Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/21/2011

சித்தாள் வாழ்ந்த இடம் - மனதை தொட்ட கவிதைகள்





ம்பது கம்பெனிகளும்
மூன்று வெளிநாட்டு 
வங்கிகளும் இருக்கும்
அந்தப் பெரிய கட்டிடத்தை
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்
அந்த சித்தாள்,
“நாங்கள் கட்டியது” என்று சொல்லி
கட்டும்போது இருந்த இடம்,
சமைத்த இடம், தூங்கிய இடம்
எல்லாம் காண்பித்தாள் வெளியே இருந்தபடியே. 

முற்றிலும் மாறிப்போய்,
தான்  உள்ளே கூட நுழைய முடியாததாய்
ஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்
பெருமையுடன் பார்த்தாள்,
அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும்  இடத்தில்
புடவை காயப்போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
‌என்பதை திடீரென்று உணர்ந்தவளாக...!



தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. மரத்தில் பணம் காய்க்குமா ?
                                         2. என் தேசம் எரிந்துபோகுமா?                      
                                         3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

92 comments:

  1. வெளியில் நின்று பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அவளால்?
    அருமையான கவிதை!

    ReplyDelete
  2. .வாழ்த்துக்கள் ..

    அவங்களை கவலைப்பட வேணாம்னு சொலுங்க அண்ணாமலை மாதிரி ஒரே பாட்டிலை முன்னேறிடலாம் :)

    தமிழால் வளர்ந்தேன் - உலக தாய்மொழி தினம்

    ReplyDelete
  3. இருப்பவருக்கும், இல்லாதவருக்குமான இடைவெளி - உங்கள் பார்வையில் அழகிய, அர்த்தமுள்ள கவிதையாக.

    ReplyDelete
  4. நினைவுகள் என்றும் சுகமானவை. அருமை, நண்பரே!

    ReplyDelete
  5. தான் உள்ளே கூட நுழைய முடியாததாய்
    ஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்
    பெருமையுடன் பார்த்தாள்,
    ///


    NICE

    ReplyDelete
  6. //அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
    புடவை காயப்போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
    //

    செம கவிதைங்க .. கடைசி வரிகள் வாய்ப்பே இல்லை . ரொம்ப இயலாவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கு

    ReplyDelete
  7. ச்ச.. பிண்றீங்க சார்.... சூப்பர்...

    ReplyDelete
  8. உணர்வுபூர்வமான கவிதைக்கு நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  9. >>>>முற்றிலும் மாறிப்போய்,
    தான் உள்ளே கூட நுழைய முடியாததாய்

    மனதை கனக்க வைத்த வரிகள்

    ReplyDelete
  10. கவிதையின் கரு மனதைத் தொட்டது.

    ReplyDelete
  11. really super
    very touching
    manthai ennamo seiyuthu


    any way keepitup

    ReplyDelete
  12. அருமையான கவிதை கருண். வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  13. //நாங்கள் கட்டியது” என்று சொல்லி
    கட்டும்போது இருந்த இடம்,
    சமைத்த இடம், தூங்கிய இடம்
    எல்லாம் காண்பித்தாள் வெளியே இருந்தபடியே.//

    நெஞ்சை பிசைகிறதே.....

    ReplyDelete
  14. அருமையான கவிதை உருக்கமா இருக்குய்யா...

    ReplyDelete
  15. இன்றைய குமுகத்தின் அவலங்கள் இது பாவேந்தர் அண்டையான் பசியால் வாட ஆங்கொரு மாடிவழ்தல் மண்டையன் குற்றம் அன்று மண்ணிடை ஆட்சி குற்றம் என்பர் இதுதான் உறவுகளே இன்றைய பிணி இதை தீர்க்கத்தான் பாடுபட வேண்டும்

    ReplyDelete
  16. எளியவளின் உணர்வுகளை வெளிக்கொணர்ந்த அருமையான படைப்பு.

    ReplyDelete
  17. கவிதையின் கரு உருக்கமானதாக இருக்கிறது

    ReplyDelete
  18. அருமை அருமை அருமை அருமையை தவிர வேறு இல்லை ........................

    ReplyDelete
  19. ஃஃஃஃதயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
    நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், ஃஃஃஃ

    ஏங்க... ரொம்ப அருமையாக இருக்கிறது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)

    ReplyDelete
  20. இங்கேயும் சித்தாள்களுக்குப் பதிலாக சித்தான்கள் தாம் கட்டிய கட்டிடத்தைப்
    பெருமிதமாகப் பார்ப்பார்கள் ஆனால் உள்ளே புக முடியாது.
    தங்களின் இது போன்ற விளிம்பு நிலை பார்வை சொல்லும் கவிதைகள் அனைத்தும் 'நச்' ரகம் கருன் சார்.

    ReplyDelete
  21. இது நன்கறிந்த தெளிந்த உணர்வு தான்!
    நீங்கள் இறுதி வரியில் அழுத்தி சொன்னது போல...
    ///அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
    புடவை காயப்போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
    ‌என்பதை திடீரென்று உணர்ந்தவளாக...!///
    திடீரென்று அழுத்தமாய்.... பதிந்து விடுகிறது மனதுக்குள்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. சான்சே இல்லை நண்பா, கவிதை அருமை, சூப்பர், நன்றாக உள்ளது :-)

    ReplyDelete
  23. கவிதை நச்சின்னு இருக்குங்க...

    இதே நிலை எனக்கும் என்போன்ற வெளி நாட்டில் வேலை பார்க்கும் ஆட்களும் உணர்ந்த உணர்வுதான்.

    ReplyDelete
  24. பின்னூட்டம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

    ReplyDelete
  25. புதிய கட்டிடத்தில்
    அனுமதிக்க மறுத்த
    பழைய நினைவுகள்

    நல்லாருக்கு நண்பா

    ReplyDelete
  26. கவிதை அருமை.
    சித்தாளின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  27. சந்தான சங்கர் சொன்னது…

    புதிய கட்டிடத்தில்
    அனுமதிக்க மறுத்த
    பழைய நினைவுகள்

    நல்லாருக்கு நண்பா
    //முதல்முறை வருகை தந்ததற்கு நன்றி...

    ReplyDelete
  28. கோமதி அரசு சொன்னது…

    கவிதை அருமை.
    சித்தாளின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது.
    //////முதல்முறை வருகை தந்ததற்கு நன்றி...

    ReplyDelete
  29. வாழ்வின் நிதர்சனத்தை அற்புதமாகச் சுட்டியிருக்கும் கவிதை அருமை.

    ReplyDelete
  30. அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
    புடவை காயப்போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
    ‌என்பதை திடீரென்று உணர்ந்தவளாக...!

    Nice..

    ReplyDelete
  31. நல்ல கவிதை. வெளியே நின்று பார்க்கத் தான் முடியும் அவளால் பாவம்! ஒவ்வொரு கட்டிடத்தின் பின்னும் இப்படி பல மனிதர்கள்!

    ReplyDelete
  32. நெகிழ்ச்சியான கவிதை கட்டிடம் கட்டுபவர்களுக்கு இருக்க ஒரு குடிசை வீடு குட நிறந்தரமில்லைதான்.

    ReplyDelete
  33. அருமையான கவிதை,தங்களுடைய கவிதையிலேயே இது மிக சிறந்ததாக தெரிகிறது.

    ReplyDelete
  34. //ஒவ்வொரு கட்டிடத்தின் பின்னும் இப்படி பல மனிதர்கள்!//

    ReplyDelete
  35. உறங்கிய உணர்வுகளுக்கு உணர்வூட்டி விட்டுச் சென்று விட்டாள் சித்தாள்.superb

    ReplyDelete
  36. எதார்த்தம் கவிதையில் தெறிக்கிறது.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

    http://blogintamil.blogspot.com/2011/02/50.html

    ReplyDelete
  38. மனதை தொட்ட கவிதை.... very nice.

    ReplyDelete
  39. சங்கவி கூறியது...

    Nice...// Thanks...

    ReplyDelete
  40. சென்னை பித்தன் கூறியது...

    வெளியில் நின்று பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அவளால்?
    அருமையான கவிதை!// nanri varugaikku..

    ReplyDelete
  41. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    அருமை வாழ்த்துக்கள்..// Nanbenda...

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் ..

    அவங்களை கவலைப்பட வேணாம்னு சொலுங்க அண்ணாமலை மாதிரி ஒரே பாட்டிலை முன்னேறிடலாம் :)// Thanks..

    ReplyDelete
  43. தமிழ் உதயம் கூறியது...

    இருப்பவருக்கும், இல்லாதவருக்குமான இடைவெளி - உங்கள் பார்வையில் அழகிய, அர்த்தமுள்ள கவிதையாக.// Thanks for comments...

    ReplyDelete
  44. FOOD கூறியது...

    நினைவுகள் என்றும் சுகமானவை. அருமை, நண்பரே!// thanks..

    ReplyDelete
  45. பிரியமுடன் பிரபு கூறியது...

    தான் உள்ளே கூட// Thanks...

    ReplyDelete
  46. கோமாளி செல்வா கூறியது...

    செம கவிதைங்க .. கடைசி வரிகள் வாய்ப்பே இல்லை . ரொம்ப இயலாவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கு/// Thanks for ur comments

    ReplyDelete
  47. முத்துசிவா கூறியது...

    ச்ச.. பிண்றீங்க சார்.... சூப்பர்.../// mudal murai vandadarku nanrigal..

    ReplyDelete
  48. மாணவன் கூறியது...

    உணர்வுபூர்வமான கவிதைக்கு நன்றி ஆசிரியரே/// Thank u student..

    ReplyDelete
  49. shanmugavel கூறியது...

    நல்லாருக்கு// Thanks...

    ReplyDelete
  50. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    ada... நல்லாருக்கே,,,// Thanks..

    ReplyDelete
  51. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    >>>>முற்றிலும் மாறிப்போய்,
    தான் உள்ளே கூட நுழைய முடியாததாய்

    மனதை கனக்க வைத்த வரிகள்/// modhira kaiyal kuttu,,

    ReplyDelete
  52. சுந்தரா கூறியது...

    கவிதையின் கரு மனதைத் தொட்டது./// Thanks..

    ReplyDelete
  53. ஓட்ட வட நாராயணன் கூறியது...

    fantastic Vaathyaare.....! i'm very happy to read like this poem.congrats.......!// Nanbenda,...

    ReplyDelete
  54. karurkirukkan கூறியது...

    really super
    very touching
    manthai ennamo seiyuthu
    // Thanks nanba...

    ReplyDelete
  55. ரஹீம் கஸாலி கூறியது...

    அருமையான கவிதை கருண். வாழ்த்துக்கள் .// Thanks..

    ReplyDelete
  56. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    நெஞ்சை பிசைகிறதே..... /// Thanks...

    ReplyDelete
  57. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    அருமையான கவிதை உருக்கமா இருக்குய்யா../// Nanbenda...

    ReplyDelete
  58. போளூர் தயாநிதி கூறியது...

    இன்றைய குமுகத்தின் அவலங்கள் இது பாவேந்தர் அண்டையான் பசியால் வாட ஆங்கொரு மாடிவழ்தல் மண்டையன் குற்றம் அன்று மண்ணிடை ஆட்சி குற்றம் என்பர் இதுதான் உறவுகளே இன்றைய பிணி இதை தீர்க்கத்தான் பாடுபட வேண்டும்/// Thanks....

    ReplyDelete
  59. கே. ஆர்.விஜயன் கூறியது...

    எளியவளின் உணர்வுகளை வெளிக்கொணர்ந்த அருமையான படைப்பு.////// Thanks...

    ReplyDelete
  60. raji கூறியது...

    கவிதையின் கரு உருக்கமானதாக இருக்கிறது//// Thanks 4 ur comments...

    ReplyDelete
  61. அஞ்சா சிங்கம் கூறியது...

    அருமை அருமை அருமை அருமையை தவிர வேறு இல்லை ........................//// Thanks...

    ReplyDelete
  62. ம.தி.சுதா கூறியது...
    ஏங்க... ரொம்ப அருமையாக இருக்கிறது...// Thanks nanba...

    ReplyDelete
  63. அரபுத்தமிழன் கூறியது...
    அனைத்தும் 'நச்' ரகம் கருன் சார் //// Thanks...

    ReplyDelete
  64. ரசிகன்! கூறியது...

    இது நன்கறிந்த தெளிந்த உணர்வு தான்! வாழ்த்துக்கள்! /// Thanks...

    ReplyDelete
  65. இரவு வானம் கூறியது...

    சான்சே இல்லை நண்பா, கவிதை அருமை,//// Thanks 4 ur comments....

    ReplyDelete
  66. சி.கருணாகரசு கூறியது...

    கவிதை நச்சின்னு இருக்குங்க.../// Thanks...

    ReplyDelete
  67. சந்தான சங்கர் கூறியது...
    நல்லாருக்கு நண்பா/// Thankssss...

    ReplyDelete
  68. கோமதி அரசு கூறியது...

    கவிதை அருமை.
    சித்தாளின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது./// Thanks for coming...

    ReplyDelete
  69. இராஜராஜேஸ்வரி கூறியது...

    வாழ்வின் நிதர்சனத்தை அற்புதமாகச் சுட்டியிருக்கும் கவிதை அருமை.///// thanks...

    ReplyDelete
  70. Jana கூறியது...

    அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
    புடவை காயப்போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
    ‌என்பதை திடீரென்று உணர்ந்தவளாக...!

    Nice../// Thanks...

    ReplyDelete
  71. வெங்கட் நாகராஜ் கூறியது...

    நல்ல கவிதை. வெளியே நின்று பார்க்கத் தான் முடியும் அவளால் பாவம்! ஒவ்வொரு கட்டிடத்தின் பின்னும் இப்படி பல மனிதர்கள்!/// Thanks for ur comments....

    ReplyDelete
  72. Lakshmi கூறியது...

    நெகிழ்ச்சியான கவிதை கட்டிடம் கட்டுபவர்களுக்கு இருக்க ஒரு குடிசை வீடு குட நிறந்தரமில்லைதான்./// Thank u ...

    ReplyDelete
  73. பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

    கவிதைகரு அருமை..../// Nanri panni...

    ReplyDelete
  74. பாரத்... பாரதி... கூறியது...

    அருமையான கவிதை,தங்களுடைய கவிதையிலேயே இது மிக சிறந்ததாக தெரிகிறது./// appadiya...

    ReplyDelete
  75. பாரத்... பாரதி... கூறியது...

    //ஒவ்வொரு கட்டிடத்தின் பின்னும் இப்படி பல மனிதர்கள்!// thanks...

    ReplyDelete
  76. தம்பி கூர்மதியன் கூறியது...

    அருமை..// modira kaiyal kuttu..

    ReplyDelete
  77. Ravi kumar Karunanithi கூறியது...

    kalakkureenga...../// nanri mudalmurai vandadarku..

    ReplyDelete
  78. malgudi கூறியது...

    உறங்கிய உணர்வுகளுக்கு உணர்வூட்டி விட்டுச் சென்று விட்டாள் சித்தாள்.superb/// Thanks...

    ReplyDelete
  79. மதுரை சரவணன் கூறியது...

    எதார்த்தம் கவிதையில் தெறிக்கிறது.. வாழ்த்துக்கள்/// nanri mudalmurai vandadarkku...

    ReplyDelete
  80. Philosophy Prabhakaran கூறியது...

    வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.../// vandutte irukken..

    ReplyDelete
  81. யாழ். நிதர்சனன் கூறியது...

    கவிதை மனதைத் தொட்டது./// Thanks...

    ReplyDelete
  82. Chitra கூறியது...

    மனதை தொட்ட கவிதை.... very nice./// Thanks for ur comments...

    ReplyDelete
  83. என்றுமே கீழுள்ளோர் நிலைமை இதுதானே?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"