Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/03/2011

உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிக்கணும் விஜயகாந்த் பேச்சு



திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்,  தனது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக தர்மத்துப்பட்டியில் இன்று வாக்கு சேகரித்தார். 

பிரச்சாரத்தின் போது விஜயகாந்த்,     ‘’நானாவது எந்த பதவியும் வேண்டாம்னு சொல்லிவிட்டு வெய்யிலில் சுத்துறேன்.    அவுங்க வர்றாங்களா..   4 , 5 மணிக்கு மேல வந்து டேய் கருப்பா, டேய் மாடசாமி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிச்சாதான் சரிப்பட்டு வரும்’’ என்று பேசினார்.
விஜயகாந்த்தின் இந்த பேச்சால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

44 comments:

  1. உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிக்கணும்!! ஹி...ஹி..ஹி..

    ReplyDelete
  2. ஏதோ ஒத்துக்கிட்டா சரிதான்!! ஹா ஹா ஹா!

    ReplyDelete
  3. Jana சொன்னது…

    உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிக்கணும்!! ஹி...ஹி..ஹி.-அப்படியா?

    ReplyDelete
  4. உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிச்சாதான் சரிப்பட்டு வரும்’’ என்று பேசினார்.
    விஜயகாந்த்தின் இந்த பேச்சால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.//

    வணக்கம் சகோதரம்,
    இன்னைக்கு ஒன்னும் ஏப்ரல் பூல் இல்லையே சகோ?

    ReplyDelete
  5. ஆஹா..ஆஹா.. என்ன ஒரு தத்துவத்தை நம்ம கப்டன் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

    ReplyDelete
  6. dheva சொன்னது…

    ஏதோ ஒத்துக்கிட்டா சரிதான்!! ஹா ஹா ஹா!-- ஆமாமா..

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரம்,
    இன்னைக்கு ஒன்னும் ஏப்ரல் பூல் இல்லையே சகோ? -- உண்மை சகோ..

    ReplyDelete
  8. நிரூபன் சொன்னது…

    ஆஹா..ஆஹா.. என்ன ஒரு தத்துவத்தை நம்ம கப்டன் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.-- இது தத்துவமா சகோ?

    ReplyDelete
  9. நன்றி மறப்பது நன்றன்று -- ஓட்டு போட்டுட்டேன்.

    ReplyDelete
  10. யாழ். நிதர்சனன் சொன்னது…

    நன்றி மறப்பது நன்றன்று -- ஓட்டு போட்டுட்டேன். - நன்றி..

    ReplyDelete
  11. இவரது ஆஃப் அடிக்கும் கொள்கை ஓட்டு வங்கியை ஒரு விதத்தில் பாதிக்கும்.

    இவர் கட்சி ஆரம்பிச்ச பின்னாடி புல்லானாரா அல்லது முன்னாடியேவா?

    பொது வாழ்வின் மன அழுத்தம், கூட இதுவும் சேர்ந்தா கரை சேர்வது சிரமம்.

    தி.மு.க கூட்டணி,அ.தி.மு.க கூட்டணி ஒரு வித்தியாசமான தேர்தல் களம்தான் இந்த முறை:)

    ReplyDelete
  12. ராஜ நடராஜன் சொன்னது…

    இவரது ஆஃப் அடிக்கும் கொள்கை ஓட்டு வங்கியை ஒரு விதத்தில் பாதிக்கும்.-- கன்டிப்பாக...

    ReplyDelete
  13. நண்பரே! விஜயகாந்த் தண்ணி அடிப்பாருன்னு நம்ம யாருக்கும் தெரியாதா என்ன.??? அதை பகிரங்கமாக ஒத்துகொண்டார்.. இதில் தவறில்லை என நினைக்கிறேன்..

    ReplyDelete
  14. ஆனால் இதையே கலைஞர் டி.வி.யில்,விஜயகாந்த் ஹாஃப் அடித்துவிட்டுப் பேசுகிறேன் என்று ஒப்புக்கொண்டதாகத் திரித்து விடுகிறார்களே!

    ReplyDelete
  15. வாழ்க விஜயகாந்த்???????? வளர்க அவர் குடி!!!!!!!!!!!!

    ReplyDelete
  16. கேப்டன் இம்சை தாங்கலியே

    ReplyDelete
  17. எனக்கும் துண்டு போட்டு வைக்க சொல்லுங்க நானும் கிளாசொட இதோ வர்றேன்...

    ReplyDelete
  18. அவங்க குடிச்சாங்களோ..இல்லியோ..நமக்க தல 'கிர்' ருங்குது!!

    ReplyDelete
  19. அவரு நிஜமாவே அப்படி பேசலையாமே!

    ReplyDelete
  20. அவர் எந்த அர்த்தத்தில் வேண்டுமானாலும் சொல்லட்டும், ஆனால் குடிமக்களுக்கு செய்யவிருக்கும் நன்மைகளைப் பற்றிப் பேச வேண்டிய தலைவர் ` ஆஃப்' , `ஃபுல்' என்று குடியைப் பற்றிப் பேசுவது கண்ணியமான செயலா என்ன ?

    ReplyDelete
  21. தம்பி கூர்மதியன் சொன்னது…

    நண்பரே! விஜயகாந்த் தண்ணி அடிப்பாருன்னு நம்ம யாருக்கும் தெரியாதா என்ன.??? அதை பகிரங்கமாக ஒத்துகொண்டார்.. இதில் தவறில்லை என நினைக்கிறேன்.. ok..ok.

    ReplyDelete
  22. சென்னை பித்தன் சொன்னது…

    ஆனால் இதையே கலைஞர் டி.வி.யில்,விஜயகாந்த் ஹாஃப் அடித்துவிட்டுப் பேசுகிறேன் என்று ஒப்புக்கொண்டதாகத் திரித்து விடுகிறார்களே!
    --எல்லாம் அரசியல்...

    ReplyDelete
  23. Mathuran சொன்னது…

    வாழ்க விஜயகாந்த்???????? வளர்க அவர் குடி!!!!!!!!!!!!
    -- ஏய் என்னப்பா நீ...

    ReplyDelete
  24. செங்கோவி சொன்னது…

    கேப்டன் இம்சை தாங்கலியே -- ஆமாமா..

    ReplyDelete
  25. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    எனக்கும் துண்டு போட்டு வைக்க சொல்லுங்க நானும் கிளாசொட இதோ வர்றேன்...-- எதுக்கு இப்படி...

    ReplyDelete
  26. சும்மா வெளையாட்டா சொல்லி இருப்பாருப்ங்க, பின்னே ஆஃபுலாம் போதுங்களா அவருக்கு.....?

    ReplyDelete
  27. இந்த ஆள எப்படி நம்பிச்சி அந்த "அம்மா"
    காமராஜர் கக்கன் ஜீவா பெரியார்................................
    விஜயகாந்த் வடிவேலு குஷ்பு சிங்கமுத்து........
    தூ......

    ReplyDelete
  28. ! சிவகுமார் ! சொன்னது…

    அவங்க குடிச்சாங்களோ..இல்லியோ..நமக்க தல 'கிர்' ருங்குது!!
    -- ஆமாங்க..

    ReplyDelete
  29. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

    அவரு நிஜமாவே அப்படி பேசலையாமே!- தெரியல....

    ReplyDelete
  30. நிஷாந்தன் சொன்னது…

    அவர் எந்த அர்த்தத்தில் வேண்டுமானாலும் சொல்லட்டும், ஆனால் குடிமக்களுக்கு செய்யவிருக்கும் நன்மைகளைப் பற்றிப் பேச வேண்டிய தலைவர் ` ஆஃப்' , `ஃபுல்' என்று குடியைப் பற்றிப் பேசுவது கண்ணியமான செயலா என்ன ? -- நல்லா கேளுங்க..

    ReplyDelete
  31. பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

    சும்மா வெளையாட்டா சொல்லி இருப்பாருப்ங்க, பின்னே ஆஃபுலாம் போதுங்களா அவருக்கு.....? --அப்படியா?

    ReplyDelete
  32. எபன்ஜோ சொன்னது…

    இந்த ஆள எப்படி நம்பிச்சி அந்த "அம்மா"
    காமராஜர் கக்கன் ஜீவா பெரியார்................................
    விஜயகாந்த் வடிவேலு குஷ்பு சிங்கமுத்து........
    தூ...... -- இன்னும் நல்லா?

    ReplyDelete
  33. உண்மையில் அப்பு யாருக்கு தனக்கு தானே ஆப்பு அடிக்கும் விஜயகாந்த் .................
    இன்னைக்கும் சரக்கு ஓவரா போயி புதுசா உளறி இருக்கிறார் ..............

    ReplyDelete
  34. எம்.ஜி.ஆர்.க்கு மது என்றால் பிடிக்காது .............
    கருப்பு எம்.ஜி.ஆர்.க்கு மது இல்லை என்றால் முடியாது வாழ்க ஜனநாயகம் ..............

    ReplyDelete
  35. இந்த குடிகார கோமாளி நல்லா ஒளருறான்.. அண்ணா தி மு க கொள்கை ஜெயில் ல இருக்குனு குடிச்சிட்டு ஒளறி நல்ல வாங்கி கட்டிகிட்டான் ..

    ReplyDelete
  36. அஞ்சா சிங்கம் சொன்னது…

    உண்மையில் அப்பு யாருக்கு தனக்கு தானே ஆப்பு அடிக்கும் விஜயகாந்த் .................
    இன்னைக்கும் சரக்கு ஓவரா போயி புதுசா உளறி இருக்கிறார் .............. -- ஆமாமா..

    ReplyDelete
  37. அஞ்சா சிங்கம் சொன்னது…

    எம்.ஜி.ஆர்.க்கு மது என்றால் பிடிக்காது .............
    கருப்பு எம்.ஜி.ஆர்.க்கு மது இல்லை என்றால் முடியாது வாழ்க ஜனநாயகம் --- கரெக்டு..

    ReplyDelete
  38. tommoy சொன்னது…

    இந்த குடிகார கோமாளி நல்லா ஒளருறான்.. அண்ணா தி மு க கொள்கை ஜெயில் ல இருக்குனு குடிச்சிட்டு ஒளறி நல்ல வாங்கி கட்டிகிட்டான் .. -- என்ன செய்ய?

    ReplyDelete
  39. உங்க ரெண்டுபேருக்கும் நாங்க வைக்க போறோம் பெரிய ஆப்பு

    ReplyDelete
  40. அவரும் குடிமக்கள்ள ஒருத்தர்தானே . . . எதோ கொஞ்சம் தில்லா எதுகை மோனைலா கேப்டன் மாதிரி பேசுவமேன்னு நினைச்சி சொல்லிட்டார். அதுக்குபோய் இப்படியா வருறது...

    http://aranthaiking.blogspot.com/2011/04/blog-post_04.html
    http://www.the-sportsworld.blogspot.com/

    ReplyDelete
  41. ஜீவன்சிவம் சொன்னது…

    ரெண்டுபேருக்கும் நாங்க வைக்க போறோம் பெரிய ஆப்பு.----ஹா ஹா ஹா

    ReplyDelete
  42. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    ஹா ஹா ஹா - என்னதிது?

    ReplyDelete
  43. அவரும் குடிமக்கள்ள ஒருத்தர்தானே . . . எதோ கொஞ்சம் தில்லா எதுகை மோனைலா கேப்டன் மாதிரி பேசுவமேன்னு நினைச்சி சொல்லிட்டார். அதுக்குபோய் இப்படியா வருறது...-- ஓகோ.. அப்படியா?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"