tag:blogger.com,1999:blog-5265922451052992927.post5333008520138676904..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : முதல்வர் அவர்களுக்கு ஆனந்தி எழுதும் கடிதம் !!சக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-24475035451885487712011-08-01T19:26:44.482+05:302011-08-01T19:26:44.482+05:30WHO IS THE ANNATHI? SHE IS DMK OPPOSITER AND ADMK ...WHO IS THE ANNATHI? SHE IS DMK OPPOSITER AND ADMK SUPPORTER " OKAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-12140630588510498232011-05-22T22:36:28.632+05:302011-05-22T22:36:28.632+05:30இந்த பகுதியில் ஒன்று நான் கூறியே ஆகவேண்டும் ::
1 ...இந்த பகுதியில் ஒன்று நான் கூறியே ஆகவேண்டும் ::<br /><br />1 . ஒரு ருபாய் அரிசி - வறுமை நிலைக்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட(அது நடக்குறது இல்ல) ஒரு ருபாய் அரிசியும் மற்றவர்களுக்கு கொடுக்கப் படும் அரிசியும் ஒன்றல்ல. (தேர்தலுக்கு மூன்று மாதத்துக்கு முன்பு வரை) தரம் குறைந்த அரிசியை ஒரு ருபாய் அரிசியாகவும் மற்றவர்களுக்கு தரம் கூடிய அரிசியும் தனித்தனி மூட்டைகளாக வந்து விநியோகம் செய்யப்பட்டது.<br /><br />2 . மருத்துவ காப்பீட்டு திட்டம் - ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால், அதே குடும்பத்தில் மற்றவர் உயிருக்கே போராடினாலும் அவருக்கு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது.<br /><br />3 . ஒரு லட்சத்தில் முடிந்தால் வீடு கட்டிக்கோ திட்டம் - பஞ்சாயத்துக்கு உங்களுடைய வீடு கட்டக்கூடிய பணம் வந்ததும் அங்கே கையெழுத்து இட்டு 20% பணத்தை வாங்கி அடித்தளம் இடவேண்டும். பின்பு அடித்தளம் அமைத்து விட்டேன் என்று பஞ்சாயத்தில் போய் சொன்னால், மேலும் 30% பணம் தருவார்கள். அதில் கொஞ்சம் சுவர்களை எழுப்பி விட்டுவிட்டு திரும்ப போய் சொல்லி 30% பணத்தை வாங்கி மீத சுவர்களை எழுப்பி கதவுகள் அமைக்கலாம். பின்பு அதை கட்டிவிட்டேன் என்று சொன்னால் மீதமுள்ள 20% தருவார்கள். அதில் கூரை அமைக்கலாம். ஆகா, வீடு கட்டி முடிக்கவும் கட்டியவனுக்கு மூணு லட்ச ருபாய் கடன்.<br /><br />இந்த திட்டங்களை பற்றி நானே நேரடியான அனுபவங்களின் மூலமாகவும், நண்பர்களின் அனுபவங்களின் மூலமும் இவைகளை நான் அறிந்து கொண்டேன். <br /><br /><br /><br />ஆனால் இவை எல்லாம் ஏன் அந்த திட்டத்தின் குறைகளாக வெளியே வரவில்லை. காரணம் தெரிந்தவர்கள் சொல்லவும் ????BoobalaArunhttps://www.blogger.com/profile/06661473099460628795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-42445698399277169462011-05-17T13:31:19.277+05:302011-05-17T13:31:19.277+05:30Very well written!!!Very well written!!!Lifewithspiceshttps://www.blogger.com/profile/03944401899505225927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-45968670721671584022011-05-17T12:43:20.544+05:302011-05-17T12:43:20.544+05:30நன்றி பதிவை பகிர்ந்தமைக்கு.. ஏதாவது நல்லது நடந்தால...நன்றி பதிவை பகிர்ந்தமைக்கு.. ஏதாவது நல்லது நடந்தால் சரி தமிழ்நாட்டுக்கு.. <br />http://karadipommai.blogspot.com/Lalihttps://www.blogger.com/profile/02021723151757113718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-66015071332446007272011-05-17T11:12:08.047+05:302011-05-17T11:12:08.047+05:30சிறபான பதிவு
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
சார...சிறபான பதிவு<br /><br />=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+<br />சார்லி சாப்ளின் “The Kid”<br /><br />http://speedsays.blogspot.com/2011/05/charlie-chaplin-kid.htmlSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-13815870851487533242011-05-17T10:36:38.829+05:302011-05-17T10:36:38.829+05:30வெரி குட் அலசல் மாப்ளேவெரி குட் அலசல் மாப்ளேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-29447342535373651702011-05-17T09:56:53.661+05:302011-05-17T09:56:53.661+05:30அருமையான பகிர்வு
பொறுத்திருந்து பார்ப்போம் !அருமையான பகிர்வு<br /><br />பொறுத்திருந்து பார்ப்போம் ! திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்)https://www.blogger.com/profile/15989177932837241999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-388241466573137432011-05-17T09:56:52.753+05:302011-05-17T09:56:52.753+05:30அருமையான பகிர்வு
பொறுத்திருந்து பார்ப்போம் !அருமையான பகிர்வு<br /><br />பொறுத்திருந்து பார்ப்போம் ! திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்)https://www.blogger.com/profile/15989177932837241999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-37617724219895560012011-05-17T09:16:15.048+05:302011-05-17T09:16:15.048+05:30நீங்கள் கூறிய முதல் ஐந்து விஷயங்களை எதிர்பார்த்துத...நீங்கள் கூறிய முதல் ஐந்து விஷயங்களை எதிர்பார்த்துத்தான் மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-90933797875827155682011-05-17T09:08:10.153+05:302011-05-17T09:08:10.153+05:30தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்ற ஒரு நல்ல லிஸ்ட் க...தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்ற ஒரு நல்ல லிஸ்ட் கொடுத்திருக் கிறீர்கள்! பாதியாவது நடக்கும் என <br /> நம்புவோம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-21824657452566078112011-05-17T08:52:03.514+05:302011-05-17T08:52:03.514+05:30நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-63587418172870425042011-05-17T07:01:56.362+05:302011-05-17T07:01:56.362+05:30ஆனந்தி..அடிக்கடி வாம்மா..ஆனந்தி..அடிக்கடி வாம்மா..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-37978821885160519392011-05-17T06:49:33.920+05:302011-05-17T06:49:33.920+05:30சிறப்பான சிந்தனைகள். இதெற்கெல்லாம் சிந்தனயும், உழை...சிறப்பான சிந்தனைகள். இதெற்கெல்லாம் சிந்தனயும், உழைப்பும், மன ஒருமைப்பாடு வேண்டும். <br />உங்கள் தாழ்மையான வேண்டுகோள் ஜெவிடம் எடுபடுமா? <br />இதெல்லாம் வேண்டும் , செய்யவும் என்று கேட்கவும். <br />வேண்டுகோள் , பிச்சை எல்லாம் எப்போதும் எங்கும் தூக்கி எறியப்படும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-13548482520304474592011-05-17T03:55:29.416+05:302011-05-17T03:55:29.416+05:30ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்த மக்கள் அனைவரினதும் உ...ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்த மக்கள் அனைவரினதும் உள்ளத்து உணர்வுகளை, இக் கடிதம் வெளிப்படுத்தும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. சிறிது காலம் பொறுத்திருந்து தான் அம்மாவின் பணிகள் எவ்வாறு அமைகின்றன என்பதனைப் பார்க்க வேண்டும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-36104802572193405822011-05-17T02:11:39.116+05:302011-05-17T02:11:39.116+05:30ஆக்கபூர்வமான கருத்துக்கள்ன்னு நான் பின்னூட்டம் போட...ஆக்கபூர்வமான கருத்துக்கள்ன்னு நான் பின்னூட்டம் போட்டால் இதுவரைக்கும் தி.மு.க வை அடிச்சு துவைச்சுப் போட்டதால நான் அ.தி.மு.க சார்பாளன் என்ற பிம்பம் ஏற்படுகிறது.<br /><br />இருந்தாலும் நல்லவைகள் எங்கேயிருந்தாலும் பாராட்டு சொல்வதே நடுநிலையாளனுக்கு அழகு.வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-44358233989653509972011-05-16T23:31:22.595+05:302011-05-16T23:31:22.595+05:30//தி.மு.க., அரசு பெரிய தொழிற்சாலைகளை ஊக்குவித்ததே ...//தி.மு.க., அரசு பெரிய தொழிற்சாலைகளை ஊக்குவித்ததே தவிர, அரசு நிர்வாக சீர்கேட்டை மாற்ற முயற்சி செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் அரசு அதிகாரிகளை சந்திக்கும் வகையில்தான் தி.மு.க., அரசின் திட்டங்கள் செயல்பட்டன. ஏதாவது ஒரு வகையில், அரசு அதிகாரிகள் வருமானம் பெற்றால், அவர்கள் தி.மு.க., அரசின் மீது விசுவாசமாக இருப்பார்கள் என்று எண்ணினரே தவிர, நிர்வாக சீர்த்திருத்த முயற்சிகளை எடுக்கவில்லை.// <br /><br />சட்டம் ஒழுங்கும் , நிர்வாக சீர்திருத்தமும் மிக முக்கியமானதே. எதை முதலில் முன்னுரிமை கொடுத்து சரிசெய்வார்னு தெரியல.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-54489688014265293972011-05-16T23:25:25.500+05:302011-05-16T23:25:25.500+05:30//தி.மு.க., அரசு பெரிய தொழிற்சாலைகளை ஊக்குவித்ததே ...//தி.மு.க., அரசு பெரிய தொழிற்சாலைகளை ஊக்குவித்ததே தவிர, அரசு நிர்வாக சீர்கேட்டை மாற்ற முயற்சி செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் அரசு அதிகாரிகளை சந்திக்கும் வகையில்தான் தி.மு.க., அரசின் திட்டங்கள் செயல்பட்டன. ஏதாவது ஒரு வகையில், அரசு அதிகாரிகள் வருமானம் பெற்றால், அவர்கள் தி.மு.க., அரசின் மீது விசுவாசமாக இருப்பார்கள் என்று எண்ணினரே தவிர, நிர்வாக சீர்த்திருத்த முயற்சிகளை எடுக்கவில்லை.// <br /><br />சட்டம் ஒழுங்கும் நிர்வாக சீர்திருத்தமும் மிக முக்கியமானவையே.எதை கவனிக்கப் போகிறார்கள். எதை விடப்போகிறார் ஒன்றுமே தெரியவில்லை. ரொம்ப ஹார்ட் ஓர்க் பண்ணணும் மேடம்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-76229388544579274652011-05-16T23:07:57.086+05:302011-05-16T23:07:57.086+05:30நாட்டு நலனை விரும்புவோரின் உண்மையான ஆதங்கங்களையும்...நாட்டு நலனை விரும்புவோரின் உண்மையான ஆதங்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெகு அழகாகவே தொகுத்து எழுதியுள்ளீர்கள்.<br /><br />நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.<br /><br />நல்லதொரு பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-48248289458978494072011-05-16T23:00:35.808+05:302011-05-16T23:00:35.808+05:30ஊழலை ஒழித்தலா........விளங்கிரும்.ஊழலை ஒழித்தலா........விளங்கிரும்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-61395842102761235052011-05-16T22:55:52.555+05:302011-05-16T22:55:52.555+05:30ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மைனஸ் ஓட்டு விழுதுருச்சி ஹய்யா க...ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மைனஸ் ஓட்டு விழுதுருச்சி ஹய்யா கேப்பி கேப்பி கேப்பி, வாத்தி உனக்கு எவனோ செமையா ஆப்பு வச்சிட்டு இருக்கான்யா ஹா ஹா ஹா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-84779775578840071842011-05-16T22:27:25.058+05:302011-05-16T22:27:25.058+05:30நல்ல பகிர்வு தோழரே..
இனியாவது திருந்தட்டும் அனைவரு...நல்ல பகிர்வு தோழரே..<br />இனியாவது திருந்தட்டும் அனைவரும்Sivaloganathan Niroochhttps://www.blogger.com/profile/11989930288187960181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-89240662398473482042011-05-16T22:11:52.308+05:302011-05-16T22:11:52.308+05:30பொறுத்திருந்து பார்ப்போம் !
:)பொறுத்திருந்து பார்ப்போம் !<br /><br />:)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-23363346225394469142011-05-16T21:32:14.481+05:302011-05-16T21:32:14.481+05:30இது மாதிரி அப்ப அப்ப கடிதம் எழுத வேண்டும் ஆனந்தி.....இது மாதிரி அப்ப அப்ப கடிதம் எழுத வேண்டும் ஆனந்தி...மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-54655902472007478342011-05-16T21:17:28.599+05:302011-05-16T21:17:28.599+05:30We need Good IAS like uma shankarWe need Good IAS like uma shankarrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-35431308793352548462011-05-16T21:15:50.890+05:302011-05-16T21:15:50.890+05:30ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
ஆனந்தி..கலக்கல்...ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...<br /><br /> ஆனந்தி..கலக்கல்// நன்றி மாப்ளசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com