Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/02/2011

கட்டி இழுத்துச்செல்லப்பட்ட ராஜபக்சே!


இந்த  செய்தி நக்கீரனில் வந்துள்ள செய்தியாகும்.. இதை  என் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கு தெரியப்படுத்தவே இப்பதிவு...

நார்வே தலைநகர் ஓசிலோவில், நடந்த மே தின ஊர்வலத்தில் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர். இவர்கள் ராஜபக்சேவின் உருவச்சிலையை கூண்டில் ஏற்றி அதனைக் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல நார்வே நாட்டவர்கள் இதனைக் கண்டு ஆச்சரியப்பட்டதோடு, இலங்கை நிலவரத்தைக் கேட்டும் அறிந்துள்ளனர். பலர் இதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர்.


பெருந்திரளாக நார்வே மக்கள் கலந்துகொண்டு மே தின ஊர்வலத்தில் ராஜபக்சேவின் இவ்வுருவ பொம்மை பலரது கவனத்தை ஈர்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ராஜபக்சேவை, கூண்டில் ஏற்றவேண்டும் என்பதில் நார்வேத் தமிழர்கள் உறுதியோடு இருக்கிறார்கள் என்பதை இந்த ஊர்வலம் காட்டுகிறது.



19 comments:

  1. வடை என்னகுதான்

    ReplyDelete
  2. உண்மையாக ஒருநாள் நடக்கத்தான் போகுது

    ReplyDelete
  3. இன்று ஓசாமா
    நாளை ராஜ பக்க்ஷி

    ReplyDelete
  4. அடிச்சார்யா கருண் ஒரு ஹிட்டை

    ReplyDelete
  5. தமிழ் வெல்லட்டும்... தமிழர்கள் வெல்லட்டும்...

    ReplyDelete
  6. வாழ்க வாழ்க தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க....

    ReplyDelete
  7. நிழல் நிஜமாகட்டும்
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  8. பதிவின் முதல்வரி சூப்பர்!

    ReplyDelete
  9. பகிர்வு அருமை. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ராஜபட்சே நீதிமன்றத்திலும் நிற்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  12. நார்வேத் தமிழர்களின் உணர்வு பூர்ணமான
    ஊர்வலம் கண்டு பிரமித்துப் போனேன்
    நல்ல நிகழ்வைப் பதிவாக்கித் தந்தமைக்கு
    நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"