tag:blogger.com,1999:blog-5265922451052992927.post8236965444948441122..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : ஒரு நடிகைன்னா, உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா?சக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-72705539553974719752013-10-22T06:27:49.080+05:302013-10-22T06:27:49.080+05:30எல்லாவற்றிற்கும் காரணம் மனது தான்!
அம்மா, தங்கை, ...எல்லாவற்றிற்கும் காரணம் மனது தான்! <br />அம்மா, தங்கை, சகோதரி--மகள்-- இப்படி-யாரை இந்த கோணத்தில் பார்த்தாலும் நம் மனது பதற்றமாகி கூசி, கூணிப் போகிறதென்னவோ உண்மை தான்! அது நியாமும் கூட....<br /><br />அதே சமயம்..பாதி, ஆடைகளற்ற நடிகையின் சுவரொட்டியை ஓட்டுவதே ஆண்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே! சுவரொட்டியைப் பார்த்து கோவிலில் பஜகோவிந்தம் பாட அல்ல!<br /><br />சுவரொட்டியை ஒட்டினவனை விட்டு...<br />எய்தவனை விட்டு...வேடிக்கை பார்த்தவனை நோவதேன்!<br /><br />ரசிக்கும் ஆண்கள் கெட்டவர்கள் என்றால்...மனைவியின் எல்லா ஆடைகளையும் (பாதி ஆடைகள் அல்ல), முழு அடைகளையும் கழட்டி அணு அணுவாக ரசிக்கும் கணவர்கள் என்ன -- மேன் மக்களா?<br /><br />தம்பிகளா, இப்படி நம் அப்பாக்கள் நம் அம்மாக்களை ரசிக்கவில்ல என்றால்...இன்று நீங்களும் இல்லை நானும் இல்லை---தமிழ்மணமும் இல்லை!<br /><br />இந்த உண்மையை நான் எழுதினால் ஆபாசம்! ஒகே வர்ட்டா!<br /><br />ஆனால், இது தான் இயற்கை!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-17869372521739114852013-10-12T09:08:44.754+05:302013-10-12T09:08:44.754+05:30நன்றி குமார்...நன்றி குமார்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-42926601088122186952013-10-12T09:08:22.922+05:302013-10-12T09:08:22.922+05:30நன்றி சுரேஷ் சார்...நன்றி சுரேஷ் சார்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-29661496730088834212013-10-12T09:07:56.290+05:302013-10-12T09:07:56.290+05:30தெரியலையே...தெரியலையே...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-66498641166699569352013-10-12T09:07:14.495+05:302013-10-12T09:07:14.495+05:30நல்லது சகோ...நல்லது சகோ...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-39698053866355007532013-10-12T09:06:51.363+05:302013-10-12T09:06:51.363+05:30இருக்கலாம் ஜி..இருக்கலாம் ஜி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-50321474429849882822013-10-12T09:06:14.200+05:302013-10-12T09:06:14.200+05:30அமாம் சார்..அமாம் சார்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-34189459335146247772013-10-11T17:14:53.609+05:302013-10-11T17:14:53.609+05:30வக்கிரம் நிறைந்த மனசு...
கவிதை அருமை.வக்கிரம் நிறைந்த மனசு...<br />கவிதை அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-66007327871331163942013-10-11T15:18:55.710+05:302013-10-11T15:18:55.710+05:30சரியான வாதம்தான்சரியான வாதம்தான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-41356187565844767652013-10-11T14:08:51.402+05:302013-10-11T14:08:51.402+05:30சிறப்பான கவிதை! நன்றி!சிறப்பான கவிதை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-48916737047612676492013-10-11T13:28:19.588+05:302013-10-11T13:28:19.588+05:30ammavo akkavo antha mathiri pose koduthu posterila...ammavo akkavo antha mathiri pose koduthu posterila pottukkonu solvangala ?Madhavhttps://www.blogger.com/profile/01045139351052893426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-68038367683886570512013-10-11T08:11:12.047+05:302013-10-11T08:11:12.047+05:30நடிகை வெட்கமின்றி காட்டும்போது பார்ப்பவனுக்கு ஏன் ...நடிகை வெட்கமின்றி காட்டும்போது பார்ப்பவனுக்கு ஏன் வெட்கம் வரப் போகிறது ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-83799880060790912502013-10-11T07:32:07.471+05:302013-10-11T07:32:07.471+05:30மனதின் வக்கிரம். :(மனதின் வக்கிரம். :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-48909149071021178352013-10-11T07:17:27.010+05:302013-10-11T07:17:27.010+05:30அசிங்கமான - வயது...!அசிங்கமான - வயது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com