Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/02/2011

இது மட்டும் நியாயமா?


டிக்கெட்டுக்காக
கொடுத்த சில்லறையில்,
ஐம்பது காசு 
குறைவாய் 
இருக்கிறதென,


அந்த பெரியவரை 
திட்டிக்கொண்டே 
நகர்கிற 
கண்டக்டர்,


இன்னமும் 
தரவே இல்லை
எனக்கான 
ஒரு ரூபாய் 
சில்லறை பாக்கியை...!

20 comments:

  1. Vazhvin Yatharthathai solum varikal

    ReplyDelete
  2. Sila varikalil nachunu oru kavithai.

    ReplyDelete
  3. இனிய காலை வணக்கம் மச்சி,
    இது தான் எடுக்க வேண்டிய இடத்தில் எடுத்து, கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிப் பறிப்பதா?

    என்ன கொடுமை...

    ReplyDelete
  4. இந்த கண்டக்டர்களே இப்படித்தானா ...

    ReplyDelete
  5. அழகான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கவிதை வடிவில் சிந்தனை.

    ReplyDelete
  7. தினமும் பேருந்தில் இதான் நடக்கிறது ..

    ReplyDelete
  8. மச்சி SHORTஆ இருந்தாலும் டேஸ்ட்டா இருக்கு....

    ReplyDelete
  9. பஸ்ல போகும்போது யோசிச்சீங்களா?

    ReplyDelete
  10. பல இடங்களில் நடக்கும் கூத்து இதுதான் பாஸ்
    அதை கவிதையாக தந்திருப்பது சிறப்பு.....

    ReplyDelete
  11. இன்னமும்
    தரவே இல்லை
    எனக்கான
    ஒரு ரூபாய்
    சில்லறை பாக்கியை...!//

    எலேய் மக்கா கண்டக்டர்மார் இதை படிச்ச்னுங்கன்னா உம்ம டியூசன் சென்டர் என்னவாகும் தெரியுமில்ல....???

    கவிதை நச்சின்னு இருக்கு...!!!

    ReplyDelete
  12. பலரின் மனக்குமுறல்கள் கருன் வழி வார்த்தைகளாய். அருமை...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"