Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/10/2011

இதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள்


சிக்கல் கூட
அழகாய்த்தான் இருக்கிறது
நீ போட்ட
கம்பிக் கோலம்...!

பிரம்மன் வெச்ச
மிச்சமோ,
உன் இதழோர
மச்சம்...!

அட தெரிந்து கொள்,
'அவள் உன் தேவதை'
மனசு சொன்னது...!
புரிந்துகொள்,
பார்க்கப் போகிறாள் அவள்
'சிறுக சிறுக நீ சாவதை'
புத்தி சொன்னது...!

மழை நீர் விழுந்த
மண்ணில் குழிவுகளாய்
அழகாய் இருக்கிறது
நீ பேசி சென்றபின்
என் மனப் பரப்பு...!

படம் கூகுல் தேடல்  மூலம் பெறப்பட்டது. 

26 comments:

  1. அழகு கவிதை
    சூப்பர்

    ReplyDelete
  2. நல்லதொரு காதல் கவிதையைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அட கலக்கல் மச்சி...

    ReplyDelete
  4. அட தெரிந்து கொள்,
    'அவள் உன் தேவதை'
    மனசு சொன்னது...!
    புரிந்துகொள்,
    பார்க்கப் போகிறாள் அவள்
    'சிறுக சிறுக நீ சாவதை'
    புத்தி சொன்னது...!
    யார் எதைச்சொன்னாலும். . .மனது கேட்க்கவா போகின்றது. . .அவள் தேவதை தான். . ..

    ReplyDelete
  5. காதல் வயப்பட்ட மனதின் வெளிப்பாடு அருமை.

    ReplyDelete
  6. அழகாய் இருக்கின்றது நீ பேசிச் சென்றபின் மனப்பரப்புப் போல் உங்கள் கவிதையும் அழகுதான்.

    ReplyDelete
  7. // பிரம்மன் வெச்ச
    மிச்சமோ,
    உன் இதழோர
    மச்சம்...!//

    நல்ல கற்பனை சகோ!

    கவிதை அழகு!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. இதுக்கு ஏங்க தடை சொல்லப்போறாங்க?

    ReplyDelete
  9. இந்த கவிதை நல்லா இருக்குன்னு சொன்னா திட்டுவாங்களோ பயமா இருக்கு ஹிஹி!

    ReplyDelete
  10. அழகிய ஹைக்கூ தொகுப்பு அருமை சகோ

    த.ம 8

    ReplyDelete
  11. ////பிரம்மன் வெச்ச
    மிச்சமோ,
    உன் இதழோர
    மச்சம்...!
    ////

    அருமை எனக்கு இந்தவரிகள் மிகவும் பிடிச்சிருக்கு

    ReplyDelete
  12. காதல் கவிதையா போகுதே மச்சி இன்னா மேட்டரு, கவிதை கலக்கல் மக்கா...!!!

    ReplyDelete
  13. சற்று முன் கிடைத்த தகவல் படி ......
    பதிவு உலக ..........
    அன்பின் நண்பர்கள் ,
    அன்பின் தோழிகள் ,
    அனைவர்க்கும் ஒரு மகிழ்வான தகவல் .
    உணவு உலகம் திரு .சங்கரலிங்கம் சார் தலைமையில்
    இன்று
    "ஒரு இனிய பதிவர் சந்திப்பு .."
    சிறப்பு விருந்தினர் " துபாய் ராஜா "
    இடம்:ஹோட்டல் ராஜ் திலக் . திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் .
    நேரம் :மாலை 5 மணி .
    வாருங்கள்,வாருங்கள் ! ஒரு சுவையான மகிழ்வான சந்திப்புக்கு ...
    தொடர்புக்கு :-9597666800 ,9442201331 ,8973756566
    வாருங்கள்............வாழ்த்துங்கள் ............
    அன்புடன்
    யானை குட்டி
    http://yanaikutty.blogspot.com

    ReplyDelete
  14. காதல் கனிரசம் சொட்டுதே.அருமை.

    ReplyDelete
  15. காதல் பற்றிய கவிதை சூப்பர் கருண். வாழ்த்துக்கள் பல.

    ReplyDelete
  16. அழகிய கவிதை...

    வாழ்த்தக்கள்..

    ReplyDelete
  17. அட தெரிந்து கொள்,
    'அவள் உன் தேவதை'
    மனசு சொன்னது...!
    புரிந்துகொள்,
    பார்க்கப் போகிறாள் அவள்
    'சிறுக சிறுக நீ சாவதை'
    புத்தி சொன்னது...!
    >>>
    என்ன சகோ இப்படி கவுத்திட்டீங்க

    ReplyDelete
  18. தடை சொன்னா? தாண்டுவோம்ல!

    ReplyDelete
  19. இவ்வளவு நாள் இதை எல்லாம் எங்க ஒளிச்சு வச்சிருந்தீங்க கருண்...அருமை...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"