Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/17/2011

அரக்கனுக்கு பிறந்த சிங்கள நாய்களே!


இந்தப் பதிவு நண்பர்  வைகை அவர்களின்  மனக்குமுறல் .. இதை படிக்கும் போது நமக்கும் இதே மனநிலைதான்.. நண்பர்களே தயவு செய்து முழுவதும் பொறுமையாக படித்து தங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.


சிங்கிள் மேனுக்கு பொறக்காத சிங்கள நாய்கள்!


குறிப்பு - இந்த பதிவு எப்போதும்போல் சாதாரண மனநிலையில் எழுதிய பதிவல்ல.. சிங்கள நாய்களின் வெறியாட்டங்களை படம்பிடித்த காணொளிகளை பார்க்க வேண்டாம் என்று இரண்டுநாள் கடத்தி.. நேற்று இரவு அதை பார்த்தேன்.. 

அதன் வெளிப்பாடுதான் இந்த குமுறல்! இதில் உங்களுக்கு பிடிக்காத வார்த்தைகள் இருக்கலாம்.. உங்களுக்கு தவறென்று தோன்றினால் இத்தோடு தவிர்த்துவிட்டு சென்று விடுங்கள்! நான் சொல்வது சரி என்று தோன்றினால் தொடர்ந்து செல்லுங்கள்!



சிங்கள பேடி  நாய்களே! 
எம் குலப்பெண்கள் வீரத்தோடு போராடும்போது அவள் துப்பாக்கிக்கு பதில் சொல்லதெரியாத பேடிகள்... இறந்துகிடக்கும் என் சகோதரியின் மார்புகளை அறுப்பேன் என்கிறாய்?.. உனக்கு பாலூட்டிய உன் தாயின் மார்புகளை அறுத்து எறிய வேண்டியதுதானே? 

உயிரோடு இருக்கும் வரை என் சகோதரியின் தலை மயிரை கூட தொட முடியாத நீ?.. அவள் இறந்த பிறகு ஆடை களைந்து பார்க்கிறாய்.. வெட்க்கமாக இல்லை?.. பிணத்தோடு புணர்ச்சி கொள்ளும் ------------- மகன்களா? 

இது யார் கொடுத்த தைரியம்? உன் ராஜபக்சேயா?.. அவன் மனைவியும் ஒரு நாள் இறப்பாள்.. அவனிடம் சொல்லிவிட்டு அவள் ஆடைகளையும் கலைந்துபார்! அவளுக்கும் அதுதான் இருக்கும்! இன்னும் முனங்கி கொண்டிருக்கிறாள் என்று கேலி பேசும் நாய்களே.. அவள் அப்போது முனங்கியதுகூட வலியால் இருக்காது! 

வெறி நாய்களின் வேட்டையை தடுக்காமல் செல்கிறோமே என்ற ஆற்றாமையில் இருக்கும்! இறந்து கிடக்கும் பிணங்களில் கூட இவள்தான் அழகு என்கிறாயே? என் சகோதரிகள் அத்தனை பேரும் அழகுதாண்டா! உன் சகோதரி அழகாக இல்லையென்றால் போய் ராஜபக்சேவிடம் கேள்! அரக்கனுக்கு பிறந்த சிங்கள நாய்களே!

 
ஏன்டா ராஜபக்சே நாயே? உனக்கு யார்கொடுத்த தைரியம் இது? வேசியாக பிறக்க வேண்டியவன் ஆண்மகனாய் பிறந்துவிட்டாய்! வேசிதான் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டாள்! அதுபோலதான் நீயும்.. சீனா..பாகிஸ்தான்..இந்தியா.. இப்படி உன் நாட்டின் கற்ப்பை கூறு போட்டு விற்கும் வேசி நீ! 

இந்த கானோளிகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறாய்? நீ ஏன் சொல்ல வேண்டும்? அதான் உன் அடிமை இந்தியா இருக்கிறதே? இப்போது பார் நான் உன்னை திட்டுவதற்கு கூட இந்திய இறையாண்மைக்கு ஊறு என்று ஏதோ ஒரு அல்லக்கையோ இல்லை கதர்சட்டையோ பாய்ந்துவரும்! பரதேசிகள்.. 

நீ வீசும் எலும்பு துண்டை நக்குவதற்கு இந்தியாவில் ஆள் இருக்கும்வரை நீ இப்பிடித்தான் எம் பெண்களின் ஆடைகளை களைந்து கொண்டிருப்பாய்.. நீ என் சகோதரிகளின் பாதங்களை நக்கி கழுவும் காலமும் வரும்! கட்டபொம்மன் காலத்தில் இருந்து தமிழனின் சாபக்கேடு காட்டிக்கொடுப்பது! எட்டப்பனில் இருந்து கருணா வரை! அட அல்லக்கைகளா... நான் இலங்கை கருணாவை சொன்னேன்! பெயரில்கூட என்ன ஒற்றுமை? 


 
தமிழின தலைவரே! நீங்கள் இந்த காணொளிகளை பார்த்தீர்களா? அதுசரி.. உங்களுக்கு ஏது நேரம்? திஹார் ஜெயிலில் ஒரு பூவை வைத்தால் கூட வாடிவிடும்" இது நீங்கள் சொன்னது! ஊழல் செய்து சிறையில் இருக்கும்போதே இப்படி பேசுகிறீகளே? என் சகோதரிகள் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் அப்பனுக்கு பிறந்ததுதான் அவள் தவறா? 
நானும் நேற்றிலிருந்து பார்க்கிறேன்.. இதைப்பற்றி ஒரு அறிக்கை கூட வரவில்லை.. அது எப்படி வரும்? இதை பற்றி பேசினால் உங்கள் மௌனங்களையும் பேச வேண்டும்! சிங்கள நாய்கள் இப்படி வேட்டையடியதுதான்.. 


நீங்கள் சொன்ன மழை விட்டும் தூவானம் விடாதா? பார்வைக்கு வந்த தூவானமே இத்தனை என்றால்? பார்வைக்கு வராத கொடுமையெல்லாம் எத்தனையோ? கேவலம் பதவிக்காத்தானே அமைதி காத்தீர்கள்? 


அந்த பதவியை நாங்கள் பறித்து விட்டோமே? இனியாவது மௌனம் கலைக்க கூடாதா? ஓ ..மத்தியில் இருக்கிறதோ? அட அல்லக்கைகளா.. எல்லோரும் சொம்பு தூக்கிட்டு போங்க ஐயா டெல்லில இருந்து தீர்த்தம் வாங்கி கொடுப்பாரு.. மறக்காம வாங்கிட்டு வாங்க!


அன்னை சோனியாவே! இந்தியாவுக்காக உயிர் துறந்தார் என் புருசன்னு சொல்லியே.. ஒரு இனத்தையே அழிக்க துணை போனதை எப்படி எடுத்துக்கொள்வது? உமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்! தமிழக காங்கிரஸ் தலைவர்கள சொன்னேன்! ஒரு நாளைக்கு ரெண்டு தடவைக்கு மேல உச்சா போனாக்கூட சொல்லிட்டு போற நல்லவர்கள்! இந்த காணோளிக்கும்  பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்! 

உலக நாடுகளே விழித்துக்கொண்டு கண்டிக்கும்பொழுது ராஜபக்சேவுக்கு தடுக்கு தூக்க வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் இந்திய பாதுகாப்பு என்பார்கள்.. 500 இந்திய மீனவர்களை இதே இலங்கைதான் கொன்றது... நீங்கள் எங்களை பாதுகாக்கும் லட்சணம் இதுதான்? அந்த பக்கம்  சீனா அணைகட்டுவதை கண்டிக்க வக்கில்லாமல் நீங்கள் சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்! நீங்கள் எதிர்காலத்தில் எங்களை பாதுகாப்பீர்கள் என்று நம்பிக்கை இல்லை! ஆனால் நிழல் காலத்தில் எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள்.. அது போதும்!

கடைசியாக தமிழக முதல்வரே! உங்கள் தீர்மானத்தை வரவேற்கிறோம்.. இருண்டுபோன வாழ்வில் இது ஒரு வெளிச்சப்புள்ளி.. ஆனால் இந்த வெளிச்சத்தையும் காகிரசுடன் கூட்டணி என்ற காற்றை வைத்து அணைத்து விடாதீர்கள்! போர் என்றால் பொது  மக்கள் சாவதை தடுக்க முடியாது என்று சொன்னவர்தான் நீங்கள்.. ஆனால் இன்றைக்கு உங்களை நம்பித்தான் ஆகவேண்டும்..வேறு வழியில்லை!  காங்கிரசுடன் கூட்டணி என்று சின்ன ஊசலாட்டம் இருந்தால் தயவுசெய்து அந்த காணொளிகளை பாருங்கள்..பிறகு முடிவெடுங்கள்!

 
ஊழல் செய்த பணத்தில் ஊடகங்கள் வைத்திருந்தால் இப்போது தமிழ் நாட்டில் என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்! மன சாட்சி இல்லாத மர மண்டைகள்! வட இந்திய ஊடகங்களை பத்தி சொல்லவே வேண்டாம்.. நடிகை உள்ளாடை போடலைனா ஒன்றை பக்கம்.. சமாதில குத்தாட்டம் போட்டா கவர் ஸ்டோரி! 


ராகுல் காந்தி குடிசைல சாப்ட்டா ஸ்கூப் நியூஸ்! 
அட பதர்களா? ஹிட்லர் கொன்னாரு.. கொதருனாருன்னு வரலாற படிக்கிறீங்களே? அத ஒருத்தன் அப்பிடியே செய்யிறானே அத ஏன்டா எவனுமே சொல்ல மாட்டேங்கிறிங்க? கருப்பு பணம் வச்சிருக்க பத்திரிக்கைகாரன் கருப்பு பணத்த  மீட்ப்போம்னு நியூஸ் போடறான்! உங்களுக்கும் சகோதரிகள் இருக்காங்கடா.. என் சகோதரிகளின் இந்த கோலத்த பார்த்துட்டு முடிவெடுங்கடா... !
 

இதை பார்த்துட்டு எந்த அல்லக்கை.. கதர்சட்ட வந்து குதிச்சிங்க.. இந்த பதிவுல இல்லாத அசிங்கமான வார்த்தையெல்லாம் சேர்த்து திட்டுவேன்! போங்கடா..போய்.. உன் வீட்ல உள்ள பொம்பள புள்ளைகலாவது பத்தரமா பார்த்துக்கங்க!

26 comments:

  1. இப்பத்தான் அங்க படிச்சிட்டு வருகிறேன்...

    எவ்வளவு கோவப்பட்டாலும் தகும்...

    ReplyDelete
  2. உண்மையிலேயே இந்த நாய் ராஜபக்சேவை நினைத்தால் வாயில் கெட்ட வார்த்தைகள் மட்டும்தான் வருகின்றன .......உங்கள் திட்டுதல் நியாயமானதுதான்

    ReplyDelete
  3. இன்னும் உலகத்தில் என்ன என்ன கெட்ட வார்த்தை இருக்கோ அத்தனையும் பிரயோகித்திருக்கலாம்...அந்த தே...யா பசங்களை நோக்கி ...

    ReplyDelete
  4. வைகை பதிவுதான் ஓடிக்கொண்டிருக்கிறதே பிறகு எதற்கு நீங்களும் ஷேர் செய்ய வேண்டும்..?

    சிங்கள நாய்கள் இனி தப்பிக்க முடியாது

    ReplyDelete
  5. //
    வேசியாக பிறக்க வேண்டியவன் ஆண்மகனாய் பிறந்துவிட்டாய்!
    //

    இதைவிட கேவலமான வார்த்தை தேடுகிறேன்

    ReplyDelete
  6. //
    இதை பார்த்துட்டு எந்த அல்லக்கை.. கதர்சட்ட வந்து குதிச்சிங்க.. இந்த பதிவுல இல்லாத அசிங்கமான வார்த்தையெல்லாம் சேர்த்து திட்டுவேன்!
    //

    அவனுங்க ஆய் போக கூட சோனியா கிட்டதான் கேட்பனுங்க

    ReplyDelete
  7. //

    கேட்டால் இந்திய பாதுகாப்பு என்பார்கள்.. 500 இந்திய மீனவர்களை இதே இலங்கைதான் கொன்றது... நீங்கள் எங்களை பாதுகாக்கும் லட்சணம் இதுதான்?

    /

    இவர்களுக்கு கருப்பு பணம் , உழல் மந்திரிகளை காப்பற்றவே நேரம் பத்தவில்லை ...

    ReplyDelete
  8. //
    எட்டப்பனில் இருந்து கருணா
    //

    கருணாநிதி என சொல்லவும்

    ReplyDelete
  9. உண்மைகள் உறங்குவதில்லை.. அதர்மம் நிலைக்கப் போவதில்லை...

    நம் தமிழினம் செத்து மடிந்துகொண்டிருக்கின்றது. அந்த வீடியோவிலே அப்பெண்களின் அலறல்களை கேலி செய்து பதிவிட்டிருக்கின்றார் ஒரு மனிதாபிமானமற்ற பதிவர்.

    இந்த நேரத்தில் பதிவர்கள் எல்லோரும் ஒன்று பட வேண்டும். தமிழக மீனவர்களின் பிரச்சினைக்காக ஒன்று பட்டதுபோல் ஒன்றுபட்டு.

    டிவிட்டர் முஞ்சிப் புத்தகம் போன்றவற்றிலும் பதிவுகளிலும் போர்க் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என பதிவர்களை வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  10. //உண்மைகள் உறங்குவதில்லை.. அதர்மம் நிலைக்கப் போவதில்லை...//

    ReplyDelete
  11. ///இந்த நேரத்தில் பதிவர்கள் எல்லோரும் ஒன்று பட வேண்டும். தமிழக மீனவர்களின் பிரச்சினைக்காக ஒன்று பட்டதுபோல் ஒன்றுபட்டு.

    டிவிட்டர் முஞ்சிப் புத்தகம் போன்றவற்றிலும் பதிவுகளிலும் போர்க் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என பதிவர்களை வேண்டுகின்றேன். /// இதை தான் நானும் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  12. சகோதரன் வைகையின் உணர்விற்குத் தலை வணங்குகிறேன். இந்த வீடியோவைப் பார்த்தே உங்களின் உள்ளம் கொதிக்கும் போது,
    நாமெல்லாம் இவற்றைப் பார்த்து, துப்பாக்கி முனைகளுக்கு அஞ்சி அடங்கிக் கை தொழுதல்லவா இருநோம்.

    உங்கள் உணர்வுகளுக்குத் தலை வணங்குகிறேன்.

    ReplyDelete
  13. எதுவும் எழுத வரேல்ல கருன் !

    ReplyDelete
  14. வலிக்கிறது ..

    ReplyDelete
  15. தலைப்புக்கு தலை வணங்குகிறேன் முதலில்!!

    ReplyDelete
  16. வசை பாடியும் திருந்தமாட்டார்கள் அவர்கள்

    ReplyDelete
  17. அன்பரே, அந்த கோரத்தை நீங்கள் பார்த்து விட்டீர்கள், என்னால் பார்க்க முடியும் என தோன்ற வில்லை. நரகாசூரன் இறந்தது தான் தீபாவளி, என்னை பொறுத்த வரை கருணாநிதியும் சோனியாவும் இறக்கும் நாள் தான் உண்மையான தீபாவளி.

    ReplyDelete
  18. அன்பு வணக்கங்கள்,

    வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை. இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின் கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

    நன்றி !

    ReplyDelete
  19. ilenkai thamilarukkahe kural koduppadu india thamilargal. ivergalai orunalum marenthuvidadeergal. piregu innoru rajapakse uruvahividuvan.

    ReplyDelete
  20. சோனியாவுக்குசந்தேகம் வந்து செக் செய்ய சொல்லி இருக்கும்

    ReplyDelete
  21. @ ஏன்டா ராஜபக்சே நாயே? உனக்கு யார்கொடுத்த தைரியம் இது?


    கண்ட கண்ட முண்டங்களெல்லாம் இந்த நாட்டை ஆட்சி செய்தால் இப்படித்தான் பக்கத்து நாட்டு பன்னிகள் ஆடும்....
    இந்த ராஜபக்சே நாயிக்கு தைரியம் கொடுப்பது இந்திய அரசு மட்டுமே என்பது உலகம் தெரிந்த உண்மை... இந்த கேடு கேட்ட அரசுக்கு சொம்படிக்க தமிழ்நாட்ல ஒரு தமிழ் தலைவர்....


    @ Arunrajamani அன்பரே, அந்த கோரத்தை நீங்கள் பார்த்து விட்டீர்கள், என்னால் பார்க்க முடியும் என தோன்ற வில்லை. நரகாசூரன் இறந்தது தான் தீபாவளி, என்னை பொறுத்த வரை கருணாநிதியும் சோனியாவும் இறக்கும் நாள் தான் உண்மையான தீபாவளி...

    நானும் உங்களை பின்பற்றுகிறேன்...


    //நீங்கள் எதிர்காலத்தில் எங்களை பாதுகாப்பீர்கள் என்று நம்பிக்கை இல்லை! ஆனால் நிழல் காலத்தில் எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள்.. அது போதும்!//

    இந்த கேடுகெட்ட அரசு ஒருபோதும் தமிழ்மக்களை காபாற்றது....

    ReplyDelete
  22. நன்றி சகோதரரே,நன்றி!தமிழ் நாட்டுக்கு அப்பால்,ஈழத்தில் இவ்வளவும் நடந்தது என்று தெரியவே தெரியாதாம்.இதற்கு ஏதாவது செய்யுங்கள்,உங்களால் முடிந்தால்.நன்றி!

    ReplyDelete
  23. கோத்த அந்த தே யா நாய என் கையால ஷாவகடிக்கணும் ....

    ReplyDelete
  24. அருமை நண்பரே உங்கள் கொதிப்பு மிகவும் நியாயமானதே. காலம் கனியும்.காட்சிகள் மாறும்.இப்பவே காட்சிகள் மாற ஆரம்பித்துவிட்டவே.கொடுங்கோலன் எவனும் நிம்மதியா செத்ததா சரித்திரமே இல்லையே.

    ReplyDelete
  25. kathar sattai kootam / Nehru Kudumbam matrum karunaneethiyin
    kudumbam mattume vazha vendum
    entral enna seivathu
    naangal thamizharkalay piranthuvittom
    em kaalum kattithan kizhe elukkapadukinrathu.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"