Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/18/2011

சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!!


றங்கும் விழிகள்
ரசிக்கின்றன
கனவுக் காட்சிகளை...!

**********************************************************************************


சுயமிழந்து
உலாவருகிறேன்
ஒப்பனை முகத்தோடு...!

**********************************************************************************


த்திரப்படுத்த
முடியாதென்றாலும்
செடியிலேயே
விட்டுவரவும் முடியவில்லை
பூக்களை...!

**********************************************************************************


நேசிக்கும் பறவைக்கு
உணவு தருவோம்
கூண்டுக்குள் வைத்து...!

**********************************************************************************


குழந்தை பராமரிப்பு
கலந்தாய்வுக் கூட்டம்
கார் டிரைவர் பங்கேற்பு...!

***********************************************************************************

                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!  
                                               4 .  இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.
                                               5 . கொலைகாரனாக மாறப்போகும் கமல் 
யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்

ஓட்டு போட மறக்காதீர்கள்....
 
 

36 comments:

  1. மாப்ள நல்லாத்தானே போயிட்டு இருந்துது என்னாச்சி இருந்தாலும் நல்லாயிருக்கு ஹிஹி!

    ReplyDelete
  2. விக்கி உலகம் சொன்னது…

    மாப்ள நல்லாத்தானே போயிட்டு இருந்துது என்னாச்சி இருந்தாலும் நல்லாயிருக்கு ஹிஹி!
    --- நன்றி நண்பா..

    ReplyDelete
  3. தோழி பிரஷா சொன்னது…

    நல்லாயிருக்கு கருன்.
    --ஒரு கவிதையே கவிதையை நல்லாயிருக்கு சொல்லியிருக்கு...

    ReplyDelete
  4. டக்கால்டி சொன்னது…

    வந்துட்டேன்
    -- வாங்க...வாங்க...

    ReplyDelete
  5. டக்கால்டி சொன்னது…

    3,4 அருமை
    --- ரொம்பநாளா நம்ம பக்கம் ஆளைக்கானோம்..

    ReplyDelete
  6. ரொம்பநாளா நம்ம பக்கம் ஆளைக்கானோம்..//

    சில பிரச்சினைகள்...பஞ்சாயத்துகள்...ஹி ஹி ...என்ன பண்றது நண்பா...மன்னிக்கவும் இனி தொடர்ந்து வருகிறேன்...

    ReplyDelete
  7. >>>குழந்தை பராமரிப்பு
    கலந்தாய்வுக் கூட்டம்
    கார் டிரைவர் பங்கேற்பு...!

    இந்த கவிதை மட்டும் புரியல கருண்.. விளக்கம் ப்ளீஸ்

    ReplyDelete
  8. டக்கால்டி சொன்னது…

    ரொம்பநாளா நம்ம பக்கம் ஆளைக்கானோம்..//

    சில பிரச்சினைகள்...பஞ்சாயத்துகள்...ஹி ஹி ...என்ன பண்றது நண்பா...மன்னிக்கவும் இனி தொடர்ந்து வருகிறேன்...
    --- அப்படியா?

    ReplyDelete
  9. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    >>>குழந்தை பராமரிப்பு
    கலந்தாய்வுக் கூட்டம்
    கார் டிரைவர் பங்கேற்பு...!

    இந்த கவிதை மட்டும் புரியல கருண்.. விளக்கம் ப்ளீஸ்
    ---தனி மெயிலில் வரும்..

    ReplyDelete
  10. //பத்திரப்படுத்த
    முடியாதென்றாலும்
    செடியிலேயே
    விட்டுவரவும் முடியவில்லை
    பூக்களை...!//
    நல்ல தமிழ் சொல்லெடுத்து, நறுக்கென்று சொல்லியுள்ளீர்கள். மிக நல்லாயிருக்கு நண்பரே!

    ReplyDelete
  11. FOOD சொன்னது…
    நல்ல தமிழ் சொல்லெடுத்து, நறுக்கென்று சொல்லியுள்ளீர்கள். மிக நல்லாயிருக்கு நண்பரே! /// Thanks 4 ur comments..

    ReplyDelete
  12. சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!! கவிதை எப்போதும் கை கொடுக்கும்.

    ReplyDelete
  13. எனக்கும் சி.பி. செந்திகுமாரோட சந்தேகம்தான்... ! மற்றபடி வழக்கம்போலவே சுவையான பதிவு.. வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  14. முதல் நாலுமே சூப்பர்.அஞ்சாவதில என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே

    ReplyDelete
  15. //சுயமிழந்து
    உலாவருகிறேன்
    ஒப்பனை முகத்தோடு...!//

    Nice wordings...

    ReplyDelete
  16. Thats a good headline.. n nice post..

    ReplyDelete
  17. டகால்டி கலக்குறாரு

    ReplyDelete
  18. பதிவு படங்கள் கலக்கல்

    ReplyDelete
  19. தலைப்பு சூப்பர்

    ReplyDelete
  20. //சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!!//
    அப்படியெல்லாம் விட்டு விடுவோமா?!
    குட்டிக் கவிதைகள் நல்லாருக்கு!

    ReplyDelete
  21. //குழந்தை பராமரிப்பு
    கலந்தாய்வுக் கூட்டம்
    கார் டிரைவர் பங்கேற்பு...!//

    இதுதான் வாத்தி சாட்டையடி நெத்தியடி என்பது......

    ReplyDelete
  22. தமிழ் உதயம் சொன்னது…

    சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!! கவிதை எப்போதும் கை கொடுக்கும். --- ஆமா நண்பரே...

    ReplyDelete
  23. தங்கம்பழனி சொன்னது…

    எனக்கும் சி.பி. செந்திகுமாரோட சந்தேகம்தான்... ! மற்றபடி வழக்கம்போலவே சுவையான பதிவு.. வாழ்த்துக்கள்..!
    --- thanks...

    ReplyDelete
  24. raji சொன்னது…

    முதல் நாலுமே சூப்பர்.அஞ்சாவதில என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே
    ///thanks 4 ur comments.

    ReplyDelete
  25. சங்கவி சொன்னது…

    //சுயமிழந்து
    உலாவருகிறேன்
    ஒப்பனை முகத்தோடு...!//

    Nice wordings...
    // Thanks.

    ReplyDelete
  26. Kalpana Sareesh சொன்னது…

    Thats a good headline.. n nice post..
    // Thanks..

    ReplyDelete
  27. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    டகால்டி கலக்குறாரு
    //காலையிலே வந்துட்டாரு...

    ReplyDelete
  28. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    பதிவு படங்கள் கலக்கல் --- அப்படியா? நன்றி...

    ReplyDelete
  29. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    தலைப்பு சூப்பர் --- thanks...

    ReplyDelete
  30. சென்னை பித்தன் சொன்னது…

    //சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!!//
    அப்படியெல்லாம் விட்டு விடுவோமா?!
    குட்டிக் கவிதைகள் நல்லாருக்கு!
    -- நன்றி ஐயா...

    ReplyDelete
  31. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    இதுதான் வாத்தி சாட்டையடி நெத்தியடி என்பது......
    ---இன்னைக்கு ஒரே கமென்டோட நிறுத்திடீங்க...

    ReplyDelete
  32. பத்திரப்படுத்த
    முடியாதென்றாலும்
    செடியிலேயே
    விட்டுவரவும் முடியவில்லை
    பூக்களை...!

    எனக்குப் பிடித்தது!

    ReplyDelete
  33. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

    பத்திரப்படுத்த
    முடியாதென்றாலும்
    செடியிலேயே
    விட்டுவரவும் முடியவில்லை
    பூக்களை...!

    எனக்குப் பிடித்தது!
    --- நன்றி..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"