Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/11/2011

ஒரு நடிகைன்னா, உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா?


அவசரமாய்
கதவைத் தள்ளி 
உள் நுழைகையில்,


ஜாக்கெட்டோ?
புடவையோ?
மாற்றிக் கொண்டிருக்கும் 
அம்மாவையோ?
அக்காவையோ?
பார்த்துவிட்டால்,

பதற்றமாகி
கூசி, கூணிப் போகிற
மனசு,


நின்று இரசிக்கிறது...


பாதி,
ஆடைகளற்ற
நடிகையின் 
சுவரொட்டியை...!

படம் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டது.

28 comments:

  1. நல்ல அருமையான நெத்தியடி கவிதை

    ReplyDelete
  2. கலக்கல் மாப்ள ..

    ReplyDelete
  3. வரிகளில் தெறிக்கிறது உங்கள் கோபம்
    நல்ல கேள்வி

    ஆனா நடிகைகளின் போஸ்டர் மட்டும் தான் பார்க்குறாங்களா சார்? எங்கே எது விலகும் பார்க்கலாம்ன்னு நிறையா பேரு இருக்கானுகளே!!

    ReplyDelete
  4. இதற்க்கு பேர்தான் மனிதன்...

    மனிதனின் சுபாவங்கள் வித்தியாசமானவை...

    அழகிய கவிதை

    ReplyDelete
  5. ஆகா இப்படியும் சொல்லலாமா?

    ReplyDelete
  6. தல நச்சுன்னு இருக்கு..

    ReplyDelete
  7. சுருக்கென்ற வரிகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அதுசரி... கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  9. வித்தியாசமா சிந்திச்சு இருக்கீங்க சகோ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஹிஹி///ஹஹா//எஸ் எஸ்//

    ReplyDelete
  11. கவிதையாகப் பார்த்தால்
    சுருக்கென்று இருக்கிறது

    ஆனால்!நிஜத்தில்
    நடிகைகள் ஆடைகளற்று
    போஸ் கொடுப்பதே
    ரசிப்பதற்க்காகதான்!
    ரசிப்பதை நிறுத்தினால்
    அவர்கள் நிருத்துவார்களா?
    அவர்கள் நிறுத்தினால்
    ரசிப்பது குறையுமா???????????????????

    ReplyDelete
  12. பார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே போஸ்டரே!நீங்கள் பார்க்கவில்லை யென்றால் அவர்கள் பிழைப்பு நடப்பதெப்படி?

    ReplyDelete
  13. தன்னைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவரை ரசிக்கும் மனதை அழகாகக் குத்தியிருக்கிறீர்கள். சென்னைப் பித்தன் சார் சொல்லியதையும் வழிமொழிகிறேன்...

    ReplyDelete
  14. நிற்க வைத்து
    கேள்வி கேட்டுவிட்டீர்கள்...

    சாட்டையடிக் கவிதை...

    ReplyDelete
  15. நல்லாத்தான் இருக்கு ஆனா அம்மாவோ அக்காவோ இப்படி வேண்டுமென்றே ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதில்லையே?

    ReplyDelete
  16. இனி பாப்பியா பார்ப்பியா'ன்னு செவியில அறைஞ்ச மாதிரி இருக்கு வாத்தி.....

    ReplyDelete
  17. அங்கே விக்கி தக்காளி அவன் பதிவில் யாரையோ தாளிச்சிருக்கான் பாத்தீரா ஒய்...?

    ReplyDelete
  18. என்ன ஆசிரியரே பொலீர்ன்னு அறையறீங்க...? வலிக்குது

    ReplyDelete
  19. நல்லாக் கேட்டீங்க கருன்.இனி அப்பிடிப் பாக்கிறவங்களுக்கெல்லாம் உங்க இந்த அடி ஞாபகம் நிச்சயமா வரும் !

    ReplyDelete
  20. பார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே போஸ்டரே!நீங்கள் பார்க்கவில்லை யென்றால் அவர்கள் பிழைப்பு நடப்பதெப்படி? ...

    -:) ROFL

    ReplyDelete
  21. nadigaiyin sex padaththai rasikkaathavan impotent.aagave kandippaaga PIRA penkalai[nadikaikalai]rasikka vendum. Dr.R.M.R.SANTHILAL,M.B.B.S.

    ReplyDelete
  22. வாஸ்தவம்தான்.

    ReplyDelete
  23. அருமையான கவிதை நண்பரே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. WTF? cant find any sense in this poem :(

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"