Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/17/2011

இதை படித்தால் சிரிப்பு வருமா?


சிரியர் மனைவி
இறந்ததற்காக
விடுமுறை...!
நண்பன் கேட்டான்
அவருக்கு ஒரே ஒரு மனைவிதானா?

*************************************************************************************

ம்பதாயிரம்
கொடுத்தேன்
வேலை கிடைத்தது
லஞ்ச  ஒழிப்புத்  துறையில்...!

***********************************************************************************

மாணவர்களே
யாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்...!
நாங்கள் யாராவது
படிப்பில் ஈடுபடுகிறோமா?

மேடையில் அரசியல்வாதி...!

***********************************************************************************

அவன் பேசினான்
அவள் கேட்டாள்
திருமணமான முதல் ஆண்டு...!


அவள் பேசினாள்
அவன் கேட்டான்
இரண்டாம் ஆண்டு...!


இருவரும் பேசினார்கள்
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்
கேட்டார்கள்
இது மூன்றாம் ஆண்டு...!

***********************************************************************************

இன்னும்
ஒரே ஒரு வார்த்தை
என்னை திட்டினால்
நான் விதவையாகிவிடுவேன் !!!
கணவனுடன் சண்டையில்,
மனைவி...!!!

***********************************************************************************



தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே 
மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

85 comments:

  1. //இருவரும் பேசினார்கள்
    அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்
    கேட்டார்கள்
    இது மூன்றாம் ஆண்டு...!//
    அடபாவமே, மூன்றாம் ஆண்டிலேயா!
    மூன்று வரிகளில் முத்தான கவிதைகள்

    ReplyDelete
  2. எல்லாம் அருமை.வாழ்த்துக்கள்.

    சகோ,என் பதிவில் கடைசி வரியை

    படித்தீர்களா ?

    ReplyDelete
  3. பொய் ,இலஞ்சம் ,களவாணி, ஈகோ ,கோபம்
    ஐந்து உணர்வுகளின் கலக்கல் ஐகூ (HAIKOO)

    ReplyDelete
  4. //மாணவர்களே
    யாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்...!
    நாங்கள் யாராவது
    படிப்பில் ஈடுபடுகிறோமா?


    மேடையில் அரசியல்வாதி...!//

    எலேய் அரசியல்வியாதி கொய்யால பிச்சிபுடுவேன் பிச்சி....

    ReplyDelete
  5. இன்னும்
    ஒரே ஒரு வார்த்தை
    என்னை திட்டினால்
    நான் விதவையாகிவிடுவேன் !!!
    கணவனுடன் சண்டையில்,
    மனைவி...!!!////

    இது கொடுமையால்ல இருக்கு

    ReplyDelete
  6. >>>>ஆசிரியர் மனைவி
    இறந்ததற்காக
    விடுமுறை...!
    நண்பன் கேட்டான்
    அவருக்கு ஒரே ஒரு மனைவிதானா?

    ஓப்பனிங்க்லயே சிக்ஸ்ரா?

    ReplyDelete
  7. ஜோக்ஸை எல்லாம் கவிதை ஆக்கீட்டீங்க போல///

    ReplyDelete
  8. கவிதைகள் ஜோக்காகவும்.

    ReplyDelete
  9. கொன்னுட்டீறு

    பலே பலே

    ReplyDelete
  10. அருமை சார் அருமை

    4 ஓட்டு

    உண்மையிலேயே பிரமாதாம்

    ReplyDelete
  11. கலக்கல் போங்க...! :-))

    ReplyDelete
  12. அவன் பேசினான்
    அவள் கேட்டாள்............/////////////

    ரொம்ப தைரியசாலியா இருப்பான் போல ..

    அருமை
    நன்று ..........

    ReplyDelete
  13. சிரிப்பு வராமல் என்ன ...ஹா ஹா ஹா

    ReplyDelete
  14. உண்மையில் சிரிக்க வைக்க கூடிய பதிவு..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. பெரிய அனுபவசாலி
    சிறப்பான பதிவு தல

    ReplyDelete
  16. //இன்னும்
    ஒரே ஒரு வார்த்தை
    என்னை திட்டினால்
    நான் விதவையாகிவிடுவேன் !!!
    கணவனுடன் சண்டையில்,
    மனைவி...!!!//
    superb!

    ReplyDelete
  17. எல்லாமே நல்லாருக்கு... சூப்பரு...

    ReplyDelete
  18. ஹா.... ஹா...... எல்லாமே சூப்பர் ! ஆமா முதலாவது படத்துல இருக்குறது உங்க டியூட்டரியா.?

    ReplyDelete
  19. ‌//ஐம்பதாயிரம்
    கொடுத்தேன்
    வேலை கிடைத்தது
    லஞ்ச ஒழிப்புத் துறையில்...//

    நாட்டு நடப்புல "போக்கஸ் லைட்" அடிச்ச மாதிரி இருக்கு நண்பரே!
    மிக அருமை


    //இன்னும்
    ஒரே ஒரு வார்த்தை
    என்னை திட்டினால்
    நான் விதவையாகிவிடுவேன் !!!
    கணவனுடன் சண்டையில்,
    மனைவி...!!!//

    சிரிப்ப அடக்க முடியல! சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  20. சிரிப்புடன் வாழ்க்கையை சொல்லும் வித்தியாசமான சிந்தனைகள்..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. //நான் விதவையாகிவிடுவேன் !!!
    கணவனுடன் சண்டையில்,//
    மண்டையில் ஒன்னு போட்டால் போச்சு !

    ReplyDelete
  22. கடைசி கவிதை சூப்பர்

    ReplyDelete
  23. //இன்னும்
    ஒரே ஒரு வார்த்தை
    என்னை திட்டினால்
    நான் விதவையாகிவிடுவேன் !!!
    கணவனுடன் சண்டையில்,
    மனைவி...!!!//

    இது ரொம்ம்ப நல்லயிருக்கு.....

    ReplyDelete
  24. கடவுள்கிட்ட எனக்காகவா வேண்டிக்கிட்டேன் நீ..தீர்க்கசுமங்கலியாக இருக்கணும் என்றுதான் வேண்டிக்கிட்டேன் என்று கணவன்மார் சொல்லும்போது, நான் விதவையாகிடுவேன் என்று மனைவிகள் சொல்வது கொஞ்சம் ரெறர்தானுங்கோ..

    ReplyDelete
  25. முதலாவது-சிரிப்பு

    அடுத்த மூன்றும் இன்றைய நிலைமை

    கடைசி அவ்வளவாக ரசிக்க முடியவில்லை

    ReplyDelete
  26. wow bro... u r great than me... so nice bto...god blss u.

    ReplyDelete
  27. ஜோக்குகளின் தோரணம் !!

    ReplyDelete
  28. ஐம்பதாயிரம்
    கொடுத்தேன்
    வேலை கிடைத்தது
    லஞ்ச ஒழிப்புத் துறையில்...!//////

    இதுதானே இன்றைய நிலைமை?

    ReplyDelete
  29. ஆமாங்க அரசியல வாதிங்க எலலாம படிச்சிருந்தா எதுக்கு அரசியலுக்கு வரப்போரானுக?

    ReplyDelete
  30. மெய்யாலுமே எல்லாம் நல்ல கேட்டிராத தரமான நகைச்சுவை.

    ReplyDelete
  31. ஆங்கில ஜோக்குகளை தமிழ்ப் படுத்த முயன்றிருக்கிறீர்கள், ம்ம்ம்ம் ...என்னத்த சொல்ல??

    ReplyDelete
  32. //ஆசிரியர் மனைவி
    இறந்ததற்காக
    விடுமுறை...!
    நண்பன் கேட்டான்
    அவருக்கு ஒரே ஒரு மனைவிதானா?//

    சக்தி ஸ்டடி சென்டர்-
    னு போர்டு மாட்டியிருக்கீங்க.
    இப்படி ஒரு கவிதை!!!!?
    சேம் சைடு கோல்...???????
    மற்றபடி அனைத்துமே அசத்தல்!

    ReplyDelete
  33. அனைத்தும் நல்லாயிருக்கு வாத்தியார்.

    ReplyDelete
  34. ///
    நண்பன் கேட்டான்
    அவருக்கு ஒரே ஒரு மனைவிதானா?//

    சரியான காமடி!

    ReplyDelete
  35. நா.மணிவண்ணன் சொன்னது…

    very nice
    // Thanks..

    ReplyDelete
  36. Chitra சொன்னது…

    எதார்த்தம்!
    // Thanks,,

    ReplyDelete
  37. FOOD சொன்னது…

    //இருவரும் பேசினார்கள் /// thanks for comments..

    ReplyDelete
  38. ஆயிஷா சொன்னது…

    எல்லாம் அருமை.வாழ்த்துக்கள்.// Thanks for coming..

    ReplyDelete
  39. FARHAN சொன்னது…

    பொய் ,இலஞ்சம் /// Thanks..

    ReplyDelete
  40. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //மாணவர்களே// Thanks...

    ReplyDelete
  41. ஜெ.ஜெ சொன்னது…

    இன்னும்
    ஒரே ஒரு வார்த்தை/// Thaks for comments..

    ReplyDelete
  42. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    >>>>ஆசிரியர் மனைவி// thanks..

    ReplyDelete
  43. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    ஜோக்ஸை எல்லாம் கவிதை ஆக்கீட்டீங்க போல///
    // Yes boss..

    ReplyDelete
  44. தமிழ் உதயம் சொன்னது…

    கவிதைகள் ஜோக்காகவும்.
    // Yaa., Yaa,,

    ReplyDelete
  45. விக்கி உலகம் சொன்னது…

    கொன்னுட்டீறு
    // Thanks..

    ReplyDelete
  46. Speed Master சொன்னது…
    4 ஓட்டு
    // Thaks for vote.

    ReplyDelete
  47. சேட்டைக்காரன் சொன்னது…

    கலக்கல் போங்க...! :-))
    // Thanks..

    ReplyDelete
  48. அஞ்சா சிங்கம் சொன்னது…

    அவன் பேசினான் /// Thanks...

    ReplyDelete
  49. goma சொன்னது…

    சிரிப்பு வராமல் என்ன .// Thanks for coming first time..

    ReplyDelete
  50. Kurinji சொன்னது…

    சூப்பர்..../// Thanks..

    ReplyDelete
  51. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    உண்மையில் சிரிக்க வைக்க கூடிய பதிவு..// Thanks..

    ReplyDelete
  52. யாழ். நிதர்சனன் சொன்னது…

    பெரிய அனுபவசாலி /// Thanks..

    ReplyDelete
  53. Nagasubramanian சொன்னது…

    //இன்னும்
    ஒரே ஒரு வார்த்தை/// Thanks for coming 1 time..

    ReplyDelete
  54. குடந்தை அன்புமணி சொன்னது…

    எல்லாமே நல்லாருக்கு..// Thanks for coming 1st time..

    ReplyDelete
  55. கந்தசாமி. சொன்னது… அருமை //// Thanks for coming 1st time...

    ReplyDelete
  56. மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது…

    ஹா.... ஹா...... எல்லாமே சூப்பர் ! ஆமா முதலாவது படத்துல இருக்குறது உங்க டியூட்டரியா.?
    // No boss..

    ReplyDelete
  57. TAMIL 007 சொன்னது…

    ‌//ஐம்பதாயிரம்
    கொடுத்தேன் // Thanks for coming first time...

    ReplyDelete
  58. மர்மயோகி சொன்னது…

    சிரிப்புடன் வாழ்க்கையை சொல்லும் வித்தியாசமான சிந்தனைகள்.// Thanks for coming 1st time...

    ReplyDelete
  59. ஆகாயமனிதன்.. சொன்னது…

    //நான் விதவையாகிவிடுவேன் !!!/// Thanks..

    ReplyDelete
  60. KK சொன்னது…

    கடைசி கவிதை சூப்பர்
    // Thanks for comming first time..

    ReplyDelete
  61. சி.கருணாகரசு சொன்னது…

    கலக்கல் கருன்.
    // Thanks....

    ReplyDelete
  62. சி.கருணாகரசு சொன்னது…

    //இன்னும்
    ஒரே ஒரு வார்த்தை/// Thanks..

    ReplyDelete
  63. தம்பி கூர்மதியன் சொன்னது…

    கடைசி செம.!!!
    // Nanbenda...

    ReplyDelete
  64. Jana சொன்னது…

    கடவுள்கிட்ட எனக்காகவா வேண்டிக்கிட்டேன்/// Thanks for comments...

    ReplyDelete
  65. raji சொன்னது…

    முதலாவது-சிரிப்பு // Thanks..

    ReplyDelete
  66. yaal shankar சொன்னது…

    wow bro... u r great than me..// Thanks for coming 1st time.,

    ReplyDelete
  67. இராஜராஜேஸ்வரி சொன்னது…

    ஜோக்குகளின் தோரணம் !!
    // Thanks...

    ReplyDelete
  68. வைகை சொன்னது…

    ஐம்பதாயிரம்
    கொடுத்தேன்/// Thanks...

    ReplyDelete
  69. பெயரில்லா சொன்னது…

    ஆமாங்க அரசியல வாதிங்க// Name pls...

    ReplyDelete
  70. கே. ஆர்.விஜயன் சொன்னது…

    மெய்யாலுமே// Thanks...

    ReplyDelete
  71. Jayadev Das சொன்னது…

    ஆங்கில ஜோக்குகளை // Thanks...

    ReplyDelete
  72. கலையன்பன் சொன்னது…

    //ஆசிரியர் மனைவி
    இறந்ததற்காக// Thanks for coming first time.,

    ReplyDelete
  73. தோழி பிரஷா சொன்னது…

    அனைத்தும் நல்லாயிருக்கு வாத்தியார்.
    /// Thanks...

    ReplyDelete
  74. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    கவிதை கலக்கல் காமடி...
    // Thank u...

    ReplyDelete
  75. Philosophy Prabhakaran சொன்னது…

    எல்லாமே அரும...
    // Thanks...

    ReplyDelete
  76. ! சிவகுமார் ! சொன்னது…

    ///
    நண்பன் கேட்டான்
    அவருக்கு ஒரே ஒரு மனைவிதானா?//

    சரியான காமடி!
    // Thanks for comments...

    ReplyDelete
  77. எல்லாமே ரசிக்க ரசிக்க ...கடைசி மிக மிக ரசிக்க !

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"