.106+05:30அரும்பி நிற்கும் ஆசைகளை குறும்பு தட்டிப் பார்க்கிற...அரும்பி நிற்கும் ஆசைகளை குறும்பு தட்டிப் பார்க்கிறது மனது கவிதையின் வரியில்..<br />கண்டிப்பா திரும்ப கிடைக்காத வரம் தான்... <br />மழழை நாட்களை திரும்பிப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி...<br /><br />பதிவு அருமை நண்பரே..Anonymoushttps://www.blogger.com/profile/06448009094548820823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-52506157893427682202011-05-02T18:51:12.392+05:302011-05-02T18:51:12.392+05:30என்னுள்ளும் இதே நினைவுகளை
உண்டாக்கிபோகிறது
கோடை வி...என்னுள்ளும் இதே நினைவுகளை<br />உண்டாக்கிபோகிறது<br />கோடை விடுமுறையும்<br />வீட்டுச் சூழலும்<br />நல்ல பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-1150311537971926972011-05-02T18:15:45.107+05:302011-05-02T18:15:45.107+05:30அருமையாக பால்யத்தை அனுபவித்திருக்கிறீர்கள். சகோ.அருமையாக பால்யத்தை அனுபவித்திருக்கிறீர்கள். சகோ.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-78801470233532709792011-05-02T16:37:45.900+05:302011-05-02T16:37:45.900+05:30நமக்கிருந்தது,இவர்களுக்கில்லை;இவர்களுக்குக் கிடைத்...நமக்கிருந்தது,இவர்களுக்கில்லை;இவர்களுக்குக் கிடைத்தது நமக்குக் கிடைக்கவில்லை!<br /> <br />ஆயினும் ,ஓலையில் காற்றாடி செய்து அது நன்றாக சுற்றுவதற்காக ஒரு மந்திரம் போல் அதை வாயருகே வைத்துக்”குன்னாங்குன்னா குர்ரா” என்று சொல்லி அதைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடும் சுகமே தனி!<br /> அந்த நினைவுகளை ஒரு பதிவாகவே வெளியிடலாம் எனத் தோன்றுகிறது!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-74064884082301695222011-05-02T15:52:14.384+05:302011-05-02T15:52:14.384+05:30சகோ!பல்லாங்குழி இல்லாமலே போயிட்டு,
அந்தக்காலம் திர...சகோ!பல்லாங்குழி இல்லாமலே போயிட்டு,<br />அந்தக்காலம் திரும்பாது,அந்த காலத்து விளையாட்டுகளை யாராவது தனிப் பதிவா போடுங்க!ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-10524432252433937812011-05-02T15:34:13.083+05:302011-05-02T15:34:13.083+05:30நல்லா இருக்குங்கோவ்.....!நல்லா இருக்குங்கோவ்.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-53693142600691459692011-05-02T15:32:47.297+05:302011-05-02T15:32:47.297+05:30மலரும் நினைவுகள். காலமாற்றத்தின் மாற்றத்தை யாராலும...மலரும் நினைவுகள். காலமாற்றத்தின் மாற்றத்தை யாராலும் மாற்ற முடியாது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-5220148482102038632011-05-02T15:05:21.869+05:302011-05-02T15:05:21.869+05:30நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.நல்ல கவிதை.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-57200827679395644092011-05-02T14:40:54.207+05:302011-05-02T14:40:54.207+05:30//இன்று
என் மகளோ
கணினி இயக்கியும்
படப்புத்தகமும்,...//இன்று<br />என் மகளோ<br />கணினி இயக்கியும்<br />படப்புத்தகமும்,<br />கரடி போம்மையுமாய்....!//<br />நம்ம பிள்ளைகள் நம்மை மிஞ்சி விடுவார்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-77593928508472075132011-05-02T14:22:54.706+05:302011-05-02T14:22:54.706+05:30எல்லோருக்கும் ஆசைதான் ஆனால் திரும்ப வருமா ????????...எல்லோருக்கும் ஆசைதான் ஆனால் திரும்ப வருமா ??????????சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-51876829138074790242011-05-02T14:19:16.500+05:302011-05-02T14:19:16.500+05:30கவிதையை படிக்கும்போது எமது பாலப்பருவமும் நினைவில் ...கவிதையை படிக்கும்போது எமது பாலப்பருவமும் நினைவில் நின்றாடியது.. எவ்வளவு விலைகொடுத்தாலும் அவ்வினிமையை திரும்ப பெறமுடியுமா? சந்தேகமே..!<br /><br />வாழ்த்துக்கள் கருன் !மனமதை மகிழ்ச்சியில் ஆழ்த்தியமைக்கு..!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-56353403641796424342011-05-02T14:16:54.322+05:302011-05-02T14:16:54.322+05:30நிச்சயமாய் கருன்.. நீங்கள் சொல்லிய ஒவ்வொரு நிகழ்வு...நிச்சயமாய் கருன்.. நீங்கள் சொல்லிய ஒவ்வொரு நிகழ்வும்..நினைத்திற்கினிய நினைவுகள்.. பால்ய பருவத்தை கண்முன்னே நிறுத்திகிறது வரிகள்..நன்றி.. வாழ்த்துக்கள்..!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-49275827307653506992011-05-02T14:15:10.015+05:302011-05-02T14:15:10.015+05:30ஞாபகம் வருதே ஞாபகம் வருதேஞாபகம் வருதே ஞாபகம் வருதேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-34479949391241523352011-05-02T14:06:10.761+05:302011-05-02T14:06:10.761+05:30இராஜராஜேஸ்வரி கூறியது...
அருமையான பகிர்வுக்குப்...இராஜராஜேஸ்வரி கூறியது...<br /> அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்./// பாராட்டிற்கு நன்றிகள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-22150727276859997462011-05-02T14:06:09.788+05:302011-05-02T14:06:09.788+05:30////என் மழலை நாட்கள்...////
நிச்சயமாக கிடைக்காது ...////என் மழலை நாட்கள்...////<br /><br />நிச்சயமாக கிடைக்காது சகோதரம் அந்த இனிமையான நாட்கள்..<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/05/paracetamol-poisoning.html" rel="nofollow">அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-30236326037868561182011-05-02T14:05:35.035+05:302011-05-02T14:05:35.035+05:30பாட்டு ரசிகன் கூறியது...
இந்த பதிவுக்கு ஒரு ச...பாட்டு ரசிகன் கூறியது...<br /><br /> இந்த பதிவுக்கு ஒரு சபாஷ் போடலாம்....<br /><br /> இந்த அருமையான கவிதை படிக்காமல்<br /> சிலபேர் இதைக்கூட எங்க காபி அடித்தது என் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருப்பார்கள்... ///// <br />ஏதோ உள்குத்து மாதிரி தெரியுது?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-21092532917334794122011-05-02T14:04:37.282+05:302011-05-02T14:04:37.282+05:30MANO நாஞ்சில் மனோ கூறியது...
கையில நாலு காசு இர...MANO நாஞ்சில் மனோ கூறியது...<br /> கையில நாலு காசு இருக்குன்னு பயபிள்ளை சொல்லாம சொல்லுது பாரு....//// இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-45386047339337064252011-05-02T14:03:46.614+05:302011-05-02T14:03:46.614+05:30மாப்ள இதெல்லாம் சரியில்ல ?மாப்ள இதெல்லாம் சரியில்ல ?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com