Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/25/2013

இப்படி எல்லாம் எஸ்.எம்.எஸ் வந்தா என்ன செய்ய?


1. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.... காவேரிஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா  ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா

2. திருவள்ளுவர் 1330 குரல் எழுதிருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்

3. "என்ன தான் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா ?"

4. மீன் பிடிக்கிரவன  மீனவன்-ன்னு சொல்லலாம்.நாய் பிடிக்கிரவன  நாயாவன் - ன்னு சொல்ல முடியுமா?

5. தேள் கொட்டின வலிக்கும் .. பாம்பு கொட்டின வலிக்கும் . முடி கொட்டினா  வலிக்குமா?

6. ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... Blood டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

7. பொங்கலுக்கு Governmentla லீவு குடுப்பாங்க ... ஆனா இட்லி தோசைக்கு லீவு குடுப்பாங்களா ?

8.கோல மாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போடமுடிமா?

9. மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
    ஐந்து கேள்விப்பா..
    நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
    முதல் மூணும் கடைசி இரண்டும்
    வெரிகுட் கீபிடப்...

10. உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
     நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்
    அது எப்படி பெயில் ஆகும் .

23 comments:

  1. நீங்கள் ரசித்ததை நானும் ரசித்தேன்...

    ReplyDelete
  2. மகிவான இத் தருணத்தில் உங்களையும் இங்கே மனமுவந்து அழைக்கின்றேன்
    சகோதரா http://rupika-rupika.blogspot.com/2013/10/700.html

    ReplyDelete
  3. அருமையான எஸ்,எம் எஸ்
    வாசகங்கள்.ரசித்தோம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஹாஹா ஒவ்வொன்றையும் ரசித்தேன் :)

    ReplyDelete
  5. எல்லாமே சூப்பர் நண்பா...

    ReplyDelete
  6. அனைத்தும் சிரிக்க வைத்தன. எல்லாம் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வேடந்தாங்கலுக்கு முதல் முறை வந்ததற்கு நன்றி...

      Delete
  7. கடைசி ஜோக் தான் மிகவும் சூப்பர்!!

    ReplyDelete
  8. 4. மீன் பிடிக்கிரவன மீனவன்-ன்னு சொல்லலாம்.நாய் பிடிக்கிரவன நாயாவன் - ன்னு சொல்ல முடியுமா?\\ முடியாது, வேணுமின்னா நாயகன்- ன்னு சொல்லலாம்!!

    ReplyDelete
  9. \\4. மீன் பிடிக்கிரவன மீனவன்-ன்னு சொல்லலாம்.நாய் பிடிக்கிரவன நாயாவன் - ன்னு சொல்ல முடியுமா?\\ முடியாது, வேணுமின்னா நாயகன்- ன்னு சொல்லலாம்!!\\ அய்யய்யோ தலை வழுக்கையாகுதேன்னு நெஞ்சு வலிக்கும்.............

    ReplyDelete
  10. இரசித்தேன்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"