tag:blogger.com,1999:blog-5265922451052992927.post1092660901067282827..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : ஒரு பெண்ணின் அவலம்..சக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-86237916321744069932011-08-25T10:39:32.562+05:302011-08-25T10:39:32.562+05:30Super kavithai.....After a long time reading such ...Super kavithai.....After a long time reading such a nice one...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-15566350289499315602011-08-23T16:55:53.587+05:302011-08-23T16:55:53.587+05:30//இறந்த பிறகு
என்னை
எரித்துவிடாதீர்கள்
புதைத்து...//இறந்த பிறகு<br />என்னை <br />எரித்துவிடாதீர்கள் <br />புதைத்துவிடுங்கள்<br />அப்போதாவது <br />இவ்வயிற்றில்<br />புழு, பூச்சி வராதா?//<br /><br />இந்த வரிகளை இதற்கு முன் ஓர் தொ கா- கவியரங்கிலோ; சஞ்சிகையிலோ பல வருடங்களுக்கு முன் கேட்டதாகவோ<br />படித்தகவோ ஞாபகம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-38906586990485330322011-08-23T07:07:36.806+05:302011-08-23T07:07:36.806+05:30////இன்னும் மக்களாட்சி
மலராத மலட்டு தேசம்
நான்...!...////இன்னும் மக்களாட்சி<br />மலராத மலட்டு தேசம்<br />நான்...!//<br /> வலிகள் நிறைந்த வரிகள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-75630368622534426632011-08-23T06:28:21.748+05:302011-08-23T06:28:21.748+05:30பெண்களை மலடி என்று ஒதுக்கும் சமூகத்தின் மீது சம்மட...பெண்களை மலடி என்று ஒதுக்கும் சமூகத்தின் மீது சம்மட்டியால் உச்சிப் பொட்டில் அடித்து, அவர்கள் தவறுகளைப் புரிய வைக்கின்றீர்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-11063479940390382362011-08-23T03:04:52.671+05:302011-08-23T03:04:52.671+05:30இப்படியும் சோகத்தை சொல்ல முடியுமா என்ற ஒரு வலியுடன...இப்படியும் சோகத்தை சொல்ல முடியுமா என்ற ஒரு வலியுடன் அசத்தலான கவிதைமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-55778018935437589512011-08-22T21:39:32.545+05:302011-08-22T21:39:32.545+05:30tamil manam votedtamil manam votedM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-66316221484977054902011-08-22T21:38:28.161+05:302011-08-22T21:38:28.161+05:30கவிதை அருமையாக இருந்தாலும் ,அதில் ஒரு பெண் தாய்மைக...கவிதை அருமையாக இருந்தாலும் ,அதில் ஒரு பெண் தாய்மைக்கு ஏங்குவது நினைவில் சோகமாக உட்காருகிறது . அருமைM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-26166643142875578442011-08-22T21:33:27.367+05:302011-08-22T21:33:27.367+05:30அருமையான content வாத்யாரே!அருமையான content வாத்யாரே!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-49692620677074634002011-08-22T21:08:34.865+05:302011-08-22T21:08:34.865+05:30எவ்வளவோ உள்வாங்கி
எதனையும் கொடுக்காத
கஞ்சனின் பணப்...எவ்வளவோ உள்வாங்கி<br />எதனையும் கொடுக்காத<br />கஞ்சனின் பணப் பெட்டி <br />நான்...!<br /> nice linesஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-61594077979180976012011-08-22T21:00:26.333+05:302011-08-22T21:00:26.333+05:30தலைப்பில் மட்டுமல்ல பதிவிலும் அதிர வைக்கிறீர்கள்தலைப்பில் மட்டுமல்ல பதிவிலும் அதிர வைக்கிறீர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-59452587615141042852011-08-22T19:50:48.001+05:302011-08-22T19:50:48.001+05:30அருமையான கவிதைஅருமையான கவிதைMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-38867872296389090582011-08-22T18:32:09.574+05:302011-08-22T18:32:09.574+05:30இறந்த பிறகு
என்னை
எரித்துவிடாதீர்கள்
புதைத்துவிட...இறந்த பிறகு<br />என்னை <br />எரித்துவிடாதீர்கள் <br />புதைத்துவிடுங்கள்<br />அப்போதாவது <br />இவ்வயிற்றில்<br />புழு, பூச்சி வராதா?<br /><br />மனசு வலிக்கிறது.ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-71532403181652503842011-08-22T17:03:17.543+05:302011-08-22T17:03:17.543+05:30உண்மையிலேயே மனதை கனக்கச்
செய்யும் கவிதை. அந்தப்பெண...உண்மையிலேயே மனதை கனக்கச்<br />செய்யும் கவிதை. அந்தப்பெண்<br />களின் நிலை பரிதாபமே. அதற்கு<br /> அவளமட்டுமே பொறுப்பாக இருக்க<br /> முடியாது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-43745922832417440852011-08-22T16:32:54.731+05:302011-08-22T16:32:54.731+05:30உணர்வுகளின் வெளிப்பாட்டை அழகிய கவிதை வரிகளில் ..
ச...உணர்வுகளின் வெளிப்பாட்டை அழகிய கவிதை வரிகளில் ..<br />சிறப்பு .. வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-48874130523996476642011-08-22T16:19:59.403+05:302011-08-22T16:19:59.403+05:30மனம் கணக்க வைக்கும் கவிதை!மனம் கணக்க வைக்கும் கவிதை!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-43407963302527638952011-08-22T16:11:46.453+05:302011-08-22T16:11:46.453+05:30அன்பின் கருன் - மிக மிக அருமையான கவிதை - மனம் வலிக...அன்பின் கருன் - மிக மிக அருமையான கவிதை - மனம் வலிக்கிறது - மழலை இல்லாத பெண்ணின் மன நிலை கவிதையாகப் படிக்கும் போது ...... அத்தனை உவமைகளும் நன்று. இறுதியாக எரிக்காதீர்கள் என்றது சமீபத்தில் படித்த ஒரு கவிதையில், புதுப்புடவை இன்னும் கொஞ்ச நேரமாவது இருக்கட்டுமே - என்று சொல்லும் ஒரு ஏழையின் பிணம் கூறுவதை நினைவுறுத்துகிறது. நல்வாழ்த்துகள் கருன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-63609623773885543792011-08-22T15:56:44.943+05:302011-08-22T15:56:44.943+05:30அருமை அதிலும் அந்த கடைசி வரிகளில் உயிர் கிடைக்கிறத...அருமை அதிலும் அந்த கடைசி வரிகளில் உயிர் கிடைக்கிறது அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல இந்த கவிதைக்கும்!பிறரிடம் அன்பு செய்https://www.blogger.com/profile/17611100648514204634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-48668159063768061752011-08-22T15:07:24.735+05:302011-08-22T15:07:24.735+05:30நல்ல கவிதை கருன்.நல்ல கவிதை கருன்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-1778204018914519462011-08-22T15:05:07.092+05:302011-08-22T15:05:07.092+05:30//இறந்த பிறகு
என்னை
எரித்துவிடாதீர்கள்
புதைத்துவ...//இறந்த பிறகு<br />என்னை <br />எரித்துவிடாதீர்கள் <br />புதைத்துவிடுங்கள்<br />அப்போதாவது <br />இவ்வயிற்றில்<br />புழு, பூச்சி வராதா?<br />//<br /><br />எங்கோ கேட்ட வரிகள்....<br /><br />அருமைஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-50571708129020117432011-08-22T15:00:13.336+05:302011-08-22T15:00:13.336+05:30எப்பவும் போல கவிதை சூப்பர் மச்சிஎப்பவும் போல கவிதை சூப்பர் மச்சிசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-16933554855235648072011-08-22T14:26:07.250+05:302011-08-22T14:26:07.250+05:30வாழ்வில் பெண்ணாகப் பிறந்து
மடியில் கருவேற்றி
பிறக்...வாழ்வில் பெண்ணாகப் பிறந்து<br />மடியில் கருவேற்றி<br />பிறக்கும் குழந்தை அம்மா என்று<br />கூறுவதைக் கேட்காத<br />எத்தனையோ பெண்மைகள்<br />இவ்வுலகில் உண்டு...<br />கொடுமையான ஒரு உணர்வு அது....<br />அழகாக கவிதை புனைந்திருக்கிறீர்கள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-43028594267066625502011-08-22T13:51:21.881+05:302011-08-22T13:51:21.881+05:30இறுதி வரி டச்சிங் ..(இறுதி வரி டச்சிங் ..(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-4699050317374063642011-08-22T13:50:48.185+05:302011-08-22T13:50:48.185+05:30நேற்று நம்ம கருனுக்கு திருமண நாள். அவருக்கு தமிழ்...நேற்று நம்ம கருனுக்கு திருமண நாள். அவருக்கு தமிழ்வாசியின் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-77686855292404146222011-08-22T13:40:49.405+05:302011-08-22T13:40:49.405+05:30பூவாமல் காய்க்காமல்கிடக்கும் மரம் போல
ஒரு உயிரைப் ...பூவாமல் காய்க்காமல்கிடக்கும் மரம் போல<br />ஒரு உயிரைப் பிறப்பிக்காதமனத்தின் புலம்பலை<br />வெகுச் சிறப்பாகச் சொல்லிச் செல்லும் கவிதை<br />அருமையிலும் அருமை<br />நல்ல தரமான படைப்பு<br />தொடர வாழ்த்துக்கYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-39532441859412413942011-08-22T13:38:10.023+05:302011-08-22T13:38:10.023+05:30"இறந்த பிறகு
என்னை
எரித்துவிடாதீர்கள்
புதைத..."இறந்த பிறகு<br />என்னை <br />எரித்துவிடாதீர்கள் <br />புதைத்துவிடுங்கள்<br />அப்போதாவது <br />இவ்வயிற்றில்<br />புழு, பூச்சி வராதா?"<br /><br />உயிரோட்டமான வரிகள். உள்மன வலியை படிப்பவர்களின் உள்ளங்களும் உள்வாங்கும்.<br /><br />குழந்தையின்மைக்கு பெண் மட்டும் தான் பொருப்பா? மகப்பேறு இல்லையெனில் மங்கையாய் பிறந்ததெற்க்கே அர்த்தம் இல்லை எனும் மாயையை உடைக்க வேண்டும். ”தன் வயிற்றில் பிறந்தால் தான் பிள்ளை” எனும் எனும் தவறான சிந்தனையை மனதிலிருந்து அகற்றினாலே “மட்டற்ற மகிழ்சியோடு” வாழலாம் இவ்வையகத்தில். ஊர் என்ன...வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தலும் ஏசும். நம் மனதினை நாம் ஆளுமை செய்திடின் நம்மை விட மகிழ்ச்சியானவர் இவ்வுலகினில் எவரும் இல்லை என்பதை உணர்வர்.நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.com