Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/19/2013

இப்படியெல்லாம் இருந்தா நல்லாத்தான் இருக்கும்...



றியாமை இனிது 
அனைத்தும் அறிந்த 
அறிவை அறிவெனத்
தேரா மாந்தர் முன் 
அறியாமை இனிது...!

பேசாமை இனிது 
பேசியும் 
சாமான்யன் பேச்சு என்பதால் 
பேதம் காட்டும்
மனிதர்கள் முன்னே 
பேசாமை இனிது...!

செல்லாமை இனிது 
சென்றால் 
பேச்சால், செயலால்
காமத்தை சீண்டிப் பார்க்கும் 
பித்தர் முன்னே 
வேலைக்குக்  கூட
செல்லாமை இனிது ...!

ழுதாமை இனிது 
எழுத்தினால் 
சாதிக்க பல இருந்தும் 
சாமான்யன் எழுத்து 
என்பதினால் 'பூ' என ஒதுக்கும்
வல்லோர் முன்னே 
எழுதாமை இனிது...!

10 comments:

  1. வணக்கம்
    கவிதையின் வரிகள் அழகு வாழ்த்துக்கள்
    படமும் அழகு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இனிது இனித்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நாலு ஆமைகளும் மனதை கவர்ந்தன !
    த.ம 5

    ReplyDelete
  5. நல்ல கவிதை சிந்திக்கவும் செய்கின்றது.

    ReplyDelete
  6. தங்கள் கவிதையும் இனிது!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"