Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/23/2011

கனிமொழிக்கு ஜா'மீன்' எந்த மார்கெட்டுல கிடைக்கும்?


இந்த 2G வழக்கு கன்னித்தீவு கதைபோல முடிவே இல்லாமல் இருந்தது. அனால் இன்று, அந்த வழக்கில் சிக்கியுள்ள ஐந்து பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.


இதையே காரணம் காட்டி கனிமொழியும் ஜாமீனில் வெளிவர வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. (ஆனால் ராஜா இதுவரையிலும் ஜாமீனுக்கு அப்ளை செய்யவில்லை, இது என்ன மர்மமோ?)

இந்த வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு இன்று சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது . இவர்கள் அனைவரும் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு தலா ஐந்து இலட்சம் காப்பு பணமும், அவர்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் நீதிபதிகள் உத்தரவு இட்டனர்.

இதே குற்றபிரிவில் கைது செய்யப்பட்ட கனிமொழிக்கும் ஜாமீன் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

14 comments:

  1. ஜாமீன் கிடைச்சதும் தியாகி ஆகிருவாங்க ஆகிர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ....

    ReplyDelete
  2. வரவேற்க பெருங்கூட்டம் திரளும் என்பது மட்டும் உறுதி. ஆனால் 2ஜி னா என்னனு அந்த கூட்டத்தில் பல பேருக்குத் தெரியாது. கொள்கை அரசியல் போய் தனிமனித அரசியல் வந்ததன் விளைவு இது.

    ReplyDelete
  3. வரவேற்க பெருங்கூட்டம் திரளும் என்பது மட்டும் உறுதி. ஆனால் 2ஜி னா என்னனு அந்த கூட்டத்தில் பல பேருக்குத் தெரியாது. கொள்கை அரசியல் போய் தனிமனித அரசியல் வந்ததன் விளைவு இது.

    ReplyDelete
  4. மெகா சீரியல் கதைமாதிரி இழுத்துக்கொண்டே போய் கடைசியில் ஈஸியாக கொடுத்துடுவாங்க...

    நாமும் நிம்மதியாய் பழைய எல்லா ஊழல்கதைகளையும் மறந்தமாதிரி இதையும் மறந்துட்டு அடுத்த ஊழல் செய்தியை பற்றி பேச ஆரம்பித்துவிடுவோம். அவ்வளவுதான்....

    ReplyDelete
  5. >>>>மெகா சீரியல் கதைமாதிரி இழுத்துக்கொண்டே போய் கடைசியில் ஈஸியாக கொடுத்துடுவாங்க...

    நாமும் நிம்மதியாய் பழைய எல்லா ஊழல்கதைகளையும் மறந்தமாதிரி இதையும் மறந்துட்டு அடுத்த ஊழல் செய்தியை பற்றி பேச ஆரம்பித்துவிடுவோம். அவ்வளவுதான்....<<<<

    இதுதான் தொன்றுதொட்டே நடந்துகொண்டிருக்கிறது.. உங்களின் கருத்தை நாம் ஆமோதிக்கிறேன் கடம்பவன குயில் அவர்களே..!!

    ReplyDelete
  6. அது சரி கனி பக்கத்துல நிக்கிறமாதிரியாவது அவ புருஷன் அரவிந்தன் போட்டோவ போடுங்கையா...அவ வெளியில இருக்கும்போது அவ பக்கத்துல,படுக்கையில எவன் எவனோ நின்னுகிட்டிருந்தானுங்க..இப்ப ஜெயிலில இருக்கும்போது பாவம் அவ புருஷன்தான் வந்துநின்னுகிட்டிருக்கான் அதனாலவாவது அவ புஷன் போட்டோவ போடுங்கையா..போடுங்கையா..

    ReplyDelete
  7. ///(ஆனால் ராஜா இதுவரையிலும் ஜாமீனுக்கு அப்ளை செய்யவில்லை, இது என்ன மர்மமோ?)//

    நடந்த ஊழலுக்கு அடிநாதமே அவர்தானே..

    ஆதலால் தானோ ?

    ReplyDelete
  8. பதில் ?????????????.....மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
    வாழ்த்துக்கள் முடிந்தால் வாருங்கள் கவிதை ஒன்று
    காத்திருக்கின்றது .......

    ReplyDelete
  9. கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தாலும் எங்களுக்கு உங்க பதிவுகளில் இருந்து கிடைக்காது போல இருக்கே,,,

    ReplyDelete
  10. தலைப்பே வித்யாசமா இருக்கே!

    ReplyDelete
  11. நெத்திலி மீன் இருக்கிக்காம்,கெளுத்தி மீன் இருக்காம்,ஏன் சுறா மீன் முதற்கொண்டு இருக்காம் ஆனா ஜாமீன் மட்டும் இல்லையாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    கலைஞர் குடும்பத்துக்கு தேவைதான் நல்லா அனுபவிக்கட்டும்

    ReplyDelete
  12. Aiyya...Kanimozhi Paavaam...Thamil
    penn ..let them give bail...

    ReplyDelete
  13. இவர்களுக்காகத்தான் வடிவேலு காமெடி வந்ததைப் போல இருக்கிறது..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"