Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/14/2011

இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..


ழை வருகிறது
குடை கொண்டு வாருங்கள்
வாசலில்
அவள் போட்ட கோலம்...!

***********************************************************************************

டுமையான வெயில்
ஆனாலும் குளிர்கிறது
கையில் 
உன் கடிதம்...!

***********************************************************************************

வ்வொரு வார்த்தைக்கும்
அர்த்தம்  கண்டுபிடிக்கிறாய் நீ
அர்த்தம் ‌ என்பதற்கு
வேறு வார்த்தை
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!

***********************************************************************************

ன் மௌனத்தைப்
பலவாறாக
மொழிபெயர்த்து விட்டு ,
எதுவும் பிடிபடாமல் - 
கடைசியில்
மொழிபெயர்த்துவிட்டு
சரிதானா ? என்றேன்
அதற்கும் மௌனம் தானா?

***********************************************************************************

மார்கழி  மலர்ந்துவிட்டது
பனியும் விழத் தொடங்கிவிட்டது
உடலெல்லாம் நடுங்குகிறது
வெப்பம் பெற ஏங்குகிறது
நீ என் அருகில் இருந்தால்
ஓரு தீக்குச்சி வீணாகாது...!

***********************************************************************************

பெண்ணுரிமை வாழ்ந்தாலென்ன?
வீழ்ந்தாலென்ன?
லோகத்தில் ஆஸ்திகமோ?
நாஸ்திகமோ?
நசித்தால் நமக்கென்ன?
பேரோ புகழோ பணமோதான்
வந்தாலென்ன? போனாலென்ன?
நாளை நாம் சந்திக்க வேண்டும்
அது மட்டும் தான் முக்கியம்
காதலிக்காத வாழ்கைக்கு
இன்ன பிற தேவை...!


84 comments:

  1. கடுமையான வெயில்
    ஆனாலும் குளிர்கிறது
    கையில்
    உன் கடிதம்...! //

    எப்பவோ எனக்குள் நடந்தது உங்களுக்கு எப்படி தெரியும்.

    ReplyDelete
  2. காதல் கவிதைகள் அருமை..

    ReplyDelete
  3. //////ஒவ்வொரு வார்த்தைக்கும்
    அர்த்தம் கண்டுபிடிக்கிறாய் நீ
    அர்த்தம் என்பதற்கு
    வேறு வார்த்தை
    தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!/////////

    காதலில் இருக்கும் யதார்த்தம் இதில் ‌தெரிகிறது..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. ஆஹா... கவிதைகள் அனைத்தும் அருமை..

    காதலர் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. காதலை, காதலியை கௌரவித்தது கடைசி பத்தி. அருமையான கவிதை.

    ReplyDelete
  6. கடுமையான வெயில்
    ஆனாலும் குளிர்கிறது
    கையில்
    உன் கடிதம்...!

    நல்லாயிருக்கு...

    ReplyDelete
  7. கவிதை மிக அழகு...
    அப்படியே வலிக்காமல்
    போட்டமில்ல ஒட்டு...

    ReplyDelete
  8. >>>>ஒவ்வொரு வார்த்தைக்கும்
    அர்த்தம் கண்டுபிடிக்கிறாய் நீ
    அர்த்தம் ‌ என்பதற்கு
    வேறு வார்த்தை
    தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!

    கலக்கல் லைன்ஸ்

    ReplyDelete
  9. //ஒவ்வொரு வார்த்தைக்கும்
    அர்த்தம் கண்டுபிடிக்கிறாய் நீ
    அர்த்தம் ‌ என்பதற்கு
    வேறு வார்த்தை
    தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!//

    இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க ..

    என்னனே தெரியல இன்னிக்கு நான் படிக்கிற எல்லா கவிதைகளுமே ஒன்ன விட ஒண்ணு அருமையா இருக்கு ..

    ReplyDelete
  10. //மொழிபெயர்த்துவிட்டு
    சரிதானா ? என்றேன்
    அதற்கும் மௌனம் தானா?
    //

    நல்லா கேளுங்க ..

    ReplyDelete
  11. சரிதான் நல்லா இருக்குங்க ,நமக்கு ரொமான்ஸ் பண்ண ஆள் இல்லீங்க

    ReplyDelete
  12. fantastic

    ஆறுமே சூப்பர் சார்

    ReplyDelete
  13. இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் டேரா போட்டிருக்கேன். வந்து எட்டி பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பாஸ்
    ஹையா....நானும் வலைச்சரத்தில் வந்துட்டேன்ல......

    ReplyDelete
  14. //ஒவ்வொரு வார்த்தைக்கும்
    அர்த்தம் கண்டுபிடிக்கிறாய் நீ
    அர்த்தம் ‌ என்பதற்கு
    வேறு வார்த்தை
    தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...//

    இந்த கவிதை டாப் கிளாஸ் ..
    அனைத்தும் நன்றாக இருக்கிறது.....

    ReplyDelete
  15. முதலாவது கவிதை முன்பே படித்தது போல் இருக்கிறது..

    ReplyDelete
  16. கே. ஆர்.விஜயன் கூறியது...

    கடுமையான வெயில்
    ஆனாலும் குளிர்கிறது
    கையில்
    உன் கடிதம்...! //

    எப்பவோ எனக்குள் நடந்தது உங்களுக்கு எப்படி தெரியும்.// Thanks..

    ReplyDelete
  17. பாட்டு ரசிகன் சொன்னது…

    காதல் கவிதைகள் அருமை..
    // Thanks..

    ReplyDelete
  18. மொத்தமும் அனுபவமா?

    ReplyDelete
  19. பாட்டு ரசிகன் சொன்னது…

    //////ஒவ்வொரு வார்த்தைக்கும்
    அர்த்தம் கண்டுபிடிக்கிறாய் நீ
    அர்த்தம் என்பதற்கு
    வேறு வார்த்தை
    தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!/////////

    காதலில் இருக்கும் யதார்த்தம் இதில் ‌தெரிகிறது..
    வாழ்த்துக்கள்..
    // Thanks for comming..

    ReplyDelete
  20. தம்பி! காதல் கவிதைகள் சுமார்தான்!! இன்னும் நல்லா முயற்சி பண்ணிருக்கலாம்

    ReplyDelete
  21. தம்பி! காதல் கவிதைகள் சுமார்தான்!! இன்னும் நல்லா முயற்சி பண்ணிருக்கலாம்

    ReplyDelete
  22. பாட்டு ரசிகன் கூறியது...

    இன்றைய பாடல் இதையும் கொஞ்சம் பாருங்கள்
    http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_14.html/// comming.

    ReplyDelete
  23. ஜெ.ஜெ கூறியது...

    ஆஹா... கவிதைகள் அனைத்தும் அருமை..

    காதலர் தின வாழ்த்துக்கள்../// Thanks..

    ReplyDelete
  24. தமிழ் உதயம் கூறியது...

    காதலை, காதலியை கௌரவித்தது கடைசி பத்தி. அருமையான கவிதை.// Thankspa..

    ReplyDelete
  25. தோழி பிரஷா கூறியது...

    கடுமையான வெயில்
    ஆனாலும் குளிர்கிறது
    கையில்
    உன் கடிதம்...!

    நல்லாயிருக்கு...// Thanks..

    ReplyDelete
  26. Sathishkumar கூறியது...

    கவிதை மிக அழகு...
    அப்படியே வலிக்காமல்
    போட்டமில்ல ஒட்டு...// thanks for voting..

    ReplyDelete
  27. மாத்தி யோசி கூறியது...

    all lines are super nanpaa!// Thanks for comming

    ReplyDelete
  28. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    >>>>ஒவ்வொரு வார்த்தைக்கும்
    அர்த்தம் கண்டுபிடிக்கிறாய் நீ
    அர்த்தம் ‌ என்பதற்கு
    வேறு வார்த்தை
    தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!

    கலக்கல் லைன்ஸ்// Thanks..

    ReplyDelete
  29. கோமாளி செல்வா கூறியது...

    //ஒவ்வொரு வார்த்தைக்கும்
    அர்த்தம் கண்டுபிடிக்கிறாய் நீ
    அர்த்தம் ‌ என்பதற்கு
    வேறு வார்த்தை
    தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!//

    இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க ..

    என்னனே தெரியல இன்னிக்கு நான் படிக்கிற எல்லா கவிதைகளுமே ஒன்ன விட ஒண்ணு அருமையா இருக்கு ..// Thanks for comments..

    ReplyDelete
  30. கோமாளி செல்வா கூறியது...

    //மொழிபெயர்த்துவிட்டு
    சரிதானா ? என்றேன்
    அதற்கும் மௌனம் தானா?
    //

    நல்லா கேளுங்க ..// ok.ok..

    ReplyDelete
  31. நா.மணிவண்ணன் கூறியது...

    சரிதான் நல்லா இருக்குங்க ,நமக்கு ரொமான்ஸ் பண்ண ஆள் இல்லீங்க// Thanks...

    ReplyDelete
  32. raji கூறியது...

    fantastic

    ஆறுமே சூப்பர் சார்// Thanks for comming..

    ReplyDelete
  33. ரஹீம் கஸாலி கூறியது...

    இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் டேரா போட்டிருக்கேன். வந்து எட்டி பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பாஸ்
    ஹையா....நானும் வலைச்சரத்தில் வந்துட்டேன்ல......// congrats..

    ReplyDelete
  34. பாரத்... பாரதி... கூறியது...

    //ஒவ்வொரு வார்த்தைக்கும்
    அர்த்தம் கண்டுபிடிக்கிறாய் நீ
    அர்த்தம் ‌ என்பதற்கு
    வேறு வார்த்தை
    தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...//

    இந்த கவிதை டாப் கிளாஸ் ..
    அனைத்தும் நன்றாக இருக்கிறது...../// thanks..

    ReplyDelete
  35. பாரத்... பாரதி... கூறியது...

    முதலாவது கவிதை முன்பே படித்தது போல் இருக்கிறது..// Maybe..

    ReplyDelete
  36. கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

    தம்பி! காதல் கவிதைகள் சுமார்தான்!! இன்னும் நல்லா முயற்சி பண்ணிருக்கலாம்// i'll try next time..

    ReplyDelete
  37. கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

    தம்பி! காதல் கவிதைகள் சுமார்தான்!! இன்னும் நல்லா முயற்சி பண்ணிருக்கலாம்///முயற்சி செய்கிறேன்..

    ReplyDelete
  38. Speed Master சொன்னது…

    வாழ்த்துக்கள்
    //எதுக்குப்பா வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  39. shanmugavel கூறியது...

    மொத்தமும் அனுபவமா? -- அப்படியேல்லாம் இல்லை..

    ReplyDelete
  40. //கடுமையான வெயில்
    ஆனாலும் குளிர்கிறது
    கையில்
    உன் கடிதம்...!//

    சூப்பர் மக்கா கலக்கல்....

    ReplyDelete
  41. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //கடுமையான வெயில்
    ஆனாலும் குளிர்கிறது
    கையில்
    உன் கடிதம்...!//

    சூப்பர் மக்கா கலக்கல்....
    ///ஓட்டு போடுங்க மக்கா..

    ReplyDelete
  42. அனுபவித்து எழுதியிருக்கீங்க ! கவிதை சூப்பர்

    ReplyDelete
  43. sulthanonline சொன்னது…

    அனுபவித்து எழுதியிருக்கீங்க ! கவிதை சூப்பர்
    // Thanks for comments..

    ReplyDelete
  44. //sakthistudycentre-கருன் சொன்னது…
    Speed Master சொன்னது…

    வாழ்த்துக்கள்
    //எதுக்குப்பா வாழ்த்துக்கள்....

    ரொமான்ஸ் செய்ய

    ReplyDelete
  45. Speed Master சொன்னது…

    //sakthistudycentre-கருன் சொன்னது…
    Speed Master சொன்னது…

    வாழ்த்துக்கள்
    //எதுக்குப்பா வாழ்த்துக்கள்....

    ரொமான்ஸ் செய்ய
    ///வீட்டில் உதை வாங்கவெக்காம விடமாட்டீங்க போல இருக்கே...

    ReplyDelete
  46. //
    sakthistudycentre-கருன் கூறியது...
    Speed Master சொன்னது…

    //sakthistudycentre-கருன் சொன்னது…
    Speed Master சொன்னது…

    வாழ்த்துக்கள்
    //எதுக்குப்பா வாழ்த்துக்கள்....

    ரொமான்ஸ் செய்ய
    ///வீட்டில் உதை வாங்கவெக்காம விடமாட்டீங்க போல இருக்கே...

    ஹா ஹா எதோ நம்மால் ஆனது

    ReplyDelete
  47. லேட்டா வந்துட்டேன் மன்னிக்கனும்
    காலையிலிருந்து பாட்டு ரசிகனுடன் கலந்தாய்வு கூட்டத்தில் இருந்தேன்..

    ReplyDelete
  48. இறுதிக் கவிதை டச்சிங்..

    ReplyDelete
  49. Speed Master சொன்னது…

    ஹா ஹா எதோ நம்மால் ஆனது // ok.,ok..

    ReplyDelete
  50. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    லேட்டா வந்துட்டேன் மன்னிக்கனும்
    காலையிலிருந்து பாட்டு ரசிகனுடன் கலந்தாய்வு கூட்டத்தில் இருந்தேன்..//இப்பயாவது வந்தீங்களே...

    ReplyDelete
  51. மைந்தன் சிவா சொன்னது…

    இறுதிக் கவிதை டச்சிங்..-- நன்றி நண்பா...

    ReplyDelete
  52. காலமெல்லாம் காதல்,
    வாழ்க வளமுடன் !
    http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

    ReplyDelete
  53. ஆகாயமனிதன்.. சொன்னது…

    காலமெல்லாம் காதல்,
    வாழ்க வளமுடன் !// Thanks..

    ReplyDelete
  54. மழை வருகிறது
    குடை கொண்டு வாருங்கள்
    வாசலில்
    அவள் போட்ட கோலம்...!
    ////

    adada kavithai kavithai...

    ithulkaka oru vote

    ReplyDelete
  55. நல்ல கவிதை...படித்து ரொம்பநாலாயிற்று

    ReplyDelete
  56. காதலின் மகத்துவம் கவிதையில் தெரிகிறது

    ReplyDelete
  57. கலக்கிட்டீங்க கருன் மிகவும் ரசித்தேன் ,

    உங்க பாஷயில “வந்துட்டோமில்ல”


    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  58. பிரியமுடன் பிரபு சொன்னது…

    மழை வருகிறது
    குடை கொண்டு வாருங்கள்
    வாசலில்
    அவள் போட்ட கோலம்...!
    ////

    adada kavithai kavithai...

    ithulkaka oru vote
    // vottukku nandri..

    ReplyDelete
  59. ஹம்துன்அஷ்ரப் கூறியது...

    நல்ல கவிதை...படித்து ரொம்பநாலாயிற்று// thanks for comming first time..

    ReplyDelete
  60. goma கூறியது...

    காதலின் மகத்துவம் கவிதையில் தெரிகிறது/// Thanks for comming first time in my blog..

    ReplyDelete
  61. நல்லா ரொமான்ஸ் பண்ணியிருக்கீங்க!

    ReplyDelete
  62. படங்கள் ஒன்னொன்னும் அருமையான தொகுப்புகள்.

    ReplyDelete
  63. JK சொன்னது…

    கலக்கிட்டீங்க கருன் மிகவும் ரசித்தேன் ,

    உங்க பாஷயில “வந்துட்டோமில்ல”


    நன்றி

    ஜேகே----- நன்றியும் சொல்லுவோமில்ல..

    ReplyDelete
  64. FOOD சொன்னது…

    நல்லா ரொமான்ஸ் பண்ணியிருக்கீங்க!
    // Thanks for comments..

    ReplyDelete
  65. தமிழ்வாசி - Prakash கூறியது...

    படங்கள் ஒன்னொன்னும் அருமையான தொகுப்புகள்.// Thanks for ur comments..

    ReplyDelete
  66. பின்னுட்டம்இட்டு உங்கள் கருத்தை பகிர்ந்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  67. ஆஃபிஸ்ல நாம ப்ளாக் எழுதும்போதுதான் ஏதாவது வேலை கொடுக்குறாங்க, அதோட எங்களோடது ஏர்டெல் கனெக்‌ஷன் ப்ளாக்ஸ்பாட் எல்லாம் ப்ளாக் ஆயிடுச்சு, அதான் வர முடியல தலைவரே!

    ====== நீ என் அருகில் இருந்தால்
    ஓரு தீக்குச்சி வீணாகாது...! ======

    இரண்டு வரிக்குள் எத்தனை அர்த்தங்கள்!!!!! சூப்பர் தலிவரே!!

    ReplyDelete
  68. கவிதை எல்லாம் சூப்பர்.... சொந்த அனுபவமோ!!!....

    ReplyDelete
  69. வந்திட்டமில்ல ஒரே ரொமான்ஸ்
    கலக்கல்தல

    மழை வருகிறது

    ReplyDelete
  70. கவிதைகளில் காதல் வழிகிறது,, காதலர் தின ஸ்பெஷலோ

    ReplyDelete
  71. ஆஹா, கவிதைகள் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  72. நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  73. அனுபவித்து எழுதி இருக்கீங்க. கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  74. அனைத்தும் ஆகா ஓகோ ரகம்.
    உங்கள் வலைப்பூவின் வியக்கத்தக்க வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  75. திரு. ரிஷபன் அவர்களின் ப்ளாக்கிலிருந்து அகஸ்மாத்தாக உங்கள் ப்ளாக்கினுள் நுழைந்த என்னை உங்கள் ஆறு கவிதைகளும் ஸ்தம்பிக்கச் செய்தன, ஐயா.

    அனைத்துமே மிக அருமையாக இருந்தன. ஜொலிக்கும் வைரம் போல உங்களின் ஒவ்வொரு வரிகளும் என்னை மிகவும் இளமையாக்கி விட்டன. மனமார்ந்த பாராட்டுகள்

    ReplyDelete
  76. தாமதத்திற்கு மன்னிக்கவும் ஆசியரே,

    ஆறு கவிதைகளுமே நல்லாருக்கு.. :))

    ReplyDelete
  77. படங்களும் வரிகளுக்கேற்ற சிறப்பான தேர்வு சூப்பர் :))

    ReplyDelete
  78. உங்கள் கவிதைப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  79. நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  80. கவிதைகள் அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  81. //ஒவ்வொரு வார்த்தைக்கும்
    அர்த்தம் கண்டுபிடிக்கிறாய் நீ
    அர்த்தம் ‌ என்பதற்கு
    வேறு வார்த்தை
    தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!//
    nice

    ReplyDelete
  82. kavithai nalla irukku. aana ntha kavithayai nan yaarta poi solven. enakkuthan romance panna aal illaye.........

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"