Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/23/2013

காமெடி கலாட்டா



எஸ்.எம்.எஸ்.கலாட்டா

1) Complete மற்றும் Finished --- இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கை Complete....
அதுவே அத்தனை நண்பர்களும் பெண்களாக இருந்துவிட்டால் உங்கள் லைப் Finished....

2) யாருமே
தொலைக்காத ஒன்றை
இந்த உலகம்
இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறது........
அது?
?
?
?
?
நிம்மதி!..........

கண்ணா பின்னா தத்துவங்கள்

1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க, 
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?" 

2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து 
பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும். 
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

விஜய்க்கு வச்ச ஆப்பு

"நடிப்புனா என்ன" என்று கேட்ட போது.
கமல் -அது என் இன்னொரு உயிர்
ரஜினி - அதுதான் என் வாழ்க்கை
சூர்யா - அதுதான் என் சுவாஸம்
விஜய்- அப்படின்னா என்ன "ஏதாவது ரஜினி படமா?சொல்லுங்க REMAKE பன்னிடலாம்

Mr.மொக்கை

MR.மொக்கை மோட்டார் சைக்கிளில் மனைவியோடு சாலையில் போனார். கொஞ்சதூரம் போனபின், ஒரு போலீஸ் கார் அவரைத் துரத்தி வந்து வழிமறித்தது.. அதிர்ச்சியடைந்த மொக்கை என்னவென்று விசாரிக்க, அதிகாரி சொன்னார்..
"என்னா மேன்.. உன் mrs 5 கிலோ மீட்டருக்கு அப்பால் பைக்லேருந்து கீழே விழுந்துட்டாங்க. அதுகூட தெரியாம வந்துகிட்டு இருக்கே..!
மொக்கை பதிலளித்தார்..

கடவுளுக்கு நன்றி.. என் காதுதான் செவிடாயிடுச்சோ என்னமோன்னு பயந்துட்டேன்.. அவ தொணதொணப்பு என் காதில் கொஞ்ச நேரமா கேட்கலியேன்னு..!

சர்தார்ஜீ ஜோக்

சிறைச்சாலையிலிருந்து ஒரு தமிழன், குஜராத்தி, சர்தார் ஜீ ஆகிய மூவரும் தப்பினர். நீண்ட தூரம் ஒட முடியாத மூவரும் அருகிலிருந்த பழைய மண்டபத்தினுள் சென்று தம்மைத் தாமே கோணிப் பைகளில் கட்டிக்கொண்டனர்.

சிறிது நேரத்தில் அங்கு பொலீஸ் படையணி வந்து சேர்ந்தது. முதலில் தமிழன் இருந்த மூட்டையை காவல் துறை அதிகாரி காலால் உதைத்தார்
அப்போது அவன் “வவ்! வவ்!” எனச் சத்தம் இட்டான்.

அடுத்து குஜராத்தி “மியாவ்! மியாவ!” எனச் சத்தமிட்டார்.
இந்த இரு கோணிப் பைகளிலும் முறையே நாய் மற்றும் பூனை இருப்பதாக எண்ணிக்கொண்டனர் காவல் துறையினர்.

இறுதியாக அவர்கள் சர்தார் ஜீ இருந்த பையை எட்டி உதைத்தார் நீண்ட நேரம் எந்த சத்தமும் வரவில்லை. மீண்டும் ஓங்கி உதைத்த போது

“உருளைக் கிழங்கு” என ஒரு சத்தம் வந்தது.

ரசிச்சது எப்புடி............

10 comments:

  1. எல்லா ஜோக்குகளுமே அருமை....

    ReplyDelete
  2. ஜோக்ஸ் அனைத்தும் அருமை.

    \\“உருளைக் கிழங்கு” என ஒரு சத்தம் வந்தது.\\ விழுந்து விழுந்து சிரிச்சேன்!!

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா!சூப்பரு!

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை.

    ReplyDelete
  5. Asithkumar than rajini movie remake la nadichan billa and ji movie pakalaya... Ajith kitta nadipunu nu sonna "athu saapidura itema nu ketpan

    ReplyDelete
  6. Asithkumar than rajini movie remake la nadichan billa and ji movie pakalaya... Ajith kitta nadipunu nu sonna "athu saapidura itema nu ketpan

    ReplyDelete
  7. kevalam thamizhanukuthan oru nadikanuku alla thappanavangaluku thunai poitom athan thalaiva chickal

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"