tag:blogger.com,1999:blog-5265922451052992927.post1832844203008270032..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : இந்திய வெளியுறவுத் துறை ஜீரனிக்கமுடியாத உண்மைசக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-2968496037366928592011-02-25T10:21:01.958+05:302011-02-25T10:21:01.958+05:30அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோதும் வரலாறு கா...அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோதும் வரலாறு காணாத வரவேற்பு. இந்தியப் பாதுகாப்பின்மேல் நம்பிக்கையில்லாமல் அவரது பாதுகாப்புப் படையினரே இந்தியாவுக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்; அவர் மும்பைக்குச் சென்றபோது பொதுமக்கள் கூட வெளியில் நடமாட அனுமதிக்கப்படவில்லை//<br />நமது முன்னாள ஜனாதிபதி அப்துல் கலாமை விமான நிலையத்தில் மணிக்க்கணக்கில் காக்க வைத்து சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தியும் நமக்கு உறைக்கவில்லையே. அடிமைத்தனம் இன்னும் நம் இரத்தத்திலிருந்து முழுமையாக அகலவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-81803794158917761342011-02-25T10:03:12.434+05:302011-02-25T10:03:12.434+05:30ஒருவேல இந்த இத்தாலிக்காரம்மா இப்படி சொல்லி இருப்பா...ஒருவேல இந்த இத்தாலிக்காரம்மா இப்படி சொல்லி இருப்பாங்களோ -<br /><br />"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!"<br /><br />என் புதிய கடைப்பு வரவேற்கிறேன்<br /><br />http://gladiatorveeran.blogspot.com/அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்!https://www.blogger.com/profile/07311315120982060463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-20279934435646763702011-02-25T08:01:09.750+05:302011-02-25T08:01:09.750+05:30"அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்கள..."அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது."<br />இது இந்தியாவுக்கே ஏன் தனது சொந்த நலனுக்காக மீனவர் ...........Kirhttps://www.blogger.com/profile/12868023914053058054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-11586506997135916922011-02-25T07:22:48.483+05:302011-02-25T07:22:48.483+05:30நல்ல பதிவு வாத்யாரே! நமக்குத்தான் கொஞ்சம் அரசியல் ...நல்ல பதிவு வாத்யாரே! நமக்குத்தான் கொஞ்சம் அரசியல் அறிவு இல்லைங்கறதால முழுமையா புரியல!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-9496888360142140552011-02-25T04:36:39.739+05:302011-02-25T04:36:39.739+05:30இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்...இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.//<br /><br />இந்த வரிகள் கலக்கல்டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-75630921385666475572011-02-25T03:18:07.765+05:302011-02-25T03:18:07.765+05:30//இந்திய அரசும் தமிழர்களை அந்நியர்களாகப் பார்க்கிற...//இந்திய அரசும் தமிழர்களை அந்நியர்களாகப் பார்க்கிறது; அலட்சியம் காட்டுகிறது//<br />இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக தேய்ந்துகொண்டே தான் இருக்கிறது தமிழ்நாடு ?!Vijay Periasamyhttps://www.blogger.com/profile/07828414813934814299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-75519120930733288032011-02-25T01:50:31.693+05:302011-02-25T01:50:31.693+05:30Very good article, keep going.Very good article, keep going.Inniya Santhanakrishnanhttps://www.blogger.com/profile/16333383782548830835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-24677447958852487022011-02-25T01:22:03.238+05:302011-02-25T01:22:03.238+05:30இலங்கை சார்ந்த கொள்கைவகுப்பாளர்கள் மலயாளிகளும் பா...இலங்கை சார்ந்த கொள்கைவகுப்பாளர்கள் மலயாளிகளும் பார்பனர்களுமே. சிங்களவர்களும் தங்களை ஆரியர் என்றே சொல்கின்றனர். கடல்ல என்ன மலயாளியா இல்ல பார்ப்பானா சாகப்போறான்? இந்தியன் திராவிடன் என்று அர்த்தமில்லாமல் அவமானப்பட்டு அழிந்து போவதை விட்டு தமிழன் என்று தலைநிமிரவேணும் இல்லாட்டி இப்படியே பன்னாடைகளாக இருக்கவேண்டியதுதான். <br /><br />ஃஃஅடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாதுஃஃ<br /><br />இது அடுத்த நாட்டின் உறவுக்காக இல்லைங்க ஆதிக்க சக்திகளின் சுயநலத்துக்காக. என்ன வல்லரசுங்க 16 மில்லியன் மக்கள தீண்டத்தகாத தலித்துக்கள்னு வச்சுகிட்டு வல்லரசா? விவசாயிங்க சூசைட் பண்ணிக்கிட்டு இருக்காங்க எலிய சுட்டு தின்னுக்கிட்டு இருக்காங்க ஆதிவாசிங்கள கொன்னுகிட்டு இருக்காங்க மதவெறி புடிச்சு அலஞ்சுகிட்டிருக்காங்க இந்த நிலமைல வல்லரசு றொம்ப அவசியம்தாங்களா? வல்லரசும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் தமிழனா தன்மானத்தோட வாழ்ந்த போதும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-87748350595098741102011-02-24T23:25:16.010+05:302011-02-24T23:25:16.010+05:30antha vedannukku nenka red carpet varavetpu koduth...antha vedannukku nenka red carpet varavetpu koduththa ,mathipana?samySamyhttps://www.blogger.com/profile/07892677691638942804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-19503304938315191472011-02-24T22:34:17.974+05:302011-02-24T22:34:17.974+05:30/உள்ளேன் அய்யா//உள்ளேன் அய்யா/வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-45229131945405892812011-02-24T20:14:54.431+05:302011-02-24T20:14:54.431+05:30எழுதுங்க நல்லா யாருக்கு கேக்கபோகுது
நம்மபக்கம் கா...எழுதுங்க நல்லா யாருக்கு கேக்கபோகுது <br />நம்மபக்கம் காணேல்ல திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்)https://www.blogger.com/profile/15989177932837241999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-74704595336891018462011-02-24T19:37:17.759+05:302011-02-24T19:37:17.759+05:30அட போங்க பாஸ் உண்மையில் அடிக்க சொல்லி தைரியம் குடு...அட போங்க பாஸ் உண்மையில் அடிக்க சொல்லி தைரியம் குடுப்பதே நம் அரசாங்கம் தான் ......................<br />இந்தியா அரசாங்கம் எப்போதும் தமிழர்களை சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்கும் அதற்க்கு அரசியல் காரணங்கள் நிறைய இருக்கு இதை பற்றி ஒரு தனி பதிவு போடலாம் என்று இருக்கிறேன் ...............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-66487846251573142472011-02-24T19:15:44.168+05:302011-02-24T19:15:44.168+05:30கடைசி பஞ்ச் நிதர்சனம் :-(கடைசி பஞ்ச் நிதர்சனம் :-(Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-19183272277447174482011-02-24T19:14:10.168+05:302011-02-24T19:14:10.168+05:30இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்...இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.<br /><br />உண்மையான ஆதங்கம்..சூப்பர்! சூப்பர்!ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-67401186033260398002011-02-24T19:10:08.081+05:302011-02-24T19:10:08.081+05:30//அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் ...//அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது.//<br /><br />goodshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-61172101654022168682011-02-24T19:06:17.686+05:302011-02-24T19:06:17.686+05:30பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது என்பார்கள். இனப...பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது என்பார்கள். இனப் படுகொலை செய்த ஒரு கொடிய அரசுக்குத் துணை போகலாமா? <br /><br />உணர வேண்டிய உண்மை...பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-78298389383191443452011-02-24T19:06:10.994+05:302011-02-24T19:06:10.994+05:30எல்லோருக்கும் இருக்கும் கோபம்.!!எல்லோருக்கும் இருக்கும் கோபம்.!!Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-57368332212115742032011-02-24T18:58:18.836+05:302011-02-24T18:58:18.836+05:30தவறான இந்திய வெளியுறவுக் கொளகையின் பலன்களை நம் குழ...தவறான இந்திய வெளியுறவுக் கொளகையின் பலன்களை நம் குழந்தைகள் அனுபவிப்பார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-47132173704439277642011-02-24T18:33:33.460+05:302011-02-24T18:33:33.460+05:30//அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் ...//அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது.//<br /> சூப்பர்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-89564174789596739842011-02-24T17:02:21.014+05:302011-02-24T17:02:21.014+05:30***அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப்...***அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது***<br />மிகச்சரியான கருத்து.....<br />நல்ல பதிவு....பாரி தாண்டவமூர்த்திhttps://www.blogger.com/profile/10262225120418731462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-19891712462632652502011-02-24T16:34:50.266+05:302011-02-24T16:34:50.266+05:30அடேங்கப்பா/.. இண்ட்டர்நேஷனல் பதிவா இருக்கே/
இண்ட்...அடேங்கப்பா/.. இண்ட்டர்நேஷனல் பதிவா இருக்கே/<br /><br />இண்ட்லிக்கு என்ன ஆச்சு?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-36327923744490035242011-02-24T14:50:48.019+05:302011-02-24T14:50:48.019+05:30நல்லாய் இருக்கு அண்ணா!நல்லாய் இருக்கு அண்ணா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-86523047206556389372011-02-24T14:31:49.729+05:302011-02-24T14:31:49.729+05:30இன்றைய இந்திய அரசு என்பது தமிழின விரோத அரசு என்பது...இன்றைய இந்திய அரசு என்பது தமிழின விரோத அரசு என்பது தெரியாத ஒன்று அல்ல .தமிழர்கள் கிள்ளு கீரையாக எண்ணுகிறது .சீக்கியர்களின் மயிருக்கு கொடுத்த மதிப்பை கூட எம்மின உரவுகளுக்கு உயிர்களுக்கு கொடுக்க வில்லை என்பது உண்மை .இப்படி பட்ட பொம்மை இருந்தால்தான் என்ன இந்த ஏரசு போய் தொலைந்தால்தான் என்ன....போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-40302906245731731792011-02-24T14:03:51.423+05:302011-02-24T14:03:51.423+05:30அருமையா பொங்கி இருக்கீங்க தல
புரட்சி நோக்கி நகர்ந...அருமையா பொங்கி இருக்கீங்க தல<br /><br />புரட்சி நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.......அதை இலவசம் கொண்டு அணைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-27309766979982987742011-02-24T14:03:16.794+05:302011-02-24T14:03:16.794+05:30அருமையா பொங்கி இருக்கீங்க தல
புரட்சி நோக்கி நகர்ந...அருமையா பொங்கி இருக்கீங்க தல<br /><br />புரட்சி நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.......அதை இலவசம் கொண்டு அணைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com