Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/19/2011

பிரபல பதிவர் சசியை ஏமாற்றிய கவிதைவீதி சௌந்தர்..?!


இது மொக்கைப் பதிவு. பிடிக்காதவர்கள் இப்படியே எஸ்கேப் ஆயிடுங்க..


சௌந்தர் ! யாராக இருந்தாலும் நீ திறமையாக ஏமாற்றிவிடுவாய் என்று பதிவு உலகத்தில் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள் அது உண்மையா? என்று கேட்டார் வந்தேமாதரம் சசி.

"ஆமாம் என்றார் கவிதைவீதி சௌந்தர்".

உன் திறமை என்னிடம் செல்லாது. எப்படி வேண்டுமாலும் முயற்சி செய்து என்னை ஏமாற்றிவிடு பார்ப்போம் என்று சவால் விட்டார் அவர்.

அய்யா சசி, உங்களிடம் பேசிக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை. நம்ம ஊர் ஏரியில் உள்ள நீரை எல்லாம் வடித்து விட்டார்களாம். பெரிய, பெரிய மீன்கள் எல்லாம் இருக்கிறதாம். அந்த மீன்களை பிடிப்பதற்காக ஊர் மக்கள் எல்லோரும் அங்கு சென்றுவிட்டார்கள். இப்போது நானும் அங்கேதான் போய் கொண்டிருக்கிறேன் என்றார் சௌந்தர்.


அய்யோ இந்த செய்தி எனக்கு முன்பே தெரியாமல் போய்விட்டதே. உம்மோடு வெட்டிப்பேச்சு பேசி நேரத்தை வீணாக்கி விட்டேனே! என்று அலறி அடித்து ஓடினார் சசி.

ஏரிக்கரையை அடைந்த அவர் அங்கே ஏரியில் நீர் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது. மீன் பிடிப்பவர்கள் யாருமே அங்கு இல்லை. சௌந்தரால் தான் ஏமாற்றப் பட்டது அப்போதுதான் சசிக்குப் புரிந்தது.

சசி.. ங்கே....

21 comments:

  1. எங்க புடிக்கிறான்.. இதெல்லாம்..

    ReplyDelete
  2. ஒரு டைப்பாத்தான் போயிகிட்டு இருக்கேப்பா..

    இதெல்லாம் வச்சி ஈரோட்ல கும்மலான்னு ஒரு கூட்மே இருந்தது..

    தப்பிச்சே... போ..

    ReplyDelete
  3. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஹலோ மைக் டெஸ்டிங்..1...2...3..

    ஹலோ.. ஹலோ..

    தமிழகத்தின் பிரபல பதிவர் வந்தேமாதரம் சசி எங்க இருந்தாலும் உடனே கரூண் வலைக்கு வரவும்..

    அப்பாடா இப்பதான் திருப்தி..

    ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  5. கருன் பக்கம் வந்தா நல்லதொரு பதிவு படித்த திருப்தி எப்பவும் இருந்திச்சு !

    ReplyDelete
  6. என்னப்பா நடக்குது அங்கே

    ReplyDelete
  7. எலேய் பன்னை அருவாளுக்கு வேலை குடுங்காதீங்கலெய்...அப்புறம் அழுதுருவேன்.

    ReplyDelete
  8. ஹேமா said...
    கருன் பக்கம் வந்தா நல்லதொரு பதிவு படித்த திருப்தி எப்பவும் இருந்திச்சு !//

    இப்போ இல்லைன்னு சொல்றீங்களா ஹி ஹி...

    ReplyDelete
  9. :)))
    யோவ் கொலை வெறில இருக்கேன்....
    :))

    ReplyDelete
  10. சரிதான்... எங்க புடிக்கிறீங்க இப்படி மேட்டர்களை?

    ReplyDelete
  11. அன்மைக்காலமாக பதிவுலகில் மொக்கை பதிவுகள் அதிரடியாக குறைந்தால் மொக்கை பிரியர்களுக்கு பெரும் கவலை இப்படி சில மொக்கை பதிவுகள் வருவதால் என்னைப்போல மொக்கை பிரியர்களுக்கு கொஞ்சம் ஆறுதல்
    அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  12. மச்சி..... ஏன் இப்படி? அந்த புக்கை விலை கொடுத்து வாங்காதன்னு சொன்னேன், கேட்டியா? இப்படிதான் யோசிக்க தோணும்....


    வாசிக்க:
    பிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப்படி? ப்ளாக் டிப்ஸ்

    ReplyDelete
  13. //இது மொக்கைப் பதிவு. பிடிக்காதவர்கள் இப்படியே எஸ்கேப் ஆயிடுங்க..//
    நாங்க மொக்கை பதிவு சங்கத்தில இருந்து வருகிறோம்...இது உள் குத்து பதிவுதான் மொக்ககையில்லையே...சசி and சௌந்தர் நீங்க கருனை அடிக்கமுடியாது..ஸ்கூலுக்கு போயிட்டார் வேனும்மின்னா நாய்நக்ஸை அடிச்சுக்குங்க...எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்....

    இந்த வாரம் நாய்நக்ஸ் வாரம் ஹஹஹ

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"