Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/08/2011

கொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷை விசாரணை செய்யும் இராணுவம்!


மிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் என அழைக்கப்படும் தம்பிராசா துரைசிங்கம் என்பவரை இராணுவத்தினர் விசாரணை செய்கின்ற காணொளி மனித உரிமை கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

போர்க்குற்றங்கள் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குனர் பிரேட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு பொறுப்பாக இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் இராணுவத்தினரால் தடுத்து வைத்திருக்கப்பட்டது தொடர்பான காணொளி 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடகங்களில் வெளிவந்திருந்தது. 

இதுவரை ரமேஷ் தொடர்பாக 6 காணொளிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த காணொளிகள் பொய்யானது எனவும் ரமேஷ் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இறந்துவிட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
செய்திஉதவி கிங்தமில்.காம். 

30 comments:

  1. கொல்லப்பட்டாதாக சொன்னது ராணுவத்தின் சூழ்ச்சியாக இருக்கும்

    ReplyDelete
  2. இவர்கள் செய்த பாவமே இவர்களை அழிக்கும்.

    ReplyDelete
  3. என்னத்த சொல்றது மாப்ள

    ReplyDelete
  4. என்ன சொல்வதென்று தெரியவில்லை.

    ReplyDelete
  5. வலிக்கிறது நண்பா... வெளிப்படுத்தமுடியவில்லை

    ReplyDelete
  6. புளுகு மூட்டைகள்!எவ்வளவு மறைக்கப்பட்டனவோ!

    ReplyDelete
  7. வெளிவராமல் நிறைய உண்டு....

    ReplyDelete
  8. எரிமலையா உள்ளுக்குள்ளே எரிஞ்சிட்டு இருக்கேன்....

    ReplyDelete
  9. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
    வடை - வாங்க..

    ReplyDelete
  10. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
    கொல்லப்பட்டாதாக சொன்னது ராணுவத்தின் சூழ்ச்சியாக இருக்கும். இருக்கலாம்...

    ReplyDelete
  11. செங்கோவி சொன்னது…
    இவர்கள் செய்த பாவமே இவர்களை அழிக்கும்.-- கன்டிப்பா...

    ReplyDelete
  12. விக்கி உலகம் சொன்னது…
    என்னத்த சொல்றது மாப்ள .. எஸ்கேப்பு..

    ReplyDelete
  13. தமிழ் உதயம் சொன்னது…
    என்ன சொல்வதென்று தெரியவில்லை.--இதுவும் எஸ்கேப்..

    ReplyDelete
  14. Mathuran சொன்னது…
    வலிக்கிறது நண்பா... வெளிப்படுத்தமுடியவில்லை-- சரி..சரி..

    ReplyDelete
  15. சென்னை பித்தன் சொன்னது…
    புளுகு மூட்டைகள்!எவ்வளவு மறைக்கப்பட்டனவோ!--ஆமாமா..

    ReplyDelete
  16. Jana சொன்னது…
    வெளிவராமல் நிறைய உண்டு....-கரெக்ட்டா சொன்னிங்க..

    ReplyDelete
  17. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
    எரிமலையா உள்ளுக்குள்ளே எரிஞ்சிட்டு இருக்கேன்....?

    ReplyDelete
  18. இந்த ஒருவர் மட்டுமா இப்படி இருக்கப் போகிறார். ???

    ReplyDelete
  19. பலே பிரபு சொன்னது…
    இந்த ஒருவர் மட்டுமா இப்படி இருக்கப் போகிறார். ???தெரியலையே?

    ReplyDelete
  20. சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    சாரி ஃபார் லேட்-- வெள்ளிக்கிழமைன்னா லேட்டா வருவீங்க தெரியாதா?

    ReplyDelete
  21. ♔ம.தி.சுதா♔ சொன்னது…

    !!!!! >>>> ,,,,, ????? ...... புரியுது...

    ReplyDelete
  22. மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம் நாம் வாழ காவல்காத்த அக்கினி புருஸர்கள் ராமனுக்கு வழிகாட்டிய சரயு போல் எங்கள் தலைவனுக்கு அருகில் இருந்தவர்கள் பலரில் தளபதி ரமேஸ் அவர்களும் ஓருவர் நெஞ்சு பொறுக்குதில்லை நடந்த பேரவலங்களை கண்டும் கண்மூடி உறங்கும் சர்வதேச சமுகத்தை நினைத்து

    ReplyDelete
  23. காலையிலே காணொளி கண்டேன் கருன்.
    ஆக்கபூர்வமான பதிவு போட்டிருக்கேன்.

    ReplyDelete
  24. Nesan சொன்னது…
    மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம் --ஆமாம் நண்பரே..

    ReplyDelete
  25. ராஜ நடராஜன் சொன்னது…
    காலையிலே காணொளி கண்டேன் கருன்.
    ஆக்கபூர்வமான பதிவு போட்டிருக்கேன். -- நன்றி..

    ReplyDelete
  26. ????? ................mmmmmmmmmmmm

    ReplyDelete
  27. கருன்!தொடுப்பு பலரின் பார்வைக்கும் போய்ச் சேரட்டும்.

    http://thamizhaathamizhaa.weebly.com

    ReplyDelete
  28. செங்கோவி நாயே நி தமிழனா உன்ர அம்மவுக்கு சிங்களவன் போட்டு தான் நி பிறந்தாய என்ன எங்க எழுதணும் என்று தெரியாத முதேவி நி தேவடியா பயலே நிவிடுகுற சேட்டைகள் எல்லாம் உங்க நாட்டு அரசியல்வாதிகிட்ட கட்டு சும்மா எங்க போராளிகளை பற்றி அவதுறு பேசாத

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"