Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/18/2011

என் தேசம் எரிந்துபோகுமா?


ங்கே
குழந்தைகளுக்கும்
சோம்பேறிகளுக்கும் 
மட்டுமே
நிம்மதி...!

முதலாளிகளுக்கும்
அரசியல்வாதிகளுக்கும் 
மட்டுமே
பாதுகாப்பு...!

டாதிபதிகளுக்கும்
சாமியார்களுக்கும்
மட்டுமே
செல்வாக்கு...!

மாற்றுபவர்களுக்கும்
சினிமாகாரர்களுக்கும்
மட்டுமே
சுகமான வாழ்க்கை...!

ன்னும்
நிறைய சொல்வேன்
என்னசெய்ய?

ராசரி
இந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
ன் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே 
மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. இதை படித்தால் சிரிப்பு வருமா?
                                         2. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
                                         3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

78 comments:

  1. அருமையான கவிதை நண்பா! இதில் நீங்கள் எந்த வகைக்குள் இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  2. சராசரி
    இந்தியர்களின்
    சகிப்புத் தன்மையால்
    மட்டுமே
    என் தேசம் இன்னும்
    எரியாமல் இருக்கிறது...!


    ..... There is a "boiling point" for everything.... Maybe, that is not reached yet...

    ReplyDelete
  3. arumai, konjam busy boss , athanal thaan pathivu pottavudan thirumba ulla varuvathey ellai

    ReplyDelete
  4. யதார்த்தமான கவிதை. நிகழ்கால நிகழ்வுகளைத் தொட்டுச்செல்கிறது.

    ReplyDelete
  5. //There is a "boiling point" for everything..//
    Correct..

    ReplyDelete
  6. நல்ல அருமையான கவிதை ..................

    ReplyDelete
  7. பாராட்டுக்கள்...

    ReplyDelete
  8. யதார்த்தமான உண்மையின் பிரதிபலிப்பு இந்தக்கவிதை பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. நல்லா இருக்கு நண்பா! கவிதையின் கடைசி வரிகள் நலம்.

    ReplyDelete
  10. சாரி பாஸ்..இப்ப தான் பார்த்தேன்..
    கடைசி வரிகள் உண்மை தான்!!
    கவிதை-குட்
    ஓட்டு போட்டாச்சு..
    வரட்டா?

    ReplyDelete
  11. கவிதை அருமை
    ஆனா ஒரு சின்ன கருத்து எனக்கு தோணிணது
    சொல்லலாம்னா சொல்றேன்

    குழந்தைகளுக்கும் நம்ம நாட்டில
    நிம்மதி இல்ல சார் உண்மைல

    ஒரு பக்கம் ஸ்கூல்ல ப்ரஷர்
    இன்னொரு பக்கம் வீட்ல படி படினு
    அவங்க சுயமா சிந்திக்கற திறனை அழிச்சுடறாங்க

    இது இப்படின்னா இன்னொரு விஷயம் இப்பல்லாம்
    அடிக்கடி கேள்விப்படறது மனசு தாங்கவே மட்டேங்குது.
    கள்ள உறவுக்கு தடைனு பிள்ளை கொலை,குழந்தைகளையே பாலியல்
    பலாத்காரம், ஒரு பக்கம் இல்லாதவங்க வீட்ல குழந்தை தொழிலாளர்கள்

    எழுதினா இத பத்தி தனியா ஒரு பதிவாவே போடலாம்.
    என்னவோ உங்க கவிதை பாத்து பின்னூட்டத்திலேயே பொலம்பிட்டேன்
    தப்பா எடுத்துக்காதீங்க

    ReplyDelete
  12. நல்ல சொற்கள் பாவித்துள்ளீர்கள்

    ReplyDelete
  13. உண்மை... சகிப்புத் தன்மையால்
    மட்டுமே
    என் தேசம் இன்னும்
    எரியாமல் இருக்கிறது...!

    ReplyDelete
  14. //ஏமாற்றுபவர்களுக்கும்
    சினிமாகாரர்களுக்கும்
    மட்டுமே
    சுகமான வாழ்க்கை...!//

    அருமை நண்பரே!

    ReplyDelete
  15. //சராசரி
    இந்தியர்களின்
    சகிப்புத் தன்மையால்
    மட்டுமே
    என் தேசம் இன்னும்
    எரியாமல் இருக்கிறது...!//
    Excellent...!!!

    ReplyDelete
  16. //கவிதையின் பஞ்ச்:
    சராசரி
    இந்தியர்களின்
    சகிப்புத் தன்மையால்
    மட்டுமே
    என் தேசம் இன்னும்
    எரியாமல் இருக்கிறது...!//
    அருமையான, ஆழமான வரிகள்

    ReplyDelete
  17. இங்கே
    குழந்தைகளுக்கும்
    சோம்பேறிகளுக்கும்
    மட்டுமே
    நிம்மதி.../


    குழந்தைகளுக்கு எப்போது நிம்மதி இங்கு? இன்னும் இல்லை...

    ReplyDelete
  18. நல்ல கவிதை கருன்

    ReplyDelete
  19. அருமையான கவிதை .

    ReplyDelete
  20. //மடாதிபதிகளுக்கும்
    சாமியார்களுக்கும்
    மட்டுமே
    செல்வாக்கு...!//


    கொய்யால சரியான சாட்டை அடி இது....

    ReplyDelete
  21. //என் தேசம் இன்னும்
    எரியாமல் இருக்கிறது..//

    டச்சிங் அருமை மக்கா....

    ReplyDelete
  22. // sakthistudycentre-கருன் said...
    தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே. என்ன ஆனது சில நாட்கள் உங்களை காணவில்லையே?

    ReplyDelete
  23. உங்கள் கவலை நியாயமானது
    யாருக்கு புரியும் தல !

    ReplyDelete
  24. நீங்க சராசரியான ஆளுன்னு சொல்றீங்க...

    இரண்டாவது பத்திமட்டுமே ஏற்றுகொள்வேன்.. மற்றவைகளை ஏற்கமாட்டேன்..

    ReplyDelete
  25. ஆணித்தரமான - சிந்திக்கவைக்கும் வரிகள்..
    இங்கே ஆபாச வியாபாரிதான் பிழைத்துக் கொண்டிருக்கிறான்

    ReplyDelete
  26. ஆணித்தரமான - சிந்திக்கவைக்கும் வரிகள்..
    இங்கே ஆபாச வியாபாரிதான் பிழைத்துக் கொண்டிருக்கிறான்

    ReplyDelete
  27. //சராசரி
    இந்தியர்களின்
    சகிப்புத் தன்மையால்
    மட்டுமே
    என் தேசம் இன்னும்
    எரியாமல் இருக்கிறது...!//
    நன்று

    ReplyDelete
  28. நிதர்சனமான ஒரு உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. நிதர்சனமான உண்மை சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. கடைசி வரி நிதர்சனம் நண்பா, அருமையான கவிதை

    ReplyDelete
  31. கருன்...நீங்களே சொல்லி முடிச்சிருக்கீங்க.நாங்க சொல்ல என்ன இருக்கு.ஆதங்கம் !

    ReplyDelete
  32. கவிதை கருத்துக்கள் அருமை.. தொடருங்கள்.

    ReplyDelete
  33. //ஏமாற்றுபவர்களுக்கும்
    சினிமாகாரர்களுக்கும்
    மட்டுமே
    சுகமான வாழ்க்கை...!//
    அருமையான வரிகள் சகோதரா..

    அன்புடன் பா்ஹாத்
    பெரிய அளவுள்ள பைல்களை வேகமான Copy செய்ய..

    ReplyDelete
  34. பாரத்... பாரதி... சொன்னது…

    வணக்கங்கள்
    /// Thanks..

    ReplyDelete
  35. மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது…
    அருமையான கவிதை நண்பா!/// Thanks for comments..

    ReplyDelete
  36. Speed Master சொன்னது…

    நல்ல கவிதை
    // Thanks

    ReplyDelete
  37. Chitra சொன்னது…
    ..... There is a "boiling point" for everything.... Maybe, that is not reached yet... /// Thanks for comments..

    ReplyDelete
  38. karurkirukkan சொன்னது…

    arumai, konjam busy boss , athanal thaan pathivu pottavudan thirumba ulla varuvathey ellai
    /// Ok.,OK..

    ReplyDelete
  39. பாரத்... பாரதி... சொன்னது…

    யதார்த்தமான கவிதை.// Thanks...

    ReplyDelete
  40. பாரத்... பாரதி... சொன்னது…

    //There is a "boiling point" for everything..//
    Correct..
    //// Thaks for ur comments...

    ReplyDelete
  41. அஞ்சா சிங்கம் சொன்னது…

    நல்ல அருமையான கவிதை ...// Thanks...

    ReplyDelete
  42. கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

    பாராட்டுக்கள்...
    // Thanks for coming..

    ReplyDelete
  43. விக்கி உலகம் சொன்னது…

    யதார்த்தமான உண்மையின் பிரதிபலிப்பு இந்தக்கவிதை/// Thanks...

    ReplyDelete
  44. யோவ் சொன்னது…

    நல்லா இருக்கு நண்பா!// thanks for coming 1st time,...

    ReplyDelete
  45. சங்கவி சொன்னது…

    Very Good Wordings...
    /// Thanks...

    ReplyDelete
  46. மைந்தன் சிவா சொன்னது…

    சாரி பாஸ்..இப்ப தான் பார்த்தேன்..
    கடைசி வரிகள் உண்மை தான்!!/// Thanks...

    ReplyDelete
  47. raji சொன்னது…

    கவிதை அருமை
    ஆனா ஒரு சின்ன கருத்து எனக்கு தோணிணது
    சொல்லலாம்னா சொல்றேன்/// viraivil ithukkada oru padhivu podukiren...

    ReplyDelete
  48. கம்ப்யூட்டர் டிப்ஸ் சொன்னது…

    நல்ல சொற்கள் பாவித்துள்ளீர்கள்
    // mudalmurai vandadarku nanrigal..

    ReplyDelete
  49. தமிழ் உதயம் சொன்னது…

    உண்மை.../// Thanks..

    ReplyDelete
  50. TAMIL 007 சொன்னது…

    //ஏமாற்றுபவ// Thanks for coming first time..

    ReplyDelete
  51. Sathish Kumar சொன்னது…

    //சராசரி// Thanks..

    ReplyDelete
  52. FOOD சொன்னது…

    //கவிதையின் பஞ்ச்:/// ungal adaravukku nanri..

    ReplyDelete
  53. வைகை சொன்னது…

    இங்கே/// vraivil idupatri oru padhivu podukiren..

    ReplyDelete
  54. shanmugavel சொன்னது…

    நல்ல கவிதை கருன்
    /// Thanks...

    ReplyDelete
  55. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //மடாதிபதிகளுக்கும்// Thanks...

    ReplyDelete
  56. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //என் தேசம் இன்னும்// thodarnthu varum ungalukku nandrigal..

    ReplyDelete
  57. செந்தில் குமார் சொன்னது…

    // sakthistudycentre-/// neenga than varuvadhillai

    ReplyDelete
  58. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    கவிதை அருமை தொடருங்கள்..
    /// Nanbenda...

    ReplyDelete
  59. யாழ். நிதர்சனன் சொன்னது…

    உங்கள் கவலை நியாயமானது
    யாருக்கு புரியும் தல //// Thanks..

    ReplyDelete
  60. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    கோபமா இருக்கீங்க போல...
    // adellam onnum illai sir..

    ReplyDelete
  61. தம்பி கூர்மதியன் சொன்னது…

    நீங்க சராசரியான ஆளுன்னு சொல்றீங்க...

    இரண்டாவது பத்திமட்டுமே ஏற்றுகொள்வேன்.. மற்றவைகளை ஏற்கமாட்டேன்..
    /// unarvugal manidarkalukkul marupadum..

    ReplyDelete
  62. மர்மயோகி சொன்னது…

    ஆணித்தரமான /// Thanks...

    ReplyDelete
  63. சென்னை பித்தன் சொன்னது…

    //சராசரி
    இந்தியர்களின்//// mudal murai vandadharku nanrigal..

    ReplyDelete
  64. தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

    நிதர்சனமான ஒரு உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் அருமை வாழ்த்துக்கள்
    // thanks for coming first time..

    ReplyDelete
  65. இரவு வானம் சொன்னது…

    கடைசி வரி நிதர்சனம் நண்பா// Thanks...

    ReplyDelete
  66. ஹேமா சொன்னது…

    கருன்...நீங்களே சொல்லி முடிச்சிருக்கீங்க.நாங்க சொல்ல என்ன இருக்கு.ஆதங்கம் !
    // mudal murai vandadharku nandri...

    ReplyDelete
  67. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    கவிதை கருத்துக்கள் அருமை.. தொடருங்கள்.
    /// Thanks...

    ReplyDelete
  68. Farhath சொன்னது…

    //ஏமாற்றுபவர்களுக்கும்/// Thanks..

    ReplyDelete
  69. பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

    பாராட்டுக்கள்!
    // Thanks ...

    ReplyDelete
  70. சராசரி
    இந்தியர்களின்
    சகிப்புத் தன்மையால்
    மட்டுமே
    என் தேசம் இன்னும்
    எரியாமல் இருக்கிறது..


    இது வரி..வலிகூட

    ReplyDelete
  71. சராசரி
    இந்தியர்களின்
    சகிப்புத் தன்மையால்
    மட்டுமே
    என் தேசம் இன்னும்
    எரியாமல் இருக்கிறது...!//
    சகிப்புத் தன்மை rooomba overalla irukku. That is the problem.

    ReplyDelete
  72. தெளிவாய் இருக்கு.

    ReplyDelete
  73. Melmaruvathurla poi paatha intha madathipathi reference evvalavu unmainnu theriyum. Oru arvillaatha kadavul peyaraal vyabaaram seiyum thani manithanukku enna oru following. Kodumaida saami !

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"