tag:blogger.com,1999:blog-5265922451052992927.post2630385491934311883..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : இப்படியும் ஒரு தமிழனா?சக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-90459795299998368892011-12-16T10:08:56.491+05:302011-12-16T10:08:56.491+05:30நல்ல கவிதை வாழ்த்துக்கள்.நல்ல கவிதை வாழ்த்துக்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-66140966856177617962011-12-15T18:08:12.653+05:302011-12-15T18:08:12.653+05:30அட.. இந்தக் கவிதையே உங்கள் விலாசம் சொல்கிறதே..அட.. இந்தக் கவிதையே உங்கள் விலாசம் சொல்கிறதே..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-15843247946243903892011-12-15T17:47:45.782+05:302011-12-15T17:47:45.782+05:30எலேய் ஈரோடு வாரீயா? சொல்லவே இல்ல?எலேய் ஈரோடு வாரீயா? சொல்லவே இல்ல?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-45585301672193609912011-12-15T16:55:29.746+05:302011-12-15T16:55:29.746+05:30மெல்லிய வரிகள்தான் ...
அதன் தாக்கம் வலிமை..
சமூக க...மெல்லிய வரிகள்தான் ...<br />அதன் தாக்கம் வலிமை..<br />சமூக கவிதைக்கு வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-5781627453242610452011-12-15T13:28:52.948+05:302011-12-15T13:28:52.948+05:30என் வீட்டை பார்...என்னை பிடிக்கும்..(பிடிக்கிறதோ இ...என் வீட்டை பார்...என்னை பிடிக்கும்..(பிடிக்கிறதோ இல்லையோ மதிப்பு வரும்..)<br />ஏழ்மையின் பதிவிற்கு செல்வந்த வரிகள்...அருமை நண்பரே..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-3274408673313470322011-12-15T13:26:44.069+05:302011-12-15T13:26:44.069+05:30கவிதை சூப்பர்... கரு உதைக்கிறது... மரத்துக்கு கீழே...கவிதை சூப்பர்... கரு உதைக்கிறது... மரத்துக்கு கீழே வசிப்பவனின் பெயரை சொல்லி விசாரித்தாலே போதும் ஊரே சொல்லி விடும்... என் தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார்... இரவு ஏதாவது மூடிய கடை தான் அவர் வீடு.. பெருச்சாளிகளுடன் தான் வாழ்க்கை... கோயில் குளம் தான் குளியலறை... ஆனால் அவரை பற்றி கேட்டால் பலரும் அவர் இருக்கும் இடத்தை சரியாக சொல்வார்கள்...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-29687789835683470632011-12-15T12:58:20.187+05:302011-12-15T12:58:20.187+05:30மரம்தான் அவனுடைய வீடு,வறுமையிலும் கல்வி கற்கின்றான...மரம்தான் அவனுடைய வீடு,வறுமையிலும் கல்வி கற்கின்றான் என பல நிகழ்வுகளை குறிக்கின்றது கவிதை அருமைAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-85849862645659648452011-12-15T12:53:20.803+05:302011-12-15T12:53:20.803+05:30அழகான அர்த்தமுள்ள வரிகள் அண்ணேஅழகான அர்த்தமுள்ள வரிகள் அண்ணேதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-55916095076448120152011-12-15T12:03:03.092+05:302011-12-15T12:03:03.092+05:30அருமை கருன்அருமை கருன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-41401021080005777822011-12-15T11:46:55.983+05:302011-12-15T11:46:55.983+05:30//இருப்பினும்
வீட்டு விலாசம் கேட்ட
என் பள்ளிக்
கால...//இருப்பினும்<br />வீட்டு விலாசம் கேட்ட<br />என் பள்ளிக்<br />காலத் தோழனுக்கு<br />எப்படிச் சொல்லித் தொலைப்பது<br />அந்த மரத்தின் விலாசத்தை...!//<br /><br />அருமையான கவிதை. அருமையான சிந்தனை. <br /><br />வாழ்த்துக்கள் சகோ.<br /><br />தமிழ்மணம் வாக்கு 8.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-9933982994928964342011-12-15T11:10:38.558+05:302011-12-15T11:10:38.558+05:30சூப்பர்..கவிதை...
இன்று என் பதிவு:--எனக்கொரு உண்ம...சூப்பர்..கவிதை...<br /><br />இன்று என் பதிவு:--<a href="http://ssharshan.blogspot.com/2011/12/blog-post_15.html" rel="nofollow">எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..-முடிந்தால் முயற்சியுங்கள்...</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-78305821260647200002011-12-15T10:45:29.482+05:302011-12-15T10:45:29.482+05:30ஏழ்மையை சொல்லும் அழகிய கவிதைஏழ்மையை சொல்லும் அழகிய கவிதைகவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-11818894436866729532011-12-15T10:18:29.937+05:302011-12-15T10:18:29.937+05:30வீட்டு விலாசம் கேட்ட
என் பள்ளிக்
காலத் தோழனுக்கு
எ...வீட்டு விலாசம் கேட்ட<br />என் பள்ளிக்<br />காலத் தோழனுக்கு<br />எப்படிச் சொல்லித் தொலைப்பது<br />அந்த மரத்தின் விலாசத்தை...!சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-40087620629860786742011-12-15T10:15:30.674+05:302011-12-15T10:15:30.674+05:30அட நல்லா இருக்குய்யா..ஜூப்பரு!அட நல்லா இருக்குய்யா..ஜூப்பரு!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-22913266922809312652011-12-15T10:13:14.474+05:302011-12-15T10:13:14.474+05:30கவிதை அழகாக இருக்கு ஆனால் நீங்க என்ன சொல்லவாறீங்க ...கவிதை அழகாக இருக்கு ஆனால் நீங்க என்ன சொல்லவாறீங்க என்றுதான் புரியலை அவ்வ்வ்வ்வ்வ்வ்?<br /><br />இன்று உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றேன் நேரம் கிடைத்தால் தொடரவும்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-79189107634535317752011-12-15T10:08:30.556+05:302011-12-15T10:08:30.556+05:30கவிதை நல்லாயிருக்கு கருன்..கவிதை நல்லாயிருக்கு கருன்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-37182895207288820962011-12-15T10:00:37.495+05:302011-12-15T10:00:37.495+05:30படத்துக்குப் பொருத்தமான அழகிய கவிதை. (கவிஞரான ரமணி...படத்துக்குப் பொருத்தமான அழகிய கவிதை. (கவிஞரான ரமணி சாரே மனம் கவர்ந்த பதிவுன்னு சொல்லிட்டப்புறம் நான் என்ன சொல்றது) வாழ்த்துக்கள் கருன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-62784745446418781732011-12-15T10:00:34.259+05:302011-12-15T10:00:34.259+05:30மாப்ள மரத்துக்கு ஏன் விலாசம் சொல்ற உன் வீட்டுக்கு ...மாப்ள மரத்துக்கு ஏன் விலாசம் சொல்ற உன் வீட்டுக்கு விலாசம் சொல்ல வேண்டியது தானே... ஒருவேளை இது காக்கா பாடுற கவிதையா?சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-52211754019896557822011-12-15T09:57:40.525+05:302011-12-15T09:57:40.525+05:30விலாசம் :
மரத்தமிழன்
s/o மரத்தடிசித்தர்
மரங்காநல்...விலாசம் : <br />மரத்தமிழன்<br />s/o மரத்தடிசித்தர்<br />மரங்காநல்லூர் !Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-80445402501312077642011-12-15T09:54:54.394+05:302011-12-15T09:54:54.394+05:30படமும் பதிவின்எடுப்பும் தொடுப்பும் முடிவும்
மிக மி...படமும் பதிவின்எடுப்பும் தொடுப்பும் முடிவும்<br />மிக மிக அருமை<br />மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்<br />த.ம 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-2570952421179718582011-12-15T09:54:53.244+05:302011-12-15T09:54:53.244+05:30கவிதை கண் 1000கவிதை கண் 1000சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-66277497657259666432011-12-15T09:53:55.850+05:302011-12-15T09:53:55.850+05:30ஈரோடு வாடி, உன்னை கொலை பண்ணிடறேன் ஹி ஹிஈரோடு வாடி, உன்னை கொலை பண்ணிடறேன் ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com