Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/02/2013

ஒரு பெண்ணின் ஆசை


வக் குழிக்குள் என்னுடலைச்
வைத்து விட்டீர்களா?


வசரமாய் மண்ணை 
அள்ளிப் போட்டு விடாதீர்கள் 


ப்போதுதான் 
வாழ்வில் முதல் முறையாக 
புத்தம் புதிய ஆடை
அணிந்துள்ளேன்...

வசரப்பட்டு 
அழுக்காக்கி விடாதீர்கள்...!


Repost...

11 comments:


  1. எத்தனை நூற்றாண்டுகளாக
    நம் சமூகத்தில் நடக்கிறது!
    இதுவரைக் கண்ணில் படாத
    இக்கண்ணீரை
    உங்கள் கவிதை இழுத்து வந்து,
    கட்டிப் போட்டுள்ளது;
    மனசின் நடுமுற்றத்தில்!

    குறிஞ்சிவேந்தன்

    ReplyDelete
  2. கொடுமை... இத்தனை வருடங்களாக புத்தாடை கொடுக்காதவர்கள் இறந்தபின் தான் கொடுக்கவேண்டுமா?

    ReplyDelete
  3. உங்கள் கவிதையில் வறுமையில்லை!

    ReplyDelete
  4. மனசு கனத்துட்டுது சகோ!

    ReplyDelete
  5. மனசு கனத்துட்டுது சகோ!

    ReplyDelete
  6. மனம் கனக்க வைக்கும் வரிகள் சகோ .பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  7. ஆடையும் மனதும் அழுக்காகமல் இருந்தால் தான் நல்லது...

    ReplyDelete
  8. ஏழ்மையின் ஏக்கம்...

    என்னத்தைச் சொல்லுறது?

    ReplyDelete
  9. மனதைத் தொட்ட கவிதை.....

    ReplyDelete
  10. ஏழ்மையின் அழகுணர்வு......

    வறுமையில் காணாத ஆசை....

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"