Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/18/2011

அட.. எனக்கே அறிவுரையா?


மூடநம்பிக்கைகளுக்கு 
முடிவு கட்டுவோம்...


உயர்ந்தோன், தாழ்ந்தோன்
பேதைமை அகற்றுவோம்..



இல்லாமை, வறுமை 
இல்லாமல் ஆக்குவோம்..


கொடுத்து உதவும் பழக்கத்தை 
ஏற்படுத்துவோம்..


அறிவுதரும் நூல்களை 
தேடிப் படிப்போம்...


தோல்விகள் வந்தாலும்
எதிர்த்து நிற்போம்..


கொள்கையில் மாறா மனங்கள் 
வேண்டுமென பிரார்த்தனை செய்வோம்...


எடுக்கிற காரியங்களை 
முடித்து காட்டுவோம்...


போராடும் குணம்தான்
வெற்றியைத் தரும் என்று 
நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!

29 comments:

  1. நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!

    நல்லதோர் அறிவுறுத்தல் கவிஞரே.

    ReplyDelete
  2. காத்திருப்போம்...

    ஒருநாள் கண்டிப்பாக கிட்டும்...

    ReplyDelete
  3. நிச்சயம் காத்திருப்போம் நம்பிக்கையுடன்!

    ReplyDelete
  4. போராடும் குணம்தான்
    வெற்றியைத் தரும் என்று
    நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!



    ஆமா காத்திருப்போம்.

    ReplyDelete
  5. போராடும் குணம்தான்
    வெற்றியைத் தரும் என்று
    நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!
    அறிவுரை பிரகாசமாய் தெறிக்கிறது கவிதையில்..
    நம்பிக்கைதான் வாழ்க்கை..
    காத்திருப்போம்..
    அன்புடன் பாராட்டுக்கள் சகோ/

    ReplyDelete
  6. அறிவுரைகள் அற்புதம்.
    தொடர்ந்து போராடுவோம்
    கிட்டும் வரை....

    ReplyDelete
  7. நம்பிக்கை கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நீ என்ன பெரிய அப்பாடக்கரா உனக்கு அறிவுரை சொல்ல கூடாதா

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. நல்ல அறிவுரைகள்

    ReplyDelete
  11. நடக்கடும் நடக்கட்டும் ..

    ReplyDelete
  12. நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
  13. போராடும் குணம்தான்
    வெற்றியைத் தரும் என்று
    நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!//

    அருமை.

    ReplyDelete
  14. எடுக்கிற காரியங்களை
    முடித்து காட்டுவோம்...
    /
    தன்னம்பிக்கைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. எடுக்கிற காரியங்களை
    முடித்து காட்டுவோம்...
    போராடும் குணம்தான்
    வெற்றியைத் தரும் என்று
    நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!

    ReplyDelete
  16. தன்னம்பிக்கை ஊட்டியது வரிகள்

    ReplyDelete
  17. அட! அனைவருக்கும் ஏற்ற அறிவுரை!

    ReplyDelete
  18. கருன் சகோ இங்கே குறிப்பிட்டிருக்கும் அனைத்தையும் செய்தாலே வெற்றி நிச்சயம் .. காத்திருக்க வேண்டிய அவசியமே இராது.

    அருமையான கவிதை சகோ ! வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  19. போராடும் குணம்தான்
    வெற்றியைத் தரும் என்று
    நம்பிக்கையுடன் காத்திருப்போம்...!//நல்ல அறிவுரைகள்

    ReplyDelete
  20. நல்ல காத்திருப்பு.

    ReplyDelete
  21. தன்னம்பிக்கை வரிகள்

    ReplyDelete
  22. கவிதை சிந்தையை உதிர்த்தாலும் தலைப்பு மட்டும் நகைச்சுவைக்காக எழுதியது போல இருக்கின்றது.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"